புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

போகோஹராம் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் 150 பேர் படுகொலை
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் சுமார் 150 பேர் படுகொலை
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய சரா எம்.பி


குறித்த நிகழ்வு இன்று காலை 1௦.3௦ மணியளவில் முதல் நிகழ்வாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை
வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில் 
 ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான  தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம்; சுரேஸ் எம்.பி 
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக
news
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து, சென்னையில் மாநாடு  நடத்தப்படவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது.

5 டிச., 2014

ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்!
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!
சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 'அரோகரா..!' கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மஹிந்த - மைத்திரி இருவருக்கும் ஆதரவில்லை! பொதுபலசேனா அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்துக்கோ பொதுவேட்பாளருக்கோ தாம் ஆதரவளிக்கவில்லை என்று பொதுபல
புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலையை முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை 
இன்று சிவலைப்பிட்டி ச ச நிலையமுன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்
புங்குடுதீவில் கிணற்றில் விழுந்து பலியான சிறுவனின் இறுதி அஞ்சலிக்கு சிவலைபிட்டி ச ச நிலையத்தின் உதவி 

புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது
தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா 
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.


பிலிப் ஹியூக்ஸ் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து
மும்பையை வென்றது எப் .சி.புனே சிட்டி

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற்பந்து போட்டியில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 2-0
ஐஸ்கிறீமில் மலத் தொற்று? சுகாதார அமைச்சு கூறவில்லை அமைச்சர் சத்தியலிங்கம் விளக்கம்
யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத் தொற்று உண்டு என வடமாகாண  சுகாதார அமைச்சு கூறவில்லை என வடக்கு


ஈழத்தில் இனப் படுகொலைகள் ஏற்க மறுத்தார் அவைத்தலைவர் சபையில் நேற்று கூச்சல் குழப்பம்
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற பிரேரணையினை சபையில் எடுத்துக் கொள்ள  அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால்


நெடியவன் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை
உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 


போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

4 டிச., 2014

விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
திருகோணமலை சாம்பல்தீவு சல்லி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
வட மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்?
தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண ஆட்சியின் அமைச்சரவையில்
வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு! - தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தும் பாடப்புத்தகங்கள்
தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
ஐகோர்ட் உத்தரவால் 9 ஓட்டல்களில் தலப்பாகட்டு, தலப்பாக்கட்டி வார்த்தைகள் நீக்கம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் நாகசாமி, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
சட்டசபையில் முதலமைச்சர் இருக்கை காலி : தனது பழைய இருக்கையிலேயே உட்கார்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபை கூட்டம் காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
madat.now-001


விளம்பரம் இல்லாமல் அமைதியாக  செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி 
மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கில் கதறிய கிளார்க் 
ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன் என  பிலிப் ஹியூக்ஸ் இறுதி
தங்கம் வாங்க சென்ற தமிழர்கள் தவிப்பு 
 போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும்
கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை! ஐ.தே.கட்சி வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது
13 ஆயிரத்துக்கு இன்னும் 13 ஓட்டங்களே தேவை 
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நேரிடும் சு.சுவாமி மிரட்டல்

விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதீய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன்
ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு எதிராக வழக்கு தாக்கல்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி
மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள்
மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள்
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம்! கூட்டமைப்பிடம் சந்திரிக்கா கோரினார்?
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னாள் ஜனாதிபதி
முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்: அரசாங்கம் - தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது
மாற்றித்திறனாளிகள் நலத்திட்ட விழாவில் கலைஞர் ஆற்றிய உரை
மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

தொண்டர்களுக்கும், கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள் ஒதுங்கி போய் விட்டனர்: இளங்கோவன் பேச்சு

உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள் ஒதுங்கி போய் விட்டனர். என கட்சியினருக்கு
தி.மு.க.வில் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் மட்டும்தான் அதிகாரம் உள்ளது: மு.க.அழகிரி பேட்டி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புதன்கிழமை மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
சீமான் மீது தரக்குறைவான பேச்சு : ச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு

கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில், பெரியார் மற்றும் சீமான் குறித்து தரக்குறைவாக பேசியதாக, கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.















புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு 

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் அனுசரணையில் கற்பக விநாயகர் ஆலயத்தில்

ஈ, எறும்புகள் மொய்க்க  தெருவில் கிடக்கிறார் 
எய்ட்ஸ் பாதித்த பிரபல தமிழ் நடிகை!


நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த

3 டிச., 2014

பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: கோஹ்லி, கிளார்க் உட்பட பலர் பங்கேற்பு (வீடியோ இணைப்பு)

பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது.
 புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
விமானத்தை கடத்த நினைத்தால் மரண தண்டனை: புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விமான கடத்திலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
2வது கட்ட தேர்தல்: காஷ்மீரில் 71 சதவீத ஓட்டுப்பதிவு: ஜார்கண்டில் 65 சதவீதம் பதிவானது
87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கும், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது 

ஜெ.வுக்கு தண்டனை வழங்கியிருக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கெதிரான அப்பீல் வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஜெ. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால
மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர ததேகூவுக்கு கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும்
மைத்திரியும் சந்திரிக்காவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்: ஞானசார தேரர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை
சந்திரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க எதிர்ப்பு 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
புலிகளின் புதைகுழி என்று கூறப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் ஆய்வு நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலைய அத்தியட்சகர் படுகொலை

2 டிச., 2014

தாராபுரம் அருகே பஸ்–பைக் மோதி 3 பேர் பலி
தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ளது பீலிக்காம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது41). இவர் கோவையில் உள்ள தனியார்

எனக்கும் பாஜகவுக்குமான பிரச்சினையில்ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு? :
வைகோ ஆவேசம்
கோவை பீளமேடு புதூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஹியூக்ஸ் இன் இறுதிச் சடங்கு நாளை 
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதற்தர போட்டி ஒன்றில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வர்த்தகர்களின் நிதியுதவியூடாக யாழ். வணிகர் கழகத்தினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 30 குடும்பங்களுக்கு
காரைநகர், களபூமி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது 
காரைநகர், களபூமி கிராமம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் கட்டிய மைத்திரி? 
அன்னம் சின்னத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம்

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு 
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்
நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான் ; சுவாமிக்கு சவால்விடும் வைகோ 
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து அரையிறுதியில் சென்னை அணி
கேரளா அணியை வீழ் த்தி அரையிறுதிக்கு முன்னே றியது சென்னை இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து போட்டியின் 45 ஆவது
கார் விபத்தில் உயிர் தப்பிய காற்பந்து வீரர் பெக்காம்
இங்கிலாந்து காற் பந்து அணியின் முன் னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
ஐ.எஸ் தலைவரின் மனைவி- மகன் கைது: சுற்றிவளைத்த இராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரின் மனைவி மற்றும் மகனை லெபனான் நாட்டு இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள்
வன்னி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் றிஷாத்
ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான்
18.8.1945 -க்கு பின்நேதாஜி எங்கே இருந்தார்?எப்படி நடத்தப்பட்டார்? 
உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்!:வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை!
news






















கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து
news















பொகவந்தலாவையில் மண்சரிவு ; தாயும் மகளும் சாவு 
 பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் வீட்டினுள் உறக்கத்தில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
எனது அரசில் குறைகள் உண்டு; மகிந்த 
ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் மனித புதைகுழி? தோண்டும் பணி இன்று ஆரம்பம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியல் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
தடையையும் தாண்டி மக்கள் வெள்ளம்
பொலநறுவையில் நேற்று நடைபெற்ற மைத்திரிபால சிறி சேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம்
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக முடிவு?
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்

1 டிச., 2014

 உலகெங்கும் தலைவரின் பிறந்தநாள் மாவீரர் விழாக்கள் 
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 
கருணாநிதியின் குடும்ப தொழில்கள் என்னென்ன? பட்டியலிடும் சாமி

மோடி அரசை குறை கூறிய ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்ரமணிய சாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: உலகசாதனை படைத்த வங்கதேச வீரர்

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகசாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்-பி.பி.சி 
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்
அரைகுறை ஆடையுடன் வந்த நடிகையின் கன்னத்தில் அறைந்த வாலிபர் 

இந்தி நடிகை கவுஹர் கான் மேடை நிகழ்ச்சியின்போது அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக கூறி, அவரது கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்துள்ளார்.
அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்
இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் 
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் ,எம்.கே.எஸ். குணவர்தன .ராஜித்த சேனாரத்ன, விக்கிரமசிங்க 
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியம்?
இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர்.
நட்சத்திர தம்பதி குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா? அதிர்ச்சியில் திரையுலகம் : 
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குன
எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி
காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தாவ
அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம்
அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.
காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல: சொல்கிறார் குஷ்பு
ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ள  நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சி என்றுமே இலங்கை தமிழர்களுக்கு
பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை? 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை? 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை
பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் கணவரும் நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் கூறி உள்ளார்.
அரியானாவில் போலீசார் - சாமியார் ஆதரவாளர்களிடையே மோதலின்போது மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு

அரியானாவில் சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் போலீசார் ராம்பால் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, மனித உரிமைகள்
நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மீது தேர்தல் ஆணையத்திடம் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறியதாக தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல்
மஹேல- சங்கக்கார அசத்தல்; இலங்கை அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான இர ண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஏழாயிரத்தினை நெருங்கும் எபோலா பலி எண்ணிக்கை கடந்த வாரம் மட்டும் 1000 பேர் மரணம்
உயிர்க்கொல்லி வைரஸ் நோயான எபோலாவுக்கு உலகளாவிய ரீதி யில் இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த
ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம்
போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படுவாரா ?
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி

ad

ad