புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2014

யாழில் காணாமல் போன லொறியின் பின்னணியில் அதிர்ச்சித் தகவல்! வெட்டி புதைக்கப்பட்ட தமிழ் இளைஞன
யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டுவந்த லொறி காணாமல் போன
திருப்பதி சென்று வந்த மஹிந்த, இரண்டு பிரதியமைச்சர்களை இழந்து விட்டார்: ஹரின் பெர்ணான்டோ
திருப்பதிக்கு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பிய போது இரண்டு இந்து பிரதியமைச்சர்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய
முதலமைச்சரின் கீழிருந்த 7 அமைச்சுக்கள் மூன்று அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பு
வடமாகாண முதலமைச்சரின் கீழ் இருந்த 7 அமைச்சு துறைகள் வடமாகாண அமைச்சர்கள் மூவருக்கு பகிர்ந்து மாற்றப்பட்டுள்ள நிலையில்

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன மக்களுக்கான எமது பணி தொடரும்; வடக்கு முதலமைச்சர் 
நாங்கள்  மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக
ன்னும் முடிவெடுக்கவில்லை; மாவை சேனாதிராசா தெரிவிப்பு 
news
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள சமரவீரவும்,  ராஜித சேனாரட்னவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும்

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி; மழையால் ஆட்டம் நிறுத்தம்

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று துவங்கியது.
வைகை அணையில் இருந்து புதன்கிழமை (டிச. 10) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே
தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடி,
 தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திருமலை: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற

9 டிச., 2014



மைத்திரிபால, மகிந்த உட்பட்ட 16 வேட்பாளர்கள் தமது சொத்துக்களை வெளிப்படுத்தினர்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 19 மொத்த வேட்பாளர்களில் பதினாறு வேட்பாளர்கள் சொத்து

Der Knoten ist geplatzt! Nach erlichen Anläufen gelingt es dem SC Young Star nach vier erfolglosen Turnieren, den ersten Turniersieg zu feiern
Und was für einen! Die Berner schaffen es zum zweiten Mal in der Vereinsgeschichte einen Doppel-Final zu spielen, sprich, sowohl die erste und zweite Mannschaft erreichen den Final am Young Birds Turnier. Beide Teams setzten sich mit besonderer Klasse durch und belegen den 1. Und 2. Platz des Turniers. Bemerkenswert ist vorallem die Leistung der zweiten Mannschaft, welche schon bereits vergangene Woche beim Swissboys Turnier den Final erreicht hat. Gratulation SC Young Star!!!
Im Namen vom SC Young Star sprechen wir einen besonderen Dank aus an den SC Young Birds für deren Bemühungen und Ausführung eines perfekten Turniers. Es war nach langem wieder mal ein super organisiertes Turnier ohne Probleme und Diskussionen. So macht das Fussballspielen viel mehr Spass und pflegt das gute Verhältnis mit Freunden, Bekannten und Spielern. Ein ganz grosses „Merci“!
1. Platz SC Youngstar Lyss
2. Platz SC Youngstar Lyss A
3. Platz FC City Boys
Best Keeper: Micha (Youngstar)
Man of the Tournement: Jeniban (Youngstar A)
Man of the Match: Jasin (Youngstar)
Top Scorer: 8 Tore Jeniban (Youngstar A)

 கட்சி அலுவலகத்தை காலிசெய்த மேர்வின் மற்றும் ஜீவன்? (இரண்டாம் இணைப்பு) 
news

அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சின் அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட கோப்புக்கள் மற்றும்
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி நிபந்தனை ஜாமீன் முழுமையாக தளர்வு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை
வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டிவைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டி

பா.ம.க. சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி


திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி
திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என

ad

ad