புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது,கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்? எங்கு? எப்போது?
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அழைக்கப்படும் போது கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்?
10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்
10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு ராஜமரியாதை? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
newsசபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
மைத்திரி ஆட்சி அமைத்தால் தமிழீழம் மலர்வது உறுதி 
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் ஊல ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச்
அத்துருகிரியவில் விமான விபத்து; நான்கு பேர் பலி 
news
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளா
கொக்குவில் காமாட்சி வெற்றி

கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழகத்திற்கும் கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் கழகத்திற்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சு
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து : இறுதிப்போட்டியில் கொல்கத்தா
ஐ.எஸ்.எல். காற்;பந்தின் 55ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே! அடுத்த வருடம் பிரேரணை நிறைவேற்றம்
ஈழத்தில் நடைபெற்றது இனப் படுகொலையே என்ற பிரேரணை அடுத்த வருடம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும்
றணிலையும் இணைப்பேன் ஒரு கோப்பை தேநீர் போதும் என்கிறார் ஜனாதிபதி மகிந்த
நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. 
அரசியல் சாசன திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஜனாதிபதி திட்டம்
அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
அம்பாறை மாவட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான வை.தியாகராஜா இக்கட்சியில் இருந்து விலகி ஆளும்
அரசாங்கத்தில் இருந்து 4 பேர் இன்று கட்சி மாறுவர்? - 10 நாட்களில் அரைவாசியினர் வந்துவிடுவர்!- மைத்திரி
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே நாளை அரசாங்கத்துக்கு

11 டிச., 2014

திட்டமிட்டப்படி வெளியாகிறது லிங்கா: ரசிகர்கள் கொண்டாட்டம்

லிங்கா படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த நிபந்தனைப்படி ரூபாய் 3 கோடியை ரொக்கப் பணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் செலுத்தியதால், திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, மதுரையைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற
லலித், குகன் காணாமல் போனமை குறித்து யஹகலிய ரம்புக்வெலவிற்கு யாழ்.நீதிமன்றம் அழைப்பாணை
ஊடகத்துறை அமைச்சர்; ஹெக லியரம்புக்வெலவிற்;கு யாழ்.நீதிமன்றம்
ஜோ ரூட் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து
பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் தலைவர்கள் முக்கிய சந்திப்பு
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் இன்று முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

மின் கட்டணத்தில் 15 சதவீதம் உயர்வு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
மின் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது

SLMC அரசில் இருந்து வெளியேறும் நாளைக் காத்திருக்கும் ரிஷாத் அணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேரும் நாள் எப்போது வரும் என்று காத்திருக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
மூன்று முக்கிய மாகாண  நிலை .மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது.இருந்தாலும் அரசு கவிழும்  ஆபத்து இன்னும் இல்லை 
அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த

விளையாட்டு வீரருக்கான உற்சாகத்தை எப்போதும் விட்டுவிடாத வைகோவை, பா.ஜ.க. தரப்பில் அளவுக்கு அதிக மாகத்தான் சீண்டிவிட் டார்களோ!?

ad

ad