புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2015

ஒளிமயமான எதிர்காலத்திற்காக பின்னோக்கிச் செல்லாது முன்னோக்கிச் செல்வோம்; மன்னாரில் ஜனாதிபதி

 இங்கு 10 வருட காலமாக அமைச்சராக இருந்த ஒருவர் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டு மக்களுக்கு வழங்காமல் எதிரணிபக்கம் சென்று முனாபிக்காக

மைத்திரிக்கு 53 வீத வாக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு தாம் பொறுப்பல்ல: கொழும்பு பல்கலைக்கழகம்


எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 53 வீத வாக்குகள் கிடைக்கும் என்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு

அங்கஜனின் அடியாட்களிடம் அறை வாங்கிய டக்ளஸின் சகோதரர்




ஜனாதிபதி மஹிந்தாவின் யாழ்.மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அங்கஜன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய பரபரப்பு சம்பவம் நேற்று

ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி


ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலை விரிக்கும் அரசாங்கம்! ஆளுக்கு நூறு கோடி பேரம

ஆளுங்கட்சியின் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியில்

வென்னப்புவவில் நான்கு பேர் படுகொலை! சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை


வென்னப்புவ நயனமடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்ததாக கூறப்படும் காவலாளி ஒருவர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை

3 ஜன., 2015

சிறுமி நரபலியா? திருச்சியில் பரபரப்பு



திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் லாரி டிரைவர். இவரது

குவைத்தில் திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது


குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1

வைகோவுக்காக காந்திருந்த ராம்ஜெத்மலானி

மும்மையிலிருந்து இரண்டு நாள் நிகழ்வாக ராம்ஜெத்மலானி சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில், வைகோவை சந்திப்பதாக

உயிருக்கு போராடும் ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்


சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. வயது25. இவரை மோசமான நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை அளித்தும்
மகிந்தவா... மைத்திரிபாலவா? - இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்- விகடன் 
இலங்கையில் தேர்தல் திருவிழா ஆரவாரத்துடன் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய இலங்கை அதிபர்

மகிந்த குடும்பதின் மகிழூந்துகள் வெளிநாடொன்றுக்குக்கு ஏற்றுமதியா ? தேர்தலில் தோற்றதும் தப்பி செல்ல திட்டம்.விமானம் கூட முன்பதிவு செய்யபட்டதா ?


தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர் தமது புதல்வர்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 6 ரேஸ் பந்தய கார்களை

ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?


நீதிமன்ற உத்தரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸ் படையுடன் முற்றுகையிட முயற்சித்த புலனாய்வுப் பிரிவினர் பெரும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் புலனாய்வுப் பிரிவு! கோத்தாவின் வெறியாட்டம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு சோதனையிட முயன்ற கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சி தோல்வியில்

மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்தில் இருந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆளும் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற

இந்திய அரசின் நிதியுதவியில் 2014 இல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்



news
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது என இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும்


நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு

யாழில் 1265 பேருக்கு டெங்கு தாக்கம்


 யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் தீவிரம். யாழ் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின்

இனரீதியான நிர்வாக அலகு மூலம் தமிழீழத்தைப் பெற கடும் முயற்சி ; அமைச்சர் பீரிஸின் கண்டுபிடிப்பு


news
 முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பொது எதிரணியினரிடம் ஒற்றுமை இல்லை. தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பிரபாகரனை கிண்டலடித்தே சந்திரிகா உரையாற்றினார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கிண்டலடிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரபாகரனின் பெயரினை

ad

ad