புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8144
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 5959

காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்


தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால்  ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள்  வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார் 
வட்டுகோட்டை தொகுதி  முடிவு .தீவுப்பகுதி தேர்தல் முடிவுகள் வருவதில் சிக்கல் நெடுந்தீவில் ஈ பி டி பி இன் அட்டகாசம் காரணம்
மைத்திரி 20873
மகிந்த 7191
ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தொகுதி இறுதி முடிவு
மைத்திரி 17 994
மகிந்த 4502
முற்றாக  வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான்  கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம் 
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை  மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை   மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை  மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன 
Jaffna 
Srilanka Presidential Election 2015 Results
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட  கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி 
பால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: கம்பஹா
 வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ            20,296
மைத்திரிபால சிறிசேன    20,386 
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: புத்தளம் 
வேட்பாளர்கள்                வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 4,721 
மைத்திரிபால சிறிசேன    4,864
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: வன்னி தேர்தல் 
தொகுதி: முல்லைத்தீவு 
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  7,935 
மைத்திரிபால சிறிசேன    35,441 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: இரத்தினபுரி 
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                34,975
 மைத்திரிபால சிறிசேன    33,095 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: பதுளை 
தேர்தல் தொகுதி: பதுளை 
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை

 மகிந்த ராஜபக்ஷ                20,062 மைத்திரிபால சிறிசேன    22,659 

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்


இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
மட்டக்களப்பு தபால் மூலம்
மைத்திரி 6816
மகிந்த 1605
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்‌ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906 
மகிந்தவின் கோட்டையான தெற்கு சரிகிறது
காலி
மைத்திரி 39547
மகிந்த  23184

மகிந்த தப்பிச்சென்றார்?

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
 தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த

தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்


இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய
மானிப்பாய் தொகுதி முழு எண்ணிக்கை
மைத்திரி 26 958
மகிந்த 7225
கண்டி மாவட்டத்தில்  மைத்திரிபால சிறிசேன  தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 17869 வாக்குகளையும்
மைத்திரிபால சிறிசேன 19131 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: மாத்தளை 
$வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
 மகிந்த ராஜபக்ஷ                 8,483 
மைத்திரிபால சிறிசேன    8,394 -
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: திகாமடுல்ல 
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  9,713 
மைத்திரிபால சிறிசேன    11,917 

ad

ad