புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்


news
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  365,167
0
0
41,701 (%)
209,422 (%)

யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  529,239
0
0
87,859 (%)
285,328 (%)

தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது


வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்

சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க


இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட

வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்


நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்

சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு

மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி

திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                26,762 மைத்திரிபால சிறிசேன    37,840 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 10,200 மைத்திரிபால சிறிசேன    20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 39,604 மைத்திரிபால சிறிசேன    34,807 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                  40,715 மைத்திரிபால சிறிசேன     32,247 -
யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8144
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 5959

காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்


தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால்  ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள்  வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார் 
வட்டுகோட்டை தொகுதி  முடிவு .தீவுப்பகுதி தேர்தல் முடிவுகள் வருவதில் சிக்கல் நெடுந்தீவில் ஈ பி டி பி இன் அட்டகாசம் காரணம்
மைத்திரி 20873
மகிந்த 7191
ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தொகுதி இறுதி முடிவு
மைத்திரி 17 994
மகிந்த 4502
முற்றாக  வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான்  கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம் 
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை  மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை   மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை  மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன 
Jaffna 
Srilanka Presidential Election 2015 Results
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட  கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி 
பால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: கம்பஹா
 வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ            20,296
மைத்திரிபால சிறிசேன    20,386 
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: புத்தளம் 
வேட்பாளர்கள்                வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 4,721 
மைத்திரிபால சிறிசேன    4,864
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: வன்னி தேர்தல் 
தொகுதி: முல்லைத்தீவு 
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  7,935 
மைத்திரிபால சிறிசேன    35,441 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: இரத்தினபுரி 
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                34,975
 மைத்திரிபால சிறிசேன    33,095 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: பதுளை 
தேர்தல் தொகுதி: பதுளை 
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை

 மகிந்த ராஜபக்ஷ                20,062 மைத்திரிபால சிறிசேன    22,659 

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்


இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
மட்டக்களப்பு தபால் மூலம்
மைத்திரி 6816
மகிந்த 1605
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்‌ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906 
மகிந்தவின் கோட்டையான தெற்கு சரிகிறது
காலி
மைத்திரி 39547
மகிந்த  23184

மகிந்த தப்பிச்சென்றார்?

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
 தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த

தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்


இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய
மானிப்பாய் தொகுதி முழு எண்ணிக்கை
மைத்திரி 26 958
மகிந்த 7225
கண்டி மாவட்டத்தில்  மைத்திரிபால சிறிசேன  தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 17869 வாக்குகளையும்
மைத்திரிபால சிறிசேன 19131 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: மாத்தளை 
$வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
 மகிந்த ராஜபக்ஷ                 8,483 
மைத்திரிபால சிறிசேன    8,394 -
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: திகாமடுல்ல 
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  9,713 
மைத்திரிபால சிறிசேன    11,917 
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி

மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி

மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை
 வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 13,115 
மைத்திரிபால சிறிசேன    13,031 

எமது நிருபர்களின் செய்திகளின்படி  மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம் 
மொனராகலை மாவட்டம்
8281
77513
மகிந்த அரசு தங்களுக்கு வெற்றியான மாவட்டங்களை  அறிவித்துக் கொண்டு மற்றைய மாவட்டங்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது

தபால் மூலம் மாத்தற மாவட்டம்
மகிந்த 13270
1மைத்திரி 10542
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
 பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டம் -தபால் வாக்குகள்
மகிந்த 10295
மைத்திரி 5620

தபால் மூல  வாக்களிப்பில் வடமாகாணத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மைத்திரி முன்னணியில் இருக்கிறார் 

8 ஜன., 2015

தபால் மூல வாக்களிப்பு 
கிளிநொச்சி நிலவரம் 
மைத்திரி 22 000 உடன் முன்னணியில் 
மகிந்த 7000 முன்னணியில் 

யாழ்ப்பாண மாவடம் 
மைத்திரி 10893
மகிந்த 4059
இரத்தினபுரி மாவட்டம் 
மகிந்த ராஜபக்ச 11,864
மைத்திரி  சிறிசேன 9053

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை

யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய

வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது


7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  நிறைவடைந்துள்ளன. 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்

ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்


ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்

 தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் 
இலங்கையின் 7 வது ஜனாதிபதித்  தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்


 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
பிரான்சில் மீண்டும் துப்பாகிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30% மட்டக்களப்பு 30% திருகோணமலை 25%


யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம்

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்


 கண்டி மாவட்டத்தின் பகதும்பர,  ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு

தேர்தல் முடிவுகளை மாற்றலாம் ; மறுக்கும் ஶ்ரீ லங்கா டெலிகொம்



தேர்தல் பெறுபேறுகளை ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka

கூட்டமைப்பின் முடிபில் எந்த மாற்றமும் இல்லை மாவை சேனாதிராஜா அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற் கெனவே விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என, தமிழ்த் தேசியக்

மத்துகம பிரதேசத்தில்,உடுகம பெருந்தோட்ட பகுதியில் போலி வாக்குகள் பிடிபட்டன


உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால்

சிறிசேனவுடன் இணைந்து வாக்களித்த மகிந்த


அரசாங்கம் தேர்தலில் களம் இறக்கிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ஆர்.ஏ. சிறிசேனவுடன் இணைந்து

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்


 மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை

தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்


தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு
யங் ஸ்டார் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015
..............................................................................................................




காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை 
இடம் ;   பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
                   (Allmendstr 23,2562 Port 
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள் 
விருது வழங்கல் ;21.40 மணி 
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22

போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல்  ஊடாக அறிவிக்கப்படும் 
எமது இணையத்துடன் இணைந்திருங்கள் 
www .lyssyoungstar .com 
www .stfainfo .ch 
 facebook -scyoungstar 

சிவலைபிட்டி சனசமூக நிலையம் தரும் நன்றி நவிலல்

சிவலைபிட்டி சனசமூக நிலையம்  தரும் நன்றி நவிலல்
 நன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்! 
அண்மையில் எமது நிலைய உறுப்பினரும், அம்பாள் விளையாட்டுக்கழக

உலகக்கிண்ணம் 2015: இலங்கை அணி அறிவிப்பு – மலிங்காவுக்கு இடம்


அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

thalaivar_appa


நாம் தமிழர் கட்சி இரண்டாக பிளவு! அய்யநாதன் உற்பட 13மாவட்ட பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் தெரிவிப்பு!


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடை

தேர்தல் தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் சென்னையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு!

வருகின்ற ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
 இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து

7 ஜன., 2015

லெஸ்டர் பீரிஸின் படத்தில் கே.பியின் முகத்தை மாற்றிய குற்றச்சாட்டு


முறைப்பாடு குறித்து சி.ஐ.டி. முழுமையான விசாரணை
சிரேஷ்ட சிங்கள திரைப்பட தயாரிப்பா ளரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் முகத்துக்குப் பதிலாக புலிகள் இயக்க முன்னாள்

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ நாளை (08) நாடு

கூட்டமைப்பின் பெயரில் பொய்யான பிரசுரங்கள் கொழும்பில் விநியோகம் எச்சரிக்கை செய்கிறார் கொழும்பு தமிழரசு கட்சி தலைவர் கே வி தவராசா



முன்னாள் ரஷ்ய அழகுராணியை திருமணம் செய்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

840750உலகப் புகழ்­பெற்ற சிரேஷ்ட டென்னிஸ் வீராங்­க­னையான மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா 58 வயதில் திரு­மணம் செய்­து ­கொண்­டுள்ளார்.
அவர் திரு­மணம் செய்­து­கொண்­டி­ருப்­பது மற்­றொரு பெண்ணை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.தான் ஒரு ஓரின சேர்க்­கை­யாளர் என பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே பகி­ரங்­க­மாக அறி­வித்துக் கொண்­டவர் மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா.இந்­நி­லையில் ரஷ்­யாவின் முன்னாள் அழ­கு­ரா­ணி­களில் ஒரு­வ­ரான ஜூலிய லெமி­கோ­வாவை (42) மார்ட்­டினா திரு­

ஒரு பந்தில் 7 ஓட்டங்கள்: உலக சாதனை படைத்த கிரேக் பிராத்வெய்ட்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேன்ட்ஸ்

யுவன்சங்கரின் மூன்றாவது திருமண காட்சி


திரிஷாவுக்கு எதிர்வரும் ஜனவரி 23 இல் நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட த்ரிஷா! (வீடியோ இணைப்பு) - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் த்ரிஷா. இவரின் திருமண செய்தி ஒவ்வொரு முறையும் வெளிவந்து,

தேர்தலில் வெற்றி பெறுபவர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: பா.ஜ.க

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் பாரதபிரியா (வயது 14). ஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை!! டக்ளஸ் பல்டி அடித்தார்!

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்

தற்போதைய செய்தி /பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

வாழு, வாழவிடு!

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அந்நாட்டில் "வாழு,   வாழவிடு'

கணவன் கழுத்தறுத்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மனைவி கைது

பேருவளை மாகல்கந்தயில் , கணவனை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில்

பல்வேறு செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை  வியாழக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு

மகிந்த மகனின் வெளிவராக் கூத்துக்கள் வெளியானது

மைத்திரபால சிறிசேன அரச மாளிகையின் அந்தரங்களை போட்டுடைத்தார்.
தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங்

கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்

மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக்

கனடாவில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த துயரம்… குற்றவாளியை தேடும் பொலிஸ்


கனடா, ரொறன்ரோ பகுதியில் 40 வயதான இலங்கைக் தமிழ் குடும்பப் பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வில்லியம்சன் இரட்டைச் சதம் 390 ஓட்டங்கள் வெற்றி இலக்கு


வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக

உளவு பார்த்தோரின் உயிர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பறிப்பு


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்


யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை


நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்

வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்

news
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்


பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை


மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய

ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?

வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து

ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்

ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது

நேதாஜி நண்பர் மரணம் ( படம்)



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திர தின பாடல்களும் கவிதைகளும் எழுதியதற்க்காக

ஜெயலலிதா நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?: நீதிபதி கேள்வி




 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின்

ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி,  ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?   அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.  தவிர,  ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.  அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும்.  நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அன்பழகன் தரப்பு,  ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை.   க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.  

பின்னர் நீதிபதி குமாரசாமி ,   ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.

’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.

ad

ad