புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பா.ம.க. அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை

ந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது

.இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள்

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு

எஸ்.எம்.எஸ்... எம்.எம்.எஸ்... ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து வந்து, தற்போது 'வாட்ஸ்ஆப்...’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமா

ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு ஏன்? பரபர பின்னணி தகவல்!


த்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்றிரவு போயஸ் கார்டனில் சந்தித்து பேசியது அரசியல்

ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எப்படி சோதனை நடத்தலாம்?

 சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்

இயக்குநர் ஷங்கரே... திரையுலகை விட்டுப் போ'- இப்படிக்கு ரோஸ்


அர்னால்டு, ஊழியர்கள் சம்பளப் பாக்கி, கோர்ட் பிரச்னை என்று பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் ரிலீஸ் ஆனது ஷங்கரின் ‘ஐ’. திரைக்கு வந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் பரபரப்பு அடங்காமலே ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஐ’. இந்த முறை பிரச்னையைக் கிளப்பியிருப்பவர்கள் திருநங்கைகள். ‘‘ஷங்கரின் ‘ஐ’ படம், திருநங்கைகளின் கேரக்டரைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது!’’ என்று டி.வி. பெர்சனாலிட்டியும் நடிகையுமான ரோஸ், ‘ஐ’ படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளார். 

புதிய அரசின் கன்னி பாராளுமன்ற அமர்வு ​படங்கள் இணைப்பு





















ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற 
அமர்வு இன்று நடைபெற்றுவருகிறது.

கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி



இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்

இராணுவ சூழ்ச்சி குறித்த அறிக்கை விரைவில்?


 
தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற இணக்கம்

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?


யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால்

ஐ.பி.எல் 2015: ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக முரளிதரன்

ஐ.பி.எல்- 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் ; மகிந்த


அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால இராஜினாமா


 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று  இராஜினாமா செய்துள்ளார்.

பலமிழந்த ஆளும் கட்சி : கிழக்கு மாகாணசபை ஒத்திவைப்பு


ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலமின்றி இன்று கூடிய கிழக்கு மாகாணசபையின் அமர்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தவின் தற்போதைய அறிக்கை சொல்லும் செய்தி

தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று எமது மக்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கையை

ஒகேனக்கல் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஒகேனக்கல் மலைப்பாதையின் வளைவு ஒன்றில் அரசுப் பேருந்து திரும்பியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!



மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?


மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்

ad

ad