4 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடிவுகட்டி விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்
-
10 பிப்., 2015
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என
பைஸர் முஸ்தபா இராஜினாமா
சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஸர் முத்தப்பா, வழக்கறிஞரான தனது தொழிலில் போதிய கவனம் செலுத்தும் பொருட்டு இந்த அமைச்சுப் பதவியை
ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைக்குச் சென்ற மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.
எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை: அம்பானி சகோதரர்கள் மறுப்பு
வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 1,195 பேரின் பெயர்ப் பட்டியல் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் அது தெரிவித்திருந்தது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் நாராயன் ரானே, பால்தாக்கரே மருமகள் ஸ்மித்தா தாக்கரே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியோரில் 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கை
கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையின்படி வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் பெயர் பட்டியலை
ஜித்தன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கம்: சரத்யாதவ் அறிவிப்பு
பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் அறிவித்துள்ளார்.
9 பிப்., 2015
எகிப்தில் உதைபந்தாட்ட நெரிசலில் 22 பேர் பலி
நேற்று எகிப்தில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண சென்று இருந்த ரசிகர்களிடையே நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாப சம்பவம் இடம் பெற்றது நுளைவுக்ஸ்ஹ்சீட்டு இன்றி உட்பிரவேசிக்க முட்பட்டோரினாலேயே இந்த விபரீதம் இடம் பெற்றது
மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை
வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - வைகோ
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு
புதிய அரசே உறவுகளை மீட்டுத்தா: யாழில் போராட்டம்
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரியும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்.மாவட்ட
ஏயர் ஏசியா விபத்து; துணை விமானியின் சடலம் மீட்பு
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும்
அரசு சொல்லளவில் இல்லாது செயலளவில் இருந்தாலே வடக்குக்கும் தெற்குக்கும் நல்லுறவு ஏற்படும்; ஐங்கரநேசன்
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால்,
வலைதளம் மூலம் நிர்வாண படங்களை பெற்று மிரட்டும் கும்பல்: பொலிஸ் எச்சரிக்கை
சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, பின்பு சம்பந்தபட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)