புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

news

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை  விடுதலை செய்ய நடவடிக்கை

சிவாஜிலிங்கத்தின் நீண்ட நாள் ஆசைஜான பிரேரணை அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்


இனப்படுகொலை தொடர்பிலான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை வடக்கு மாகாண சபையில் சற்றுமுன்னர்  அமோக ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது

பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ


பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

போலி தமிழ்த்தேசிய அரசியவாதிகள் /யாழ் பல்கலை கழகத்தில் பிரசுரம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக

ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில்

மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்



கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றதன் மூலம் மஹிந்தவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முதுகில் அக்கட்சி குத்தியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை

தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி


போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை

ஆஸி.யின் ஆதிக்கத்தை தடுக்க முயற்சி


4 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடிவுகட்டி விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என

பைஸர் முஸ்தபா இராஜினாமா


news
 சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஸர் முத்தப்பா, வழக்கறிஞரான தனது தொழிலில் போதிய கவனம் செலுத்தும் பொருட்டு இந்த அமைச்சுப் பதவியை 
 ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைக்குச் சென்ற மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.

எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை: அம்பானி சகோதரர்கள் மறுப்பு



வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 1,195 பேரின் பெயர்ப் பட்டியல் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் அது தெரிவித்திருந்தது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் நாராயன் ரானே, பால்தாக்கரே மருமகள் ஸ்மித்தா தாக்கரே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியோரில் 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கை

கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையின்படி வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் பெயர் பட்டியலை

ஜித்தன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கம்: சரத்யாதவ் அறிவிப்பு



பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் அறிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விரும்பாத மக்களின் நோக்கம் என்ன?


கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தொனிபொருளில் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின்

தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்


அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு

9 பிப்., 2015

எகிப்தில் உதைபந்தாட்ட நெரிசலில் 22 பேர் பலி

நேற்று எகிப்தில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண  சென்று இருந்த ரசிகர்களிடையே நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாப சம்பவம் இடம் பெற்றது  நுளைவுக்ஸ்ஹ்சீட்டு இன்றி உட்பிரவேசிக்க முட்பட்டோரினாலேயே இந்த விபரீதம் இடம் பெற்றது 

மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை

வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - வைகோ



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு

புதிய அரசே உறவுகளை மீட்டுத்தா: யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரியும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்.மாவட்ட

ஏயர் ஏசியா விபத்து; துணை விமானியின் சடலம் மீட்பு


news
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும்

அரசு சொல்லளவில் இல்லாது செயலளவில் இருந்தாலே வடக்குக்கும் தெற்குக்கும் நல்லுறவு ஏற்படும்; ஐங்கரநேசன்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால்,

மக்கள் பிரதிநிதிகள் குழப்பம் செய்தால் கன்னத்தில் அறையுங்கள்: பொதுமக்களுக்கு சந்திரிக்கா அறிவுரை


சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால்,

மட்டு.சித்தாண்டியில் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம்!


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் மண் அகழ்வை தடுப்பதில் செயற்பட்ட எஸ்.முரளி என்னும் இளைஞரை தாக்கியமை காரணமாக கோபமடைந்த

கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு- ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவி ஒருவர்

வலைதளம் மூலம் நிர்வாண படங்களை பெற்று மிரட்டும் கும்பல்: பொலிஸ் எச்சரிக்கை


சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, பின்பு சம்பந்தபட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம்

ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன்


தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று

தமிழரை ஏமாற்றிய ஐ.நா


சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு
ஆப்பிரிக்க  கிண்ணம் 2015

ஐவரி கோஸ்ட் கிண்ணத்தை கைப்பற்றியது
120 நிமிட மேலதிக நேர முடிவிலும் ௦.. ௦  என்ற சமநிலை நீடிக்க பனால்டி மூலம் வெற்றி  நிர்ணயிக்கபட்ட பொது ஐவரி கோஸ்ட் 9..8 என்ற ரீதியில் வெற்றி பெற்றது

8 பிப்., 2015

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்! சுவிஸிலிருந்து இளைஞரொருவர் கோரிக்கை


சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள துஸார என்ற இளைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்! 67 சதவிகிதம் பதிவு! கருத்து கணிப்பு தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!


டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 673

அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் எச்சரிக்கை

தென்கொரியாவுடன் இணைந்து எங்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்க தோல்வி

ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை : தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் போகும் தயாரிப்பாளர்


 ரஜினிகாந்த் பெயரில் இந்திப்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஆதித்ய மேனன் நடிப்பில் பைசல் அகமது இயக்கத்தில்

சிற்றுண்டி விலைகள் குறைப்பு


அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து

காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் ஆராயக் குழுவடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்! ஆராய்ச்சியில் விசேட குழு


வடக்கு மக்களில் 80 சதவீதத்தினர் மைத்திரிக்கே வாக்களித்துள்ளனர். அவர்கள் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். 

மு.காவின் முடிவு வெட்கக்கேடானது; சாடுகிறார் சம்பந்தன்


தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித்

புதிய தமிழுடன் ஊடகத்துறை போட்டிகள்


 "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகத்துறைப் போட்டியில் கொச்சைத் தமிழில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்களால் மாணவர்கள் அதிருப்தி.  

அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளும் இடைநிறுத்தப்படுவர் - ராஜித சேனாரட்ன


''ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டிருந்த

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெறவில்லை.:கணபதி கனகராஜ்

அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும்  பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வரியை நீக்கி அந்த வருமானத்தை

இந்திய மீனவர்களால் வடபுல மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் அழிப்பு: சுகிர்தன் நடவடிக்கை (படங்கள் இணைப்பு)

SAMSUNG CAMERA PICTURES
வடகடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை அத்துமீறி ரோளர் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டடமையால்

புதிய முதலமைச்சர் பதவியேற்றுள்ள போதிலும் கிழக்கு மாகாணசபையில் சர்ச்சைகள்

கிழக்கு மாகாணசபையில் பல நாட்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னர் புதிய முதலமைச்சர் ஒருவர் பதவியேற்றுள்ள போதிலும் புதிய ஆட்சியமைப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்கும் மோடி செல்வார


எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்

குடியுரிமை இருந்தும் அமெரிக்கா செல்ல முடியாத நிலைமையில் கோத்தபாய ராஜபக்ச

 
போரில் இடம்பெற்றதாக கருதப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

த.தே.கூ., ஐ.தே.க. வை இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு! ஆட்சியை தொடர விடமாட்டோம் என்கிறது ஐதேக



கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக்

7 பிப்., 2015

தெளிவான அரசியல் திட்டத்தை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் – இந்திய அதிகாரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தெளிவானதொரு அரசியல்

ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போடாது வெளியிடவேண்டும் ஜெனீவா அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்டு வரும் ஐக்­கிய நாடுகள் மனித

லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட4 மாவீரர்களினதும் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.


 unnamed (23)
பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று சிறிலங்கா படையினராலும் தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூ.300 வழங்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்று அம்மாநில

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்! 67 சதவிகிதம் பதிவு! கருத்து கணிப்பு தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 673

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாறாக நீத்தி ஆயோக் எனப்படும்

மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலம்பெயர்ந்து இருக்கின்ற எமது மக்களுக்கும் வாக்குரிமை புலம்பெயர்ந்தவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்குப் பங்களிக்கின்ற வகையில் /டக்ளஸ்

வரவு - செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்

12 லட்சம் ரூபா மாத வாடகையில் புதிய வீட்டை எடுத்த கோத்தபாய


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம


இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்

இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்

மைத்திரி அரசுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை


அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்க ஆலோசனை?


நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம்  கலைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை ; பான் கீ மூ

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் புதிய அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சி அமையும்: ராஜ்நாத் சிங், கிரண் பேடி

 டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைய இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் டெல்லியில்

சென்னை மெட்ரோ தொடக்கவிழா: ஜெயலலிதாவுக்காக காத்திருப்பதா? : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகரத் தொடர்வண்டித்

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் திடீர் தற்கொலை


முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை மெட்ரோ தொடக்கவிழா: ஜெயலலிதாவுக்காக காத்திருப்பதா? : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகரத் தொடர்வண்டித்

மைத்திரியிடம் கே.பியை பாதுகாக்குமாறு கூறிய மகிந்த! மர்மம் என்ன? முன்னாள் எம்.பி சந்திரசேகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில்

தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது

நாட்டின் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது என

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லையென

நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடந்த காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லையென தெரிவித்துள்ள 

6 பிப்., 2015

இளம்றோயல்  விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

ஐ.நா அகதிகள் பேரவை - இலங்கை இடையில் சந்திப்பு


ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவைக்கும்  இலங்கை அரசுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி ராஜாங்க அமைச்சர் யாழ். வருகை


கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று யாழ்ப்பாணம் வட்டு இந்து கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.  

உரிமையாளரை கொலைசெய்து காணியை கையகப்படுத்திய கோத்தா


காணி உரிமையாளரை கொலைசெய்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு

மகிந்த அன்ட் கோ தியானத்தில் ஈடுபட 100 கோடியில் தியான நிலையம்


மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தியானத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் சோசலிசக் கட்சியின் சொலதூண் மாநில வேட்பளராக புங்குடுதீவின் ஸ்ரீ ராசமாணிக்கம்

சுவிஸில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளராக சொலத்தூண் மாநிலதிலி இருந்து சோஷலிச கட்சி வேட்பாளராக ஸ்ரீஸ்கந்தராசா இராசமாணிக்கம் அவர்கள் தெரிவாகி இருக்கிறார் . புங்குதீவு மடத்துவெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த இளைஞர் சமூக ஆன்மீக அரசியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர் . ஆரம்பத்தில் கிரேங்கன் நகரிலும் தற்போது ஓல்டேன் நகரிலும் வசித்து வருகிறார் புங்குட்தீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவனாகிய இவர் விட்டாமுயற்சியின் மூலம் முன்னேறி தற்போது சூறிச் விமான நிலையத்தின் அண்மையில் பிரபலமான சுங்க இறக்குமதி ஏற்றுமதி தீர்வை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை திறம்பட நடத்தி வருகிறார் இவரை பாராட்டுவதோடு மட்டுமன்றி தேர்தலில் வெல்ல வைப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் ஈழத்தமிழனின் குரல் சுவிஸ் பாராளுமன்றத்தில் ஒலிக்க வைப்போம் என உறுதி கொள்வோமாகwww.pungudutivuswiss.com

இன்னும் சில நாட்களில் லண்டனை தாக்கவுள்ள கடும் பனி புயல்: - 5 க்கு செல்லும் என்கிறார்கள் !


ஆட்டிக் சர்கிளில் ஏற்பட்டுள்ள வெடிப்பு ஒன்று காரணமாக அங்கிருந்து வெளியாகியுள்ள குளிர் காற்று, பிரித்தானியாவை நோக்கி

உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி

 2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன்

திருப்பூங்குடி ஆறுமுகத்தின் வில்லிசைக் குழுவில் நகைசுவையாளனாக ஆரம்பித்த சின்னமணியின் வரலாறு

1450100_860559533986875_8374782252046639192_n
வில்லிசைக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அக்கலையை எழுச்சி கொள்ளச் செய்தவர் சின்னமணி  காலமானார்.வில்லிசை என்றால் சி

5 பிப்., 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு



ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட அரசியல் அனாதைகள்


முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியை ஆரம்பிக்க முயற்சித்த அரசியல்

ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.



ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் சற்று முன்னர் சோதனை நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிய நிலையிலேயே இச் சோதனை இடம்பெற்றுள்ளது . ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தாக கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை அடையாளப்படுத்தியபோது’அது எமக்கு நன்றாகத் தெரியும்’ என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இதே வேளை சோதனை முடிந்த

கலைஞரின் முகநூல் அறிக்கை இது

இதற்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பாக, ஈழத் தந்தை என அழைக்கப்படும் செல்வா அவர்களின் மகனும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் பொருளாளருமான நண்பர் சந்திரஹாசன் கூறியிருப்பதாவது

தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் தாதுமணல் கொள்ளை - மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி



நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய

நான் போயஸ்கார்டனுக்கு போகவில்லை : முல்லைவேந்தன் மறுப்பு


தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மத்திய

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல நடிகை




பிரபல வங்காள நடிகை லாக்கெட் சாட்டர்ஜி. இவர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி, கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் ராகுல் சின்ஹா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். லாக்கெட் சாட்டர்ஜி மேற்கு வங்காள மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு விசாரணைகள் நடாத்தப்படும்; எரிக் சொல்ஹெய்ம்


கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்  என  நோர்வேயின் இலங்கைக்கான

வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு


 வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி

கழிவு ஒயில் விவகாரம்;இன்றும் போராட்டம்


சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி தண்ணீர் கிணறுகள் உட்பட பாடசாலைகளின் கிணறுகளும்

சிவலைபிட்டி சசமூக நிலைய முன்பள்ளி விழா

இன்று முன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்,

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: சந்திரிக்கா


 அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக

மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணி ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில்

தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகள்

35வது தேசிய நீச்சல் போட்டியில் தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்/ பி.பி.சி


இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை

பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்: கெஹலிய


எனது இரண்டு வாகனங்களை கைப்பற்றிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர்

மஹிந்தவின் சீசெல்ஸ் சொத்துக்கள் குறித்து விசேட விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீசெல்ஸ் தீவுகளில் தீவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணை

இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன் நிறுத்தக் கோரி ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்


பிரித்தானியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி செல்லும் விடுதலைச்சுடர் போராட்டம் நேற்று புதன்கிழமை மாலை 4.00மணிக்கு

திண்டாடும் ரொனி அபொட்! தப்புமா பிரதமர் பதவி


அவுஸ்திரேலியாவில் பிரதமர் மீதான அதிருப்தியினால் லிபரல் கட்சியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பிற்கு

குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார் கலைஞர்

ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்!   இலங்கைத் தமிழர்கள்பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி?  இவரும், இவரது "அம்மா"வும் பிறப்பதற்கு முன்பே 1956இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான்!   இலங்கைத் தமிழர்களுக்காக நான் பங்கேற்று, தி.மு.க. தொடர்ந்து  நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை என்ற கணக்காவது பாவம்,  பன்னீர் செல்வத்திற்குத் தெரியுமா?   இலங்கைத் தமிழர்களுக்காகவும், அகதி களுக்காகவும்  "அம்மா" வழங்கிய சலுகைகளை  இவர் பட்டியலிட்டாராம்;  தமிழகச் சட்டப் பேரவையில்  பிரபாகரனைக்  கைது செய்து கொண்டு வர வேண்டுமென்று இவருடைய அந்த "அம்மா" நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேனே?  அதை ஏன் பன்னீர் வசதியாக விட்டு விட்டார்?  அதற்கு என்ன பதில்?  எங்கே பதில்?   

 தமிழ் அகதிகள் இலங்கை திரும்புவதற்கான சுமூகமான நிலை ஏற்பட வில்லை என்பது தான் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா வழி நடக்கும் அ.தி.மு.க.  அரசின் கருத்தாகும் என்றும், இலங்கை அகதிகள் உண்மையில் அங்கே செல்ல விரும்பவில்லை என்றும்,  ஆனால் அவர்களை நான் இலங்கைக்கு அனுப்பத் துடிப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். #DMK #Kalaignar #Karunanidhi #OPSஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்! இலங்கைத் தமிழர்கள்பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி? இவரும், இவரது "அம்மா"வும் பிறப்பதற்கு முன்பே 1956இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான்! இலங்கைத் தமிழர்களுக்காக நான் பங்கேற்று, தி.மு.க. தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை என்ற கணக்காவது பா

ad

ad