புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா: இந்தியக் கொடியின் ஒளிவெள்ளத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்

உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு

உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண்

கனடாவில் பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்


நன்றி முரழலி அண்ணா 
பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்'' வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி

அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்


தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன்  மிஸ்டர் ஸ்ரீலங்கா  தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர் 

NSW மாநிலத் தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர்

sujen



நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில்

ஐ.பி.எல் போட்டிகள்: முழு அட்டவணை விவரம்

8-வது ஐ.பி.எல். டி. 20 போட்டிகள் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது

கார்த்தி சிதம்பரம் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளட்டும்: ஈ.வி.கே.எஸ்.


 ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால்

கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு வலய கட்டடங்கள் மீளக் கையளிப்பு

அதியுச்ச பாதுகாப்பு வலயங்கள் என்கிற போர்வையில் கடந்த அரச காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில்

யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் வீரவன்சவின் கூட்டு மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி

உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்


சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி

வடமாகாணசபை இனவழிப்பு தீர்மானம்! ஏமாற்றமளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு


வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக

12 பிப்., 2015

கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இன்றி சுவிஸ்காரர் என்று கூறி ஆறாவது திருமணத்துக்கு தயாரான ஆசாமிக்கு ஆப்பு….

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம்

திருப்பதி கோவிலில் 180கோடி மாயமாம்

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு அழைப்பு

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று

வலி.தென்மேற்கு பகுதிகளில் 10 கிணறுகளில் கழிவு ஒயில்!

வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு ஓயில் கலந் துள்ளன என்ற பொதுமக்களின்

யாழ்.இந்துவை வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி
















இலங்கை பாடசாலை கிரிக்கெட் பிரிவு 3 இற்கான போட்டியொன்றில் வெற்றி பெற்று பிரிவு2 இற்கான போட்டிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஊரெழு றோயலை வீழ்த்தி கிண்ணம் வென்றது சென்மேரிஸ்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையா ட்டுக் கழகத்திற்கும் ஊரெழு றோயல் விளை யாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான

சென்னை அருகே போட்டி போட்டு அரசு வேகத்தில் சென்ற கார் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் பலி


சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் அரசு வேகத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டது. கார் கவிழ்ந்ததில்

மோசமான வானிலை! படகு கவிழ்ந்ததில் 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!




லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேற முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மோசமான

மாநகர சபையிலுள்ள திணைக்களங்களின் கட்டமைப்பில் மாற்றம் தேவை ; விந்தன் கனகரத்தினம்


மாநாகர சபையின்கீழ் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு

ad

ad