புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்


சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? ...கொழும்பு பிரதான நீதவான்

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் விதவைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் /வடக்கில் மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!


குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.

கவிஞர் தாமரையின் முகநூலில் இருந்து நேரடியாக எமக்கு


சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்.
அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு.
அதிகாலைச் செய்திக்காக ஒரு
தொலைக்காட்சி வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
புது அனுபவம்தான்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை.

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்:  பேர்ன்

கிழக்கு மாகாணசபையில் சம்பந்தனின் ராஜதந்திரம் பலிக்கிறதா ?

கிழக்கில் ஆட்சியமைக்க சம்பந்தரை நாடிய பிள்ளையான் குழுவினர் - பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்

புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் துரையப்பா ராசம்மா அவர்களின் நினைவாக நடந்த நிகழ்வு இது பாராட்டுக்கள்



அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது


பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 மார்., 2015

கிரிக்கட் உலகக்கிண்ணம் அட்டவணை

POOL A

உட்கட்சித் தேர்தல் களேபரம்: திமுகவை விஞ்சத் துடிக்கும் அதிமுக!


அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட அமளி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் என்றாலே அமளிதுமளி, கலவரம்

நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .
சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!
 சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.
 

கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது. 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக

சுரேஷ் மற்றும் அனந்தியின் கருத்துக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை. - புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்


கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக

கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை

1 மார்., 2015

கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா



இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா

பிரித்தானியாவில் நடைபெற்ற “நினைவுகளும் கனவுகளும்” நூல் அறிமுக விழா..!


nool-034











நினைவுகளும் கனவுகளும் நூல் அறிமுகவிழா -14-02-15 ஐக்கியராட்சியம்…
பிரித்தானிய- புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும்

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக

இந்தியா விற்பனைக்கு ரெடி!



மத்திய அரசின் மொத்த விற்பனை பஜார்
'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன்

இலங்கையிடமும் வாங்கி கட்டியது இங்கிலாந்து...!


லகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை துவம்சம் செய்தது. இங்கிலாந்து

இரவிலும் தியாகு அலுவலகத்தில் காத்துகிடக்கும் தாமரை!



சென்னை: தியாகு செய்த தவறை இப்போதே வெளிப்படையாக கூற விரும்ப வில்லை என்று 3வது நாளாக தர்ணா போராட்டம் செய்து

திருட்டு கும்பல் ஏழு பேர் கொடிகாமத்தில் கைது

கொடிகாமம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழிபறிகொள்ளையுடன் தொடர்புடைய இருவர் உட்பட சந்தேக நபர்கள் ஏழு பேரை

முதல் கட்ட நடவடிக்கையாக 1000 பஸ்களில் சிசிரிவி கமராக்கள்


நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பஸ்களில் சிசிரிவி (CCTV) கமராக்களை பொருத்துவதற்கு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு எதிர்ப்பு


காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்

புலமைப் பரிசில் ஓகஸ்ட் 23 இல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர்


எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு

தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்


இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
ஜெசிக்காவின் செயலை கண்டு நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின்

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரிஇளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


யாழ்.இளவாலை பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரி குறித்த நிலம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை


இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு

அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய

நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக

போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா


திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை  நம்ப முடியாத
England 105/3 (20.6 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

மடத்துவெளி மண்ணீன்ற மாண்புறு மகா சிற்பி 
யுகத்தினிலே பல்லாண்டு வாழ்ந்தெமக்கு கற்பி
England 79/2 (15.0 ov)
Sri Lanka
England won the toss and elected to bat


28 பிப்., 2015

சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி

துபாய் ஓபன்  டென்னிஸ்  சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர்  ஜோகோவிச்சை  வென்றுள்ளார் 6-3  ,7-5  என்ற ரெடேஹிசில் இலகுவாக  1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37  ஆட் டங்களில் இவர்   20வது வெற்றியை பெற்றுள்ளார் 

ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

லண்டன் விபத்தில் தமிழ் பெண் மரணம்


லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கச்சதீவு திருவிழாவுக்கு செல்ல புங்குடுதீவு குறிகட்டுவானில் மக்கள் வெள்ளம்

இந்தியா ஐக்கிய அரபு ராச்சியத்தை ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றி

United Arab Emirates 102 (31.3 ov)
India 104/1 (18.5 ov)
India won by 9 wickets (with 187 balls remaining)

காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி


கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய சின்னம் அணிவிப்பு விழா படங்கள் அ சண்முகநாதன்

புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி )படங்கள் அ .சண்முகனாதன் )

புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் நெஞ்சை உருக்கும் நவீன அறுவடை யுகம் (படங்கள் அ .சண்முகநாதன்)


ஜூன் மாதம் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்

பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன்


கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு

பசில் ராஜபக்சவிடம் விசாரணை?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு

பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள்
United Arab Emirates 102 (31.3 ov)
India 88/1 (16.0 ov)
India require another 15 runs with 9 wickets and 34.0 overs remaining

151க்குள் சுருட்டிய நியூசீலந்தை தங்கள் பந்துவீச்சில் சுருட்ட நினத்தது அவிஸ்திரேலியா முடியவில்லை

Australia 151 (32.2 ov)
New Zealand 152/9 (23.1 ov)
New Zealand won by 1 wicket (with 161 balls remaining)

சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)


மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
 எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்

தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை: இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில்

27 பிப்., 2015

வெஸ்ட் இண்டீசை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா: 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்கள்

அமைச்சர்கள் ஆடிய ஆட்டம்!




நம் அமைச்சர்களுக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கும் வகையில் இருந்தது மதுரையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி

நம்ம நாட்டுக்காரங்க!




விறுவிறுப்பாக நடந்துகொண்

கண்ணுபடப் போகுதய்யா...




ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று கேப்டனை வறுத்தெடுப்பதாக கேப்டன் தரப்பு கொந்தளித்து போலீஸ் கமிஷனர் வரை புகார் தந்துள்ள வேளையில் கேப்டனின் பாஸிட்டிவ் விஷயங்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குஷ்பு மீது கோபமா?


ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குமான மோதல். ‘புதுசா கட்சிக்கு வந்தவங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்று குஷ்புவை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜயதரணி பேசியதாகச் செய்திகள். என்னதான் நடக்குது அங்கே? விஜயதரணியிடம் பேசியதில்...
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகனுடன் கவிஞர் தாமரை திடீர் உண்ணாவிரதம்!


பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன்

தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்

!
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. 

கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு

நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை

பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்!


தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்கள்


கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்

நில விடுவிப்புக்கு செயற்குழு: 3 வாரங்களில் தீர்வு

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

முல்லை.மாவட்ட பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. 
புதிய தலைமுறை,புதுயுகம் நிறுவனர் திரு.சத்தியநாராயணன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
வணக்கம்,

தென்னாபிரிக்க அபார் வெற்றி

South Africa 408/5 (50 ov)
West Indies 151 (33.1 ov)
South Africa won by 257 runs

யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது


யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது

அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு மஹிந்தவிற்கு அழைப்பு


அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்

உலகக்கிண்ண இலங்கை அணியில் உப்புல் தரங்க இணைவு

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்பு



சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 

பிரசாந்த ஜயக்கொடிக்கு நடந்தது என்ன? இன்று மாலை தெரியவரும்


மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

ஈ.பி.டி.பி கடத்தியவர்கள் எங்கே?

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எங்கே என கோசங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

26 பிப்., 2015

நோவக் ஜோகோவிக் ரோஜர் பெடரர்துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னேறியுள்ளார்கள்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தர வரிசையில் முதல் இடம் வகிக்கும் நோவக் ஜோகோவிக் கனடா

'பார்சிலோனா' 'மான்செஸ்டர் சிட்டிய' வென்றது

ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் வெடித்து விபத்து

ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை  விமான நிலையத்தில்  தரையிறங்கியது

ஈரோஸ் தலைவரைக் காப்பாற்ற பதவியைத் தூக்கி எறிவேன்: பசீர் சேகுதாவூத் ஆவேசம்

எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும்.

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ


இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு

இலங்கை 92 ஓட்டங்களால் பங்களாதேசை வென்றது

Sri Lanka 332/1 (50 ov)
Bangladesh 240 (47.0 ov)
Sri Lanka won by 92 runs

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்வேன்: தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த தமிழக பாதிரியார் பேட்டி


ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயராக இருப்பதாக, தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார்

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரை சந்தித்த வைக


டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக

இரண்டு பாடசாலைகளில் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு



சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின்

கமலின் பிணை நிபந்தனையில் தளர்வு


news
கந்தசாமி  கமலேந்திரனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பிணையில் தளர்வு ஏற்பட்டுள்ளது. 
 
யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கமலேந்திரனுக்கு யாழ். மேல்நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 

நியாயமான காரணங்களினாலேயே அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ; யோகிம் ரகர் ஜகத்


இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே ஒத்தி

டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம்: இலங்கை அணி 332 ஓட்டங்கள் குவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டில்ஷான், சங்கக்காராவின் மிரட்டல் சதத்தின் மூலமாக 332 ஓட்டங்களை குவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை

வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது: ருவான் விஜேவர்தன

வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன

ad

ad