புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களிடையே மோதல்; அடிதடி! (வீடியோ













கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது.

தென்னாபிரிக்கா146b ஓட்டங்களால் வெற்றி

South Africa 341/6 (50 ov)
United Arab Emirates 195 (47.3 ov)
South Africa won by 146 runs

அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம். சங்கக்காராவின் சாதனைகள்

[
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.

பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை


அரசியல் சம்பவங்களின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள்

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்--முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.


இலங்கயைின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு - நீதிமன்றத்தில் ஒருவர் சரண்



சென்னையில்  உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராக உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராகுமாறு மன்மோகன் சிங்குக்கு தனிக்கோர்ட்டு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16–ந் தேதிக்கு ஒத்திவைப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை

தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.


உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அணிகள் மோதி வருகிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா,

வரலாறு படைத்தார் சங்கக்காரா


ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதமடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

சங்கக்காராவிடம் மண்டியிட்டு கேட்டுக்கொண்ட மேத்யூஸ்


இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மேத்யூஸ் மண்டியிட்டு

யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்

எதிர்க்கட்சி வரிசையில் அமர போகும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

இலங்கைத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது - யாழ் தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைகிறது

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: ஐ.நா மனித உரிமைச்சபையில் காணாமல் போனவர்கள் விவகாரம்

நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள்

பாரிஸ் சென்ட் கேர்மைன் கழகத்தின் அற்புத சாதனை

 இன்று நடைபெற்ற  அரைக் காலிறுதியாட்டத்தில் செல்சீ மைதானத்தில் நடைபெற்ற மீள்

11 மார்., 2015

கால்பந்து போட்டி சக வீரர் மீது எச்சில் துப்பிய வீரருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை



 இங்கிலீஷ் பிரிமீயர் லீக் எனப்படும் (EPL) என்ற கால்பந்துத் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும், நியூகேஸில் யுனைட்டெட் அணியும் மோதின. அப்போது முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணி வீரர்களிடையே மோதல் வெடித்தது. 

ஸ்ரீலங்கா ஸ்கொட்லாந்து ஸ்கோர் விபரம்




Sri Lanka 363/9 (50 ov)
Scotland 215 (43.1 ov)

உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை சுருட்டி வீசியது இலங்கை

T

உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!


ஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள்

"சட்டத்தால் தடை செய்யப்படாத வருமானம் அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்!” ஜெ. தரப்பு இறுதி விளக்கம் முழு விபரம்

க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணை!

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -3


- தமிழ்மகன்

சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி  பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை,

சென்னை சுங்க இல்லம் முற்றுகை! வைகோ உள்பட நான்காயிரம் பேர் கைது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு; நீதிபதி உத்தரவு


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி  உள்ளிட்டோரின் சொத்துக்

மலக்கழிவை அகற்றுங்கள் : இல்லையேல் தொடரும் போராட்டம்


இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

புதுக்குடியிருப்பில் திரண்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள்


விடுதலைப் போராட்டத்துக்காக தங்களை அர்ப்பணித்து தற்போது புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் வாழும் போராளிகளுக்கும், போராட்டத்தில்

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு


தீவகம் மற்றும் வெளிமாவட்டங்களில் கடந்த 5வருடங்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் விரும்பிய

நான்கு போட்டிகளில் நான்கு சதங்கள சங்ககாரா சாதனை


ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற

இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட மீள்குடியேற்றம்; நாளை மறுதினம் சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி


கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள்
முன்னாள் போராளிகளுடன் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கலந்துரையாடல்
 மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் வட மாகாண கிராம அபிவிருத்தி

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம்

போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச


போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை

யாழ்.மாவட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம்; அரச அதிபர்


யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம்  அருமைநாயகம் தெரிவித்தார். 

தலைமன்னாருக்கு பரீட்சார்த்த ரயில் சேவை /மோடி வருகிறார்


தலைமன்னாருக்கான பரீட்சாத்த ரயில் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மோடியின் வருகை தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அகில இலங்கை சைவ மகா சபை

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ள நிலையில்  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதரின்

தூக்கில் தொங்கிய நிலையில் மயிலிட்டியில் சிப்பாயின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்  ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்

தொடர்ச்சியாக 9 வெற்றிகள்...புதிய சாதனை படைத்தது இந்தியா!



உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

ந்துவீச்சாளர்களை புகழ்ந்து தள்ளும் டோனி

உலகக் கிண்ணப் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பாக உள்ளது என அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்


இலங்கையின் புதிய அரசாங்கம், ஜனநாயகத்தை காக்கவும் இனப்பதற்றத்தை உடைக்கவும் அமெரிக்கா உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக

கோத்தபாய ராஜபக்ச அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம் தொடர்பி;ல் மேலும் தகவல்கள் வெளியிடப்படும்

சுவிசில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள்

கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது திண்ணம்- (வே.பிரபாகரன்)
தமிழீழத்திற்கான இலட்சிய கடமைகளை நமது மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுப்பதற்கும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும்,
சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கான சமூக பணிகளை மேற்கொள்ளவும், தமிழ் இளையோர்கள் மத்தியில் தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கி

10 மார்., 2015

New war crimes campaign backed by some British MPs gets underway


Sinhala version of No Fire Zone to be launched today at UK Parliament

From Shamindra Ferdinando in London

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்: வைகோ அறிவிப்பு


மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக டி.ஏ.கே.இலக்குமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா

மக்கள் சேவையை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும்

கல்லாறு சதீஷ் கனடாவில் விருது பெற்றார்


கனடா உதயன் பத்திரிகை சர்வதேச விருது விழா 2015 இல் ஐரோப்பிய தமிழ் சாதனையாளருக்கான சிறப்பு விருதினைக்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்



.

பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009).
சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது. பி பிரிவுக்கான இந்த லீக் ஆட்டம் செவ்வாய்க்கிழமை காலை நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில்

இந்தியா அயர்லாந்தை எட்டு விக்கெட்டுகளினால் வென்றது

Ireland 259 (49 ov)
India 260/2 (36.5 ov)
India won by 8 wickets (with 79 balls remaining)

கோத்தாவை காப்பாற்றும் ரணில்?


 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­வை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு

19 ஆவது திருத்தம்; இறுதிமுடிவு நாளை

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

காலாவதியாகிவிட்டது நாடாளுமன்று; கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்துக


இலங்கையின் தற்போதைய நாடாளு மன்றம் காலாவதியாகியுள்ளது எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர்

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்

நரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல! நீதிமன்றம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட

ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை


இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய

ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற

எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவி நிகழ்வில் இரா.சம்பந்தன்


தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில்

நெஞ்சைப் பிழியும் ஒரு புனிதமான மடல்

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட (Parallax) முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது!
09.03.2015

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.

தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் , தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 92555, 0094 7765 22735தலைப்பு
என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட

9 மார்., 2015

சிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்


தி யன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார்.

கோட்சேவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்வோம்`


 கோட்சேவுக்கு எதிராக பேசினால் தபோல்கர், பன்சாரேவைப் போல உன்னையும் சுட்டு கொல்வோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் முற்போக்குவாதி நரேந்திர தபோல்கரும், கடந்த மாதம் கோல்காபூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த பன்சாரேவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்  கொலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் காலையில் நடைப் பயிற்சி செய்த போது நடைபெற்றுள்ளன.

குத்திவிட்டான் டார்லிங்... சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியாளர்! (வீடியோ)


 ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.

காமன்வெலத் அலுவலகம் கவனயீர்ப்பு போராட்டம்

மைத்திரி பால , இன்று 09-03-15 காமன்வெலத் நாடுகளின் அலுவலகம் செல்லவுள்ளார். அந்த வேளை கவனயீர்ப்பு போராட்டம் 

வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்


வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும்,

சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்

ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி





உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து

சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

 
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி

எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்


எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்

29 புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்


"வெளிநாடுகள் பலவற்றுக்குப் புதிய தூதுவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று வெளிவிவகார

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி


இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று  தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

காரைநகரில் பேரூந்து தரிப்பிடங்களை களை திறந்து வைத்தார் டக்லஸ்

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்

மோடியின் பயணத்தை இறுதி செய்யக் குழு; இன்று வடக்கே வருகிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று

வாழ்வாதார உதவிகளுக்காக இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு


முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில்

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதில்!- ராஜித சேனாரட்ன


மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில்

என்னிடமிருந்து ஹில்டன் ஹோட்டலை பசில் ராஜபக்ஷ வலுக்கட்டாயமாக பறித்து கொண்டார்: கேர்னல் பெரேரா


சொந்த பணத்தில் நான் கட்டிய ஹில்டன் ஹோட்டலை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பறித்தெடுத்து கொண்டார் என கேர்ணல்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்


தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

ஜெ., வழக்கில் தீர்ப்பு தேதி எப்போது?



 ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 39-வது நாளாக நடந்து வருகிறது.

இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும் : திருமாவளவன்



நிர்பயா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும்

எனது விடுதலை சட்ட ரீதியானது; மஸ்ராத் ஆலம்


காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவராக இருப்பவர் மஸ்ராத் ஆலம். இவர் காஷ்மீரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தொடர் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது கலவரம், கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்ததால், 112 இளைஞர்கள் பலியானர்கள். 100க்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்தனர். இதனால் மஸ்ராத் ஆலம் மீது 6 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மாணவியை ஏமாற்றி மனைவியாக்கிக்கொண்ட 45 வயது தொழிலாளி கைது



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே

நிறைவுக்கு வந்தது காணாமல்போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம்


காணாமல்போனவர்கள் தொடர்பிலான உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி கடந்த மூன்று தினங்களாக யாழ்.நல்லூர்

12 வருடங்கள் சவூதியில் அடிமையாக இருந்த பெண்ணை மீட்ட அதிகாரிகள்


12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும்

8 மார்., 2015

கி.பி அரவிந்தன் பிரான்சில் காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகாலங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் பிரபல கவிஞருமான
Heute, am 07.03.2015, hat das jährliche Fussball-Hallenturnier von TYO, als Andenken an den ersten, verstorbenen Studenten Sivakumar, in Rotkreuz, stattgefunden.
In den Finalen hat die Mannschaft Young Star von Lyss mit einem 3-2, gegen die Mannschaft Limmathal von Baden, den 1. Platz erlangt. Die Mannschaft Thaiman hat gegen die Mannschaft Young Birds um den 3.Platz gekämpft und dabei das Spiel gewonnen.
Wir möchten uns bei dieser Gelegenheit bei allen Zuschauern und Spielern,  die am Turnier teilgenommen haben, bedanken.
Vielen Dank
Tamilischer Jugendverein Schweiz
Tamil Youth Organization Switzerland

கி பி அரவிந்தன் காலமானார் என ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம்


கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .அஞ்சலிகள்

இலங்கை போராடித் தோற்றது

Australia 376/9 (50 ov)
Sri Lanka 312 (46.2 ov)
Australia won by 64 runs

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்



உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும்

சங்ககாரா சாதனை



இலங்கை வீரர் குமார சங்ககாரா 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 14,000 ரன்களை கடந்த

6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட், நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெற்ற 31–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான்

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஒழித்து, அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்காக மக்களின்

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் மைத்திரி!


பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.

லண்டனில் சிறை வதை முகாம் “யாழ் வூட்” அம்பல படுத்திய சனல் 4

லண்டனில் யாழ் வூட் என்ற இரகசிய முகாமில் தமிழ் பெண்கள் ,மற்றும் ஆண்களை தடுத்து வைத்து கொடுமை படுத்தும்
Australia 376/9 (50 ov)
Sri Lanka 119/1 (17.0 ov)
Sri Lanka require another 258 runs with 9 wickets and 33.0 overs remaining

விக்கெட் கீப்பராக டோனியின் அபூர்வ செயல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, காலுறை இன்றி (பேடு) சிறிது நேரம் கீப்பிங் பணியை மேற்கொண்டது, அனைவரையும்

ad

ad