புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!
 இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில், வங்கதேச அணி, இந்திய அணியை மிரட்டும் வகையில்தான்

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... பச்சை சட்டை கிழிந்தது!


லகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா 109 ஓட்டங்களினால் வெற்றி

India 302/6 (50 ov)
Bangladesh 193 (45.0 ov)
India won by 109 runs

தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு


 தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு

மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் மைத்திரி


 மயிலிட்டி கடற்பிரதே சத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச

பொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீர
news
 மஹிந்த அரசின் காலத்தில் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளதாக, மைத்திரி அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
விடுதலைப் புலிகள் அமைப்பு மீள இணைகின்றார்கள் என்று சொல்லப்படுவது ஒரு உளநோய் என்றும் அவர் சாடியுள்ளார். மஹிந்த அரசின் காலத்தில், ஐ.நா. ஒழுங்கு விதிகளின் கீழ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424 தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது இலங் கையில் தடை விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு இவர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,விடுதலைப் புலிகள் மீள இணை கின்றார்கள் என்று சொல்லப்படு வது ஒரு உளநோய். அதன் காரண மாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கமைய பல புலம் பெயர் தமிழ் அமைப் புகளுக்கு, விடுதலைப் புலி களுடன் தொடர்பு இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. என்று கூறினார்.
 
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும் பாலான அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக இருக்கக் கூடும். அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப் பதற்கான உறுதியான ஆதாரங்கள்  எதுவும் இல்லை. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சிலர், சில காலங்களுக்கு முன்னரே உயிரி ழந்து விட்டனர். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக் கட்டத்தில், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள் ளது. புலம்பெயர் இலங்கையர்கள் அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக யாராக இருந்தாலும், அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள். என்றும் அவர் கூறினார்.
 
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின் பங்களிப்பு அவசியம். சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக இருக்கின்றனர். பலர் விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார் நிபுணர்களாக
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=608433928019346430#sthash.9zXh7iLt.dpufபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீரபொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம் 
இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வை

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ மு

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை
உதவும் உறவுகள் என்பவர் Uthavum Uravukal மற்றும் 47 பேரை ஆகியோருடன்

உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன் அவர்கள்,போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை பார்வையிட விரும்புவதாக, கேட்டுக்கொண்டதற்கிணங்க,
உடனடியாக ஒரு குடும்பத்தினரிடம் மதிப்புக்குரிய,திரு உதயன் குடும்பத்தினரை  அழைத்துச் சென்று அந்தக் குடும்பத்தினரைக் காண்பித்தோம், நாம் காண்பித்தவர்கள்,சொத்துச் சுகங்களை இழந்ததோடு.கணவனுமின்றி ஒருகாலையும் இழந்து தவித்த ஒரு பெண்ணும் குழந்தைகளும் அடக்கிய குடும்பம்,உடனடியாக அந்தக்குடும்பத்துக்கு, திரு,உதயன் அவர்கள்,சுயதொழில் செய்ய,ஐம்பதினாயிரம்(50000)ரூபாவைக் கையளித்ததோடு,அரிசி,மா,சீனி,
உட்பட்ட உணவுப்பொருட்களையும் கையளித்து,அவர்களோடு ஆறுதல் வார்த்தைகள் கூறி, சாந்தமாய் உரையாடினர், மனிதம் வாழும்,மனிதரைக்கண்ட மகிழ்ச்சியில் திழைத்த பெண்ணையும் 
குழந்தைகளையும் பார்த்து நாமும் மகிழந்ததோடு , மனிதம் வாழும்,மனிதரைக்காண்பித்த மகிழ்ச்சியில் அந்தக்குடும்பத்திடமிருந்து விடைபெற்று, அடுத்த குடும்பத்தினரிடம் திரு, உதயன் குடும்பத்தினரை,அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றோம் இன்னொரு
மகிழ்வைக்காண, நன்றி உதயன் குடும்பத்தினருக்கு,நன்றிஉறவுகளே!
 ------------------------------------------------------------------------------------------
 உறவுகளே இது போல குடுபத்தலைவனை யிழந்த பலருக்கு
 சுய தொழில் செய்ய உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
 பெற்ரோரையிழந்த குழந்தைகள் பலரின்வாழ்வுக்கும் படிப்புக்கும் உதவிகளை ஒழுங்கமைத்துக் கொடுத்திருக்கின்றோம் பல பல்கலைக்கழக மாணர்களின் படிப்புக்குஉத்தரவாதம் கொடுத்து அவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிவிட்டு அவர்களுக்கான உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
இதுபோன்ற புலம் பெயர் உறவுகள் பலர் எம் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை எம்மிடம் பெற்று தாயகத்துக்கு நேரில் வந்து
 உரியவர்களை பார்வையிட்டும் இன்னும் சிலர் தங்கள் உறவுகளை அனுப்பி பார்வையிட்டும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள் புரிந்து வருகிறார்கள்.
உறவுகளே இதே போல் பலநுாற்றுக்கணக்கானஉறவுகள் இன்னும் எம்மிடம் விண்ணப்பித்து விட்டு யாராவது ஒருவர் உதவ மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருக்கிறார்கள் ஆகவே வசதியுள்ள உறவுகளே நீங்களும் ஒரு
குடும்பத்தையோ ஒருகுழந்தையையோ பொறுப்பேற்று உங்கள் 
 சக்திக்கெட்டியவாறு அது மாதம் ஐந்நுாறானாலும்சரி ஆயிரமானாலும் சரி சுயதொழில் செய்ய உதவியானாலும்சரி கொடுத்து உதவ முன்வாருங்கள் அவர் விபரங்களைத் தந்து தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறோம் நீங்கள் நேரில் வந்தோ? அல்லது உங்கள் உறவுகளை அனுப்பி நேரில் பார்வையிட்ட பின்போ தன்னிலும்.நீங்கள் அவர்களுக்கு நேரிடையாக உதவுங்களேன்
 பாதிக்கப்பட்டவரின் தொடர்பை ஏற்படுத்தித்தருவது மட்டும்தான் எங்கள் பொறுப்பு.மற்றவையெல்லாம் நீங்களே!.தலைப்பு
உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன்

இந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3–வது கால்
வரி செலுத்தாதோர் பட்டியலில் சோனியா, மன்மோகன் சிங், அத்வானி!
 வரி செலுத்தாம
வங்கதேச அணியை நாங்கள் எளிதாக நினைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா

உலக கோப்பை தொடரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச

வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய்நிதி ஒதுக்கீடு
வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ். வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தமிழர்களின் பலத்தை அதிகரிக்க த.தே.கூவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்: இராயப்பு ஜோசப் ஆண்டகை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது தேவைகளுக்காக பெயரளவில் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு

தொண்டமானாறு பகுதியில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சரால் வீட்டுத் திட்டம் கையளிப்பு 
 சுவிஸ் அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று  சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்து
திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தல் : ஜனாதிபதி 
அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக 450 ஏக்கர் விடுவிப்பு; வசாவிளான் மக்களை எதிர்வரும் வெள்ளியன்று சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி 
மீள்குடியேற்றத்தின் இரண்டாவது கட்டமாக வசாவிளான் அச்சுவேலி வீதியிலுள்ள 450 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்படவுள்ளது என  மீள்குடியேற்ற
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு

சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர்  தலைமையிலான குழுவினருக்கும்
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி
news
 இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார்.  
 
வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலும் முழு மையான சாட்சியத்தை முன் வைத்தார்.
 
மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டதில் பலர் கொல்லப்பட் டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்தி ருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிர சுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரண டையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இரா ணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவ ரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுத ழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.
 
இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முத லாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=644983925818258815#sthash.mLWE7M9c.dpuf
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு
news
சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர்  தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
 
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், 
 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர்.
அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன்  தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன்.
 
இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை எனக் கேட்டார்கள்.
 
 எமது திறன்களை மேம்படுத்த சில வழிமுறைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுத்துக் கூறினேன். அதனை ஏற்றுக் கொண்ட தூதுவர்இ எதிர்காலத்தில் இவைகுறித்து தமது நாடு கருத்தில் கொள்ளும்  என தூதுவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 
 
 
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி
news
 இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார்.  
 
வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலும் முழு மையான சாட்சியத்தை முன் வைத்தார்.
 
மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டதில் பலர் கொல்லப்பட் டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்தி ருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிர சுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரண டையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இரா ணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவ ரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுத ழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.
 
இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முத லாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=644983925818258815#sthash.mLWE7M9c.dpuf

18 மார்., 2015


9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இலங்கை தென் ஆப்பிரிக்காவின் சூழலில் சிக்கி 133 ரன்களிலே ஆட்டம் இழந்தது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தாஹீர், டூமினி

இலங்கை படுதோல்வி வெளியேறி யது

Sri Lanka 133 (37.2 ov)
South Africa 134/1 (18.0 ov)
South Africa won by 9 wickets (with 192 balls remaining)
ICC Cricket World Cup - 1st quarter final

சகோதரியை கடத்தி கற்பழித்த காமுகன் - யாழில் அதிர்ச்சி - See more at: http://seithyulagam.com/fullview-post-2312-cat-1.html#sthash.EDWMXRUv.dpuf

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
தேசியகீதம் தமிழில் இசைப்பதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது : மைத்திரி உறுதி
                      இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய  சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஜெனிவாவில் ஊடாக மாநாடு
 
 
67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெனீவா நகரில் ஊடக மாநாடு நடைபெற்றது.
 நடிகர் அஜித்துக்கு திடீர் அறுவை சிகிச்சை 
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை கௌதம்மேனன் இயக்கியிருந்தார். 
சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter)
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது: வடக்கு முதல்வர் காட்டம்
தமிழ் மக்களுக்கு வீடுகளையும், வீதிகளையும், குடிநீர் வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக உங்களை சந்திக்க முயற்சித்த மலேசிய பிரதமரின் விசேட பிரதிநிதியை

17 மார்., 2015

வவுனியா அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்; வடக்கு அவையில் பிரேரணை
                     
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட  அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று
அழகால் கவர்ந்த சீமா...இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம் (வீடியோ இணைப்பு)
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திகதி நாளை அறிவிப்பு? அரசியல் உலகில் பரபரப்பு
ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு
தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்க வேண்டும்: ஜனாதிபதி
 தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
 
பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட குப்பிழான் இளைஞன்.
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட திரு நடராஜா சிவரூபன் அவர்கள் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன
நேற்று மாலை சுவிஸ் நாட்டில் சிவலப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடைபெற்ற ஒன்றுகூடலில் பல அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய சுவிஸ் நாட்டுக்கான கிளை நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது
திருக்கேதீஸ்வரம் புதைகுழியை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
                     
மன்னார்  திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளுமாறு மன்னார்  நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
படகுகளை மீட்க இலங்கைவரும் குழு முதற்கட்டமாக 34 படகுகளை எடுத்துச் செல்வர்
                     
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின்
காணாமல் போனவர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
                     
காணாமல் போனவர்களை கண்டறியும்  ஜனாதிபதி  ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 

கிரானைட் விசாரணை: அலுவலகத்தை காலி செய்ய சகாயத்துக்கு உத்தரவு!


கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகத்தை காலி செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்: ரனில் மீண்டும் மிரட்டல்!

 எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை  சுட்டுக் கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது

நான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழிந்த` உதவி கமிஷனர்

!

 சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு

பட்மிண்டன் சுவிஸ் ஓபன் ஐ இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வென்றார்

சுவி பாசலில் நடைபெற்ற இந்த சுற்றின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .முன்ன்டதாக மற்றுமொரு இந்திவீரர் ஜெயராமை அரை இறுதியில் வென்றுள்ளார்

மீண்டும் ஒரு முறை ஐரோப்பிய தமிழரால் குலுங்கியது ஜெனீவா மாநகரம்

 
 
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா

16 மார்., 2015

19 க்கு அமைச்சரவை அங்கீகாரம்
                     
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின்  19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. 
 
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
 
 
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,
   
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
   
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
   
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
   
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
   
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
   
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
   
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
   
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.  ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
   
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு இருக்கும். என்பதாகும். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி  செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

15 மார்., 2015

தற்போது சுவிஸ் நாட்டில் சிவலப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிராம வளர்ச்சிக்கான ஒன்றுகூடல்...











வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும்; வடக்கு முதல்வர்


வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை

வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவோம்; விஜயகலா

  
வடக்கு மாகாண முதலமைச்சரின் வழியிலேயே நாங்களும்  பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு தரப்பட்ட அதிகாரங்களை தனிப்பட்ட

கின்னஸ் சாதனை படைத்தது அதிமுக மகளிர் அணி!


மகளிர் தினத்தையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில், 2 ஆயிரத்து 37 பேருக்கு ஒரே

விவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா?: கேட்கும் ஜெயலலிதா


காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த நான், விவசாயிகளின் நண்பனா?

அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு

தாயும் மகளும் ஒரு வருடத்தின் பின் இணைவு

                                                                                  
                     
பிரித்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரியும் மகள்  விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டர்.

தமிழர்களின் மரபை மீறிய மோடியின் யாழ்பாண பயணம்; ஈழத்தமிழர்கள் வேதனை

 

இரண்டு நாள் பயணமாக கடந்த 13, 14ஆம் தேதிகளில் இலங்கை சென்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அனுராதபுரம், தலைமன்னார், தமிழர்களின் தலைநகரான

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை விரட்டியடித்தது மேற்கிந்திய தீவுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்

நான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன்! தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த

அரசியலில் இருந்து சில நாட்களாக தான் ஒதுங்கி இருப்பதாகவும் தான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் எனவும்

'யாழ் நிகழ்வுகள் நெகிழ்வைத் தந்தன' - நகுலேஸ்வரம் கோவிலில் வழிபாடு நடத்தியதன் பின்னர் கொழும்புக்குப் பயணமானார்.பி.பி.சி

 
இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தின்போது இடம்பெற்ற நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் இளவாலையில் இடம்பெற்ற

14 மார்., 2015

வடக்கு முதல்வர் சி.வி - இந்திய பிரதமர் மோடி சந்திப்பு


இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துக் கலந்துரையாடினா

மியான்மரில் படகு விபத்தில் 50 பேர் பலி?

மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்று

கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் நரேந்திர மோடி

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண

India Will Help to Make Trinco a Regional Petroleum Hub – Prime Minister Modi

Prime Minister Narendra Modi said India stands ready to help Tricomalee become a regional petroleum hub. He said this while addressing the media

ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்




ஜனாதிபதி மைத்திரிபால  அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்

இனப் பிரச்னைக்கு தீர்வு: மோடியிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்!




இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம் என்றும், இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்னைக்குத் தீர்வு காண

மோடியின் கவனத்தை ஈர்க்க உறவுகளை இழந்த தமிழர்கள் போராட்டம்! (படங்கள்)



யாழ்ப்பாணம் செல்ல உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் போரின் போது காணாமல்

6 போட்டிகளில் 60 விக்கெட்டுகள்: உலக கோப்பை தொடரில் இந்தியா புதிய சாதனை


உலக கோப்பை ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 5 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் திடீர் எழுச்சியை பார்த்து

இந்தியா சிம்பாப்வேயையும் ஆறு விக்கேட்டுக்களினால் வென்றது

Zimbabwe 287 (48.5 ov)
India 288/4 (48.4 ov)
India won by 6 wickets (with 8 balls remaining)

மோடியின் காரைப் பற்றிய தகவல் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உத்தியோகபூர்வ வாகனமான 'த பீஸ்ட்' என அழைக்கப்படும் கார் தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. 

18 அடி நீளமான குறித்த காரின் எடை போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. 

இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதா? சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக,

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிப்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா சதம்



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடந்த பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். 

மோடியின் வருகை : யாழில் மௌனப் போராட்டம்


 

மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப்

ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

news























தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஆரம்பித்துள்ளார். 

தடுமாறிய இந்தியா : (75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)


 உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

ஆயுத விற்பனை: சர்வதேச பொலிஸார் கோத்தாவிடம் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு

நாளை அவசர அமைச்சரவைக் கூட்டம்


அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில

இந்தியா எதிர் சிம்பாப்வே ..தற்போதைய ஸ்கோர்

Zimbabwe 287 (48.5 ov)
India 217/4 (41.6 ov)
India require another 71 runs with 6 wickets and 48 balls remaining
புங்குடுதீவு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தின வெள்ளிக்கிழமை விசேட பூசை அன்னதானம் நடை பெறுகின்றது உங்கள் உறவுகளின் நினைவாகவும்,

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க விளையாடுப்போட்டி

 13.03.2015 இல் நடைபெற்ற வித்தியாலய மெய்வல்லுனர் திறன் போட்டிகள் படங்கள் அ.சண்முகநாதன்

தமிழர்களுக்கும் சம உரிமை ; இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்கிறார் மோடி



news
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தீவிரவாதத்தை முறியடித்துள்ளீர்கள்: இலங்கைக்கு மோடி நற்சான்று!


 இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத்த காமம்!


காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சென்னை மாணவி அருணா கொலை சம்பவம். சென்னை சூளை சட்டண்ணநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அருணா.  பி.காம் படித்து விட்டு ஆடிட்டிங் சம்பந்தமாக படித்து வந்தார். அவரது வீட்டில் வறுமை என்றாலும் அருணாவை அவரது பெற்றோர் சிரமங்களுக்கு நடுவே படிக்க வைத்தனர். இதை உணர்ந்த அவரும் படிப்பில் சுட்டியாக இருந்தார்.

தொடர் தோல்வி... ஆப்கானையும் அழைத்து சென்றது இங்கிலாந்து!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில்

13 மார்., 2015


இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடும் புலவர் 
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு  இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான  வாழ்த்துக்கள்  நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர்  ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய  படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக  உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே 

மூன்று விக்கெட்டுக்களினால் நியூசீலந்து வெற்றி

Bangladesh 288/7 (50 ov)
New Zealand 290/7 (48.5 ov)
New Zealand won by 3 wickets (with 7 balls remaining)

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.வின் அறிக்கை தாமதப்படுவதன் மூலம் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது: கனிமொழி வலியுறுத்தல்



‘‘இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா. வின் அறிக்கை  தள்ளிப்போவதன்

தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் : மோடி




இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்

நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



 யூசிலாந்து-வங்காள தேசத்திற்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி ஹாமில்டனில்

நடிகர் முரளியின் தந்தை பன்றிக் காய்ச்சலால் மரணம்


நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா இயக்குனருமான

சொந்தநிலத்தை ஆர்வமாக பார்வையிட்ட வளலாய் மக்கள்


கடந்த கால யுத்தத்தில் 1990 ஆம்  ஆண்டு இடம்பெயர்ந்த வளலாய் மக்கள் 25 வருடங்களின்  பின்னர் தங்களுடைய இடங்களை

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா : மோடி திட்டவட்டம்

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

இந்திய மீனவர்கள் விடுதலை ; பொறுப்பேற்றது இந்திய துணைத்தூதரகம்


எல்லை தாண்டிவந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில்  கைது செய்யப்பட்ட

13 அதற்கு அப்பால் செல்வதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு: மோடி வலியுறுத்தல்- மோடி வருகை பெரும் ஆசீர்வாதம்: மைத்திரி



இலங்கையின் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்கவேண்டும் என்று இந்திய பிரதமர் கோரியுள்ளார்

கோத்தபாய மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சி?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு

கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு

யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்


இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்தில்

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது: ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில்

மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி

ad

ad