புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு


ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிbழ விடு தலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள் ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது

பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் - சம்பந்தன்


பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற

தற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?


மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்

டோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி

யாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று பார்வை

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு

ஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்

இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

2015 உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த

நயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்


உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  தீவகப்பகுதிக்கு

கருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

பாரிஸ் ரயில் நிலையத்தில் கருப்பினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு

28 மார்., 2015

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்

“நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு” என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம்

இணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`!


கல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.
பிரபல சினிமா நிறுவனமான  ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை

அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் டக்ளஸ் தேவானந்தா கையளித்தார்.

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும்

இலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை!



லகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர்

யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா


யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா
லகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்திக்க விராட் கோலி

சென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடியது! (படங்கள்)


காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் நடத்தி வரும் முழு

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது யாழ். நகரில் பிரதமர் ரணில்













* பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம்
* 2016 இல் யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டுவிழா

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பு போட்டி ஆஸி - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.
அவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக்

இலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி அரசு முற்றாக மறுப்பு


இலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு 83 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்பட வில்லையென பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.

ad

ad