புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

த்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்


news
புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு

சி றுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல்


வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்

தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது : சம்பந்தன் சுட்டிக்காட்டு


மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். 

பிரதேச அபிவிருத்திக்காக முழுமூச்சாக செயற்படுவோம்: விந்தன் கனகரத்தினம் உறுதி

பிரதேச அபிவிருத்திக்காக முழுமூச்சாக செயற்படுவோம்: விந்தன் கனகரத்தினம் உறுதி
எதிர்காலத்தில் மக்களின் தேவைகள் தொடர்பில்

மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று

இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன


ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் அதிகாரத்தில் அமரவைக்கும் திட்டத்தின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ்

பெற்றோருடன் செல்ல மறுக்கும் ராஜிதவின் மகனுடன் இருக்கும் யுவதி!– வழக்கு கீழ் நீதிமன்றத்திற்கு மாற்றம்




அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் எக்சத் சேனாரத்ன திருமண வயதை அடையாத இளம் யுவதியை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக

அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள்:முல்லைத்தீவில்படையினரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்




வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு

சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்


சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட

1 ஏப்., 2015


29.03.2015  நடந்த பாணாவிடைச்சிவன் அனைத்துலக பேரவையின் சுவிஸ் கிளை பொதுக்கூட்டம்
இனிதே நடைபெற்றது அனைவருக்கும் நன்றி.

வியக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்!


ஃபேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன்,

'கொம்பன்' படத்திற்கு தடை இல்லை: மனு தள்ளுபடி!




 'கொம்பன்' திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்பு


உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு துறை தரப்பு

இராணுவத்தைக் குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது - த.தே.கூ


இராணுவக் குறைப்பில் புதிய அரசு அக்கறை செலுத்தாத வரையில், தமிழ் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகச் சாத்தியமில்லை

எச்சரிக்கை; பிரச்சினையை தீர்க்காவிடில் பதவிகளுக்கு ஆபத்து வரும்


மணல் மற்றும் மரம் கடத்தல், களவு ஆகிய விடயங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். எதிர் வரும்

.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ இன்று வடக்கிற்கு விஜயம்


பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின்

மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்!


இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா,

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க


போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. 

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்









பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது: கஜேந்திரகுமார்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால்,

விடுதலைப்புலிகளை தோற்கடித்த மஹிந்தவை தமிழர்களே தோற்கடித்தனர்!- தினேஸ் குணவர்த்தன


மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களே என்றும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய

கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் வருகின்றன! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.

அஜிட் நிவாட் கப்ராலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை! – பந்துலவும் விசாரிக்கப்பட்டார்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம்கொழும்பு, கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவு சுமார்
நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உலகச்சந்தையில் மசகு எண்ணெய் விலை கூடி, குறைந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன்

கிளிநொச்சியில் பிர­தமர் அலு­வ­லகம் அமைக்கப்ப­ட­ வுள்­ளது.

இங்­குள்ள நிலை­மைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோ­சனை வழங்­குவ­தற்­காக விசேட பிரதிநிதி ஒருவரும் நிய­மிக்­கப்ப­ட­வுள்ளார்

கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை


நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில்
நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். 
ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத

31 மார்., 2015

எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ



காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல

கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!




கார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்

பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்


புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தீiபிi வலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது எடுத்தபடம். இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பிரதியமைச்சர் ஹெரான் விக்கிரமநாயக்க
ஆகியோரும் காணப்படுகின்றனர்.
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சையில் நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்ற மாணவி 7A,B,Cசித்தி பெற்று மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.நாமும் இந்த மகிழ்வில் பங்கெடுக்கிறோம்.தலைப்பு






















வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சையில் நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்ற மாணவி 7A,B,Cசித்தி பெற்று மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.நாமும் இந்த மகிழ்வில் பங்கெடுக்கிறோம்.V.Kumaran

பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு


சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும்

ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று

மகிந்தவின் யாழ்.மாளிகை ஆறு நட்டசத்திர ஹோட்டலாக உருப்பெறுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு

கிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்




நடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்


வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன


வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்

மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு


புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த அவ்வமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள், நிதிகளை தொடர்ந்து முடக்கி வைக்க முடிந்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
எல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி
புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்
சாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்...
தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

யாழ். மட்டு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்

கொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை
புதிய நுட்பங்கள், தொலைத் தொடர்பு கருவிகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்தி அறிவு சார்ந்த எதிர்கால சமுதாய மொன்றை கட்டியெழுப்பும் வகையிலேயே WiFi வலயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்

இலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை

கொழும்பு கோட்டை ரயில் நிலையம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,

30 மார்., 2015

மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்

 இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?

ஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.


வடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர்

லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?


லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா? : நீதிபதி கேள்வியால் ‘கொம்பன்’ படம் ரிலீசாவதில் சிக்கல்!



கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை

ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை



ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய

அகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது


இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல்

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!

 இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்


லகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இறுதி ஆட்டம்!




லகக் கோப்பை இறுதி ஆட்டத்தை காண மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு!


நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.

லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!


 சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களின் காலனி  நாடாக இருந்த சிங்கப்பூரை,  உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்  லீ குவான் யூவ்.

நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்


நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு


எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி


18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு


2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.

29 மார்., 2015

நெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்



யாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு

யாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்க



பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார

வடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கை



வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும்

துண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை


துண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு

தேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை

 நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய

தமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்

news























இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

திருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல


திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி



தஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2

உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா



உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது  இன்று
New Zealand 183 (45 ov)
Australia 186/3 (33.1 ov)
New Zealand 183 (45.0 ov)
Australia 63/2 (12.2 ov)
Australia require another 121 runs with 8 wickets and 37.4 overs remaining
New Zealand 183 (45.0 ov)
Australia
New Zealand won the toss and elected to bat
New Zealand 171/7 (41.1 ov)
Australia
New Zealand won the toss and elected to bat

மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்


பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்


இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று

பந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்

இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு


ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிbழ விடு தலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள் ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது

பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் - சம்பந்தன்


பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற

தற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?


மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்

டோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி

யாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று பார்வை

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு

ஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்

இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

2015 உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த

நயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்


உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  தீவகப்பகுதிக்கு

கருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

பாரிஸ் ரயில் நிலையத்தில் கருப்பினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு

28 மார்., 2015

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்

“நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு” என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம்

இணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`!


கல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.
பிரபல சினிமா நிறுவனமான  ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை

அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் டக்ளஸ் தேவானந்தா கையளித்தார்.

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும்

இலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை!



லகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர்

யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா


யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா
லகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்திக்க விராட் கோலி

சென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடியது! (படங்கள்)


காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் நடத்தி வரும் முழு

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது யாழ். நகரில் பிரதமர் ரணில்













* பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம்
* 2016 இல் யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டுவிழா

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பு போட்டி ஆஸி - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.
அவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக்

இலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி அரசு முற்றாக மறுப்பு


இலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு 83 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்பட வில்லையென பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.
யாழ். சென் ஜோன் கல்லூரிக்கு தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அமைச்சின் செயலாளரும் இணைந்து நேற்று வழங்கியபோது எடுத்த படம். பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய ந.ஜோ.ஞானப்பொன்ராஜாவிடம் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படுகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்ப



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்க இணக்கம்


எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இலங்கையர்

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக

ad

ad