வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு
-
2 ஏப்., 2015
இராணுவத்தை வெளியேற்றுவேன் என பிரதமர் உத்தரவாதம் தந்தால் அவருடன் கைகுலுக்கவும் தயார் : முதலமைச்சர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்த அல்கொய்தா
ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள்
கென்யாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 70 மாணவர்கள் பலி
கென்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கண்மூடித்தனமாக
எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரும் பசில்! நீதிமன்றில் இன்று அறிவிப்பு
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ம் திகதி நாடு திருப்பவுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று
கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு இலவச டிக்ஸனரி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் டிக்ஸனரி வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த
தற்போதைய விசேச செய்தி -மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்!
முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
“ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது"
''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு
துமிந்த சில்வா எம்.பி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர
லலித் வீரதுங்க சி. ஐ. டி. யினரால் விசாரணை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சி. ஐ. டி. யினரால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலே லலித் வீரதுங்க விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
த்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்
புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு
சி றுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல்
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்
தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது : சம்பந்தன் சுட்டிக்காட்டு
மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.
|
மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று
இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன
ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் அதிகாரத்தில் அமரவைக்கும் திட்டத்தின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)