புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

தண்ணீர் கூட வழங்காமல் 3 நாட்கள் பெண் பலாத்காரம்: கொடூர கும்பல் கைது


 ஹரியானா மாநிலம் குர்கோனில், மேற்கு வங்க மாநில பெண்ணை கடத்தி சென்ற ஒரு கும்பல், உணவு கூட தராமல்

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!



 உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒரு ஆச்சரிய சர்வே














தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் யார்? என்ற கேள்வியுடன் விகடன் டாட் காம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாமக

பா.ஜ.க. மூத்த தலைவர் சதுர்வேதி காலமானார்!



 ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான லலித் கிஷோர் சதுர்வேதி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சதுர்வேதி (84) நீண்ட நாட்களாக உ

லண்டனில் எஸ்.பி.பி.யுடன் பாடிய 'சூப்பர்சிங்கர்' ஜெஸ்சிக்கா


விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக வழங்கி

அஷ்லான்ஷா ஹாக்கி: தென்கொரியாவை போராடி சமன் செய்தது இந்தியா!




















கோலாலம்பூரில் நடந்து வரும் அஷ்லான்ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய-தென்கொரிய அணிகள் மோதிய  ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி


மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய

நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு

5 ஏப்., 2015

அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு சிறை


அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில்

நான் எந்தப் பக்கம் என்று எனக்கே தெரியவில்லை: குழப்பத்தில் பிள்ளையான்


கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது

ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில்

17 ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஒருவர் ஆபத்தன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது எப்படி இருக்கு? முகநூலில் ஆதங்கத்தை பதிவேற்றிய மனோ


இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு,

எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்! மரணத்தில் சந்தேகம்: உண்மை நிலையை அறியுமாறு தாயார் பொலிஸில் முறைப்பாடு


உப முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்டபூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறித்த யுவதியின் தாய் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி கடந்த 28.02.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.03.2015 அன்று மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதிய அரசின் வாக்குறுதிகள் செயல் வடிவம் பெறுவதில் கால தாமதம்: தமிழர் பட்ட அவலங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது ஐ.நா வின் பொறுப்புகூட்டமைப்பு.



இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர

தமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரல் எழுப்பும் தமிழ் கூட்டமைப்புஆனாலும் அரசுடனேயே அவர்கள் - சந்திரிகா

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும்

பிரதமர் ரணில் - முதலமைச்சர் விக்கி முறுகல்: என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்இரா. சம்பந்தன்


ஊடகங்கள் தேவையில்லாது மூக்கை நுழைக்க தேவையில்லை

காங்கேசன் சிமெந்து ஆலையை மீள இயக்கும் முயற்சி ஆரம்பம்


காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று

நரேந்திர மோடியை மைத்திரிபால சிறிசேனவுடன் நேரில் பேசுமாறு வலியுறுத்து


தமிழக மீனவர் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகப் பேசி,

மூன்று மாதங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு


தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.

பிறந்த தினத்தை கடலில் கொண்டாடியவர் மாயம்; நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்



தொண்டமானாறு அக்கரைக் கடலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரில் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிக் காணாமற் போயுள்ளார்.

ad

ad