புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்




வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருகிறது தமிழரசுக் கட்சி! - சம்பந்தன், துரைராஜசிங்கம் கையெழுத்திட்டு சபாநாயகருக்குக் கடிதம் 
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் யார்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கொடியேற்றம்


ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட தமிழர் நீதி பேரணி



சென்னையில் ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட 'தமிழர் நீதி பேரணி

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


Live

Chennai Super Kings 209/4 (20.0/20 ov)
Sunrisers Hyderabad
Chennai Super Kings won the toss and elected to bat

4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!


வெட்ட வெட்ட கோடிகளைக் கொட்டும் தாவரத் தங்கமாக இருந்த செம்மரம் தற்போது கடத்தல்காரர்களுக்கு மனிதப் பலி கேட்கும் வன எமனாக மாறிப் போயுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1400 மரம் வெட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை காவு வாங்கி, கடத்தல்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேசக் கூடாது: ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை!


பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை

தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான விற்பனை நிதி, மஹிந்தவின் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது


2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில்

புலிகளின் 540 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட நாமல் ராஜபக்ச


திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ஒத்திவைப்பு! புரிந்துணர்வு உடன்படிக்கை ஏப்ரல் 18ம் திகதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில்

இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்


இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா

எங்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வி/சரத் பொன்சேகா


தன் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வியடைந்திருப்பார் என

பிரான்ஸ் நாட்டை அவமதித்த கால்பந்து வீரர் இப்ராகிமோவிக்!

பிரான்ஸ் நாட்டையும் நடுவரையும் அவமதித்த காரணத்திற்காக ஸ்லாடன் இப்ராகிமோவிக் 4 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 விகடன் ]
சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான்

10 ஏப்., 2015

பஞ்சாப் அணியில் முதலாவது பந்திலேஈ பிரபல துடுப்பாட்டக்காரர் சேவாக் அவுட்

Rajasthan Royals 162/7 (20/20 ov)
Kings XI Punjab 3/1 (0.2/20 ov)
Kings XI Punjab require another 160 runs with 9 wickets and 19.4 overs remaining



நேற்றிரவு ரணிலை சந்தித்த கூட்டமைப்பினர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
Rajasthan Royals 162/7 (20.0/20 ov)
Kings XI Punjab
Kings XI Punjab won the toss and elected to field

சகாயத்திற்கு படமெடுத்தவர் திட்டமிட்டு கொலையா? - மதுரையில் பரபரப்பு!


கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்தவர்

19; திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு


நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு
 
அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஏழு உப பிரிவுகள் நீக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்படும்
 

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற 7 உப பிரிவுகளையும் நீக்கி விட்டு 1


யெமனில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நாடு திரும்பினர். நேற்று அதிகாலை விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேரில் சென்று வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: குமாரசிறி பிரசாத்)

மதிமுகவினர் தடுத்து நிறுத்தம்! வைகோ கைது!



திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டக்கொலை செய்யப்பட்டனர்.

20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதியுமாறு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு


கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.

கிரானைட் மோசடி: ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்த பொறியாளர் விபத்தில் சிக்கினார்: சகாயம் அதிர்ச்சி



மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு

யாழ்.பல்கலையில் பகிடிவதை :தலைக்கவசத்தால் மாணவன் தலை உடைப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக

பத்து வயதுச் சிறுவன் கழுத்து வெட்டிக் கொலை : வவுனியாவில் சம்பவம்


வவுனியா,நெளுக்குளம்,சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா இன்று 09.04.2015 வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ.சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!

8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! தயாராகிறது எதிர்க்கட்சி.

வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும்
னடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் வெள்ளி நாக்கு நாவலர் ஈழத்துச்சிவானந்தன் அவர்களின் பவளவிழா இடம் கனடா ஐயப்பன் இந்து

திகில் நிறைந்த பரபரப்பானஆட்டத்தில் சென்னை 1 ஓட்டத்தினால் வெற்றி

 


Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 1 run



Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20/20 ov)
Chennai Super Kings won by 1 run

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்துக்கு

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் பெட்ரோல் விற்பனையாளர்கள் போராட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

அறிக்கையின்படி  விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. தற்போது, பெட்ரோலுக்கு ரூ.2ம், டீசலுக்கு

9 ஏப்., 2015

நாகூர் ஹனீபா உடல் அடக்கம்-ஜெயகாந்தன் உடல் தகனம்



பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  அவரது

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜெ.,



ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை

மணல் பெறுவதில் இடர்: தீர்க்குமாறு கோரிக்கை


யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணத்துக்குப் பயன்படுத்தும் மணலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கும் கட்டட

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழருக்கு வழங்க தெற்கின் பேரினவாத கட்சிகளுக்கு விருப்பமில்லை : சுரேஸ்

news
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு

 
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலைக்கு இரையாகி சிறுவன் சாவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன்

19ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்


19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மீன்பிடி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு
குருநகர் இறங்கு துறை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

ஈ.எம்.ஹனீபா மறைவுக்கு கிழக்கு முதலமைச்சர் அனுதாபம்- காத்தான்குடிக்கு கிழக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் விஜயம்

இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவு இஸ்லாமிய இசைத்துறைக்கு யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சரும்,

துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்கா புஸ்பா ராஜபக்ச தொடர்பான வங்கிக்கணக்கு- சோதனையிட உத்தரவு


முன்னாள் அமை ச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியான புஸ்பா ராஜபக்சவின் நிதியம் தொடர்பான வங்கிக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு அரச வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி


இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக சர்வதேச பொலிஸ் படையான இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை

எனக்கு அரசியல் கற்பிக்கவேண்டாம்! சந்திரிக்கா, விதுரவுக்கு கடும் அறிவுரை


தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை புதைக்குழி அருகில் மர்ம கிணறு: விசாரணை


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு

20ம் திகதி மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் இரகசிய சந்திப்பு

ஊர்காவற்துறையில் இரண்டு கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு


ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யெமன் தாக்குதலுக்கு சவ+தி கூட்டணிக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விரைவு


அதென் நகர வீதியில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவ+தி அரே பியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்டன் : மிகச் சிறந்த 5 கிரிக்கட் வீரர்களில் மெத்தியு+ஸ் உலகின் முன்னணி வீரராக சங்கா தெரிவு



2015 ஆம் ஆண்டுக்கான மிகச ;சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியு+ஸ் இடம்பெற்று ள்ளார்.
அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன் னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்க கார

யாழ்ப்பாணத்தில் சுயாதீன செய்தியாளர் கைது; 17 வரை விளக்கமறியல்


யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந. லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால்

எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு எமது ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?


ஆதரவு வழங்க முடிவெடுத்தாலும் உடனடியாக எடுத்த முடிவின் பிரகாரமே தோற்கடித்தோம்
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார்.
நாட்டுக்கு பாதகமான எந்த பிரேரணைக்கும்

இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்:மீள்குடியேற்றம் குறித்து ஆராய நாளை அதிகாரிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

மறைந்த பிரபல பாடகர் எனது நண்பர் இசை முரசு நாகூர் ஹனிபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது.
வாழ்க ஹனிபாவின் புகழ்..!

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்

8 ஏப்., 2015

கல்கத்தா அணி 7விக்கெட்டுகளினால் வெற்றி


mbai Indians 168/3 (20/20 ov)
Kolkata Knight Riders 170/3 (18.3/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 9 balls remaining)

கொல்கத்தாவில் இன்று கோலாகலம் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடக்க விழா

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில்

பிரான்ஸ் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி 8 நாட்களுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும்

உயர்ந்துகொண்டே போகிறது சம்பளம் நயன்தாரா மார்க்கெட் ரகசியம்

மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல

சவூதியில் 18 வருடங்களாக வதைக்கப்பட்ட இலங்கை பெண் விடுதலை

சவூதி அரேபியாவில்  பணிப் பெண்ணாக தொழில்புரிந்த ஆர் பேமவதி என்ற பெண் 18 வருடங்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து

விமானப்பணிப்பெண்ணை வெளிநாட்டுக்கு அழைத்து அலைந்த நாமல்

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என சட்டத்தரணி

மன்னாரில் ஆசிரியைக்கு நடந்தது என்ன..? எதனால் இறந்தார்…?

Mnnar School 01








மன்னார் மாவட்டம் நானாட்டான் பகுதியில் ஏற்படக் கூடிய விபத்துக்களைத் தடுக்க கனரக வாகனங்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருணா கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை விசாரணை செய்யுமாறு முஸ்லிம் க

புலம்பெயர் தமிழர்களின் திருமணத்தில் புதிய அணுகுமுறை.

வெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான

LIve

Mumbai Indians 168/3 (20.0/20 ov)
Kolkata Knight Riders
Kolkata Knight Riders won the toss and elected to field

இதுவரை நடக்காத கொடுமை; முகத்தில் சுடப்பட்ட 7 பேர்!



திருப்பதி மலையில் நேற்று ஆந்திர போலீசார் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றனர்.  இதுவரை இந்த அளவுக்கு ஒரே இடத்தில் 20

12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த பள்ளி ஆசிரியர் கைது



 ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை

சேப்பாக்கத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதல்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்

பிரபல பாடகர் நாகூர் அனீபா காலமானார்




பிரபல பாடகர் நாகூர் அனீபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

கொழும்பில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிககின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.

12ம் திகதி தேசிய துக்க தினம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12 ம் திகதியை

தூய நீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது



 
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத்

சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதி சென்றதால் பதற்றம்!


 ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

திருப்பதி சேஷாசலம் மலையில் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர் உடல்களை நேற்று திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 8 பேர் திருவண்ணாமலை

என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு



கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் திருமாவளவன் வந்து வாழவேண்டும் என பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம்; வேல்முருகன்



சுங்கக் கட்டணம் என்ற வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் என்றும், தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்! -உறவினர்கள் அதிர்ச்சி தகவல்!



திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில்

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் கோத்தபாய விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

பசில் டுபாயில் கைது செய்யப்படுவாரா ? பாதுகாப்பு தரப்பில் கசியும் தகவல்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஏப்., 2015

தூய குடிநீருக்கான போராட்ட செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடக வியலாளர்கள் மீது கொலை முயற்சி


தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-


தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு! தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க,

லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், “யோகி” எனும் ஈழத் தமிழ்மகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்..!!

yogi-002
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ்மகன்

மகிந்தவிற்காக 5000 பிக்குமார் நடை பவனி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கட்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்


யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில்

யெமனில் உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை: இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் சீனா போட்டி


உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

யாழில் திருமணத்தில் புதுமை.

Jaffna Wading 01
மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது.
கமலினி செல்வராஜன் காலமானார். ஈழத்துக் கலையுலகிற்கு மற்றுமோர் பேரிழப்பு! அமரர் சில்லையூர் செல்வராஜன் அவர்களின் துணைவி. தனது கணவருடன் இணைந்து கலைத்துறையில் பயணித்தவர். அவரது கலைப்படைப்புக்கள் வரலாற்றுப்பதிவுகள். இன்று காலை கமலினி செல்வராஜன் அவர்களின் துயரச் செய்தியுடன் தான் விடிந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள். ''அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே..............'' இலங்கைவானொலியில் ஒலித்த இந்தக் குரலை இனி உயிர்ப்போடு கேட்பது எந்தக்காலம்?





க்கீரன் இல்ல மணவிழாவை, திருமந்திரங்களை ஓதி தமிழ் முறைப்படி நடத்தி வைத்திருக்கிறார்கள் பேரூர் மணிவாசகர்

திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு - தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 பேர் பலி





திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நா. சபை ஒத்துழைக்கும்


இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான தனது ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இ

வடமாகாணசபையில் கல்வி தொடர்பான இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிப்பு

வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று பதில் கூறுவார் சமல்


எதிர்கட்சித் தலைவர் யார் என்ற நீண்ட சர்ச்சைக்கு இன்று விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ச­,

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

ad

ad