புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்


தாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச்

ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான


கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படும் என்பது தவறானது

அமைச்சரவையின் ஓர் உறுப்பினராகவே பிரதமர் செயற்படுவார்
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின்படி குறைக்கப்படும் ஜனாதிபதியின் நிறைவேற்று
அதிகாரங்கள் யாவும் பிரதமர் மீது

பிரான்ஸ் பயணம் முடிந்தது:ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். 

அஸ்கிரிய மகா நாயக்கரின் புகழுடல் அக்கினியில் சங்கமம்








ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சர்வமதத் தலைவர்கள் பிரசன்னம்

ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வாரம் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கல்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் கிடைக்கப்பெற்று, ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்த அனைவரும் அடுத்த

மே தினத்தில் பலப்பரிட்சை ​மகிந்த அணி தனியாக பேரணி?

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து

தமிழர்கள் படுகொலை: உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகிறார்!


ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் மனித உரிமை கமிசன் முன்பு உயிர் தப்பி வந்தவர் ஆஜராகிறார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே திருமணம்; நெருங்கிய தோழியை மணந்தார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தனது நெருங்கிய தோழியான கிம் சீர்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

பிரான்ஸ் போர்விமானங்களை வாங்கினால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கினால் வழக்கு தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர்

அமெரிக்கா-கியூபா அதிபர்கள் சந்திப்பு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!


நீண்ட நாள் பகையாளிகளான  அமெரிக்க மற்றும் கியூபா நாடுகளின் அதிபர்கள் ஊடகங்கள் முன்னிலையில் சந்தித்து கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல்  காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை!
ஆற்காடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஆழ்துளைக் கிணற்றில் ஆண் குழந்தை தவறி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12 ஏப்., 2015

தள்ளாடிய வாகனங்கள் 175 பேர் கைது

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில்

20 உயிர்கள். நரவேட்டை நடந்தது என்ன. ஐ விட்னஸ் சேகர் பேட்டி!

கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்.

கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு 'கெயில்' சேலஞ்சர்ஸ்




டன்கார்டனில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரில் கெயிலின் அதிரடியால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்


நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
சிறை இருக்கும் எம் தமிழச்சி

சிறைச்சாலை
விரும்பி அழைக்கும் தன் நலனை மட்டும் விரும்பும் சுயநல அரசியல் தலைவர்களை
சுயநலம் இல்லாத அரசியல் தலைவர்கள்

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்



நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக

காணிகள் எங்கே?

25 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த காணிகளில் செழித்து வளர்ந்திருந்த பற்றைகளால், காணிகளையும் - வீடுகளையும்

ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்

ad

ad