புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.

அலைகளில் அள்ளுப்பட்டு வந்த இருவரில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கையின் பிரதமர்.

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற

யாழ் ஊடகவியலாளர் உட்பட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் நள்ளிரவில் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர்,

சிங்கப்பூர் செய்தி. ஆபத்தான ஒரு உதவி இரு தமிழர்


ஒரு மாடியில் நடைபாதை ஓரத்தில் தவறி கம்பிக்கு வெளியே தொங்கிய குழந்தையை, நம் தமிழர்கள் இருவர்

மாடல் அழகி பாலியல் பலாத்காரம்: 3 போலீசார் உள்பட 6 பேர் கைது!


மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த 3 போலீசார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சரணடைந்து காணாமல் போனோர் நிலை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச முடிவு! விபரங்களை அனுப்பக் கோருகிறார் அனந்தி.


இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி அவற்றை விரைவில்

பூநகரிக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்துவைக்கப் பட்டுள்ளது

.
பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பயனிகள் பேரூந்து வசதியை

இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ நாளை மாத்தறையில் மோதல்


இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்குமிடை யிலான கிரிக்கெட் போட்டி நாளை மாத்தறை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஏ அணியில் தேசிய அணி வீரர்கள் அதிகள வில் இடம்பெற்றுள்ளதால் எமது அணிக்கு அதிக பலம் இருப்பதாக இலங்கை ஏ அணியின் தலைவர் அ'hன் பிரியன்ஜன் தெரிவித்தார்.
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ

20 ஐ நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

எந்தவொரு சிறுபான்மை கட்சிக்கும் பாதிப்பில்லை
தேர்தல் முறை மாற்றத்திற்கான திருத்தம் மூலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட எந்த சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுஸில் பிரேம ஜயந்த எம்.பி. தெரிவித்தார்.
இதற்கிணங்க 19வது திருத்தத்தைப் போன்றே 20 வது திருத்தத்தையும் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது அவசியம் என்றும்

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' விசாரணை மீள ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதியின் கணக்கில் 82 மில்லியன் ரூபா வைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியை செய்துள்ளார் என்பது தொடர்பாக விசாரணைகளை

மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக்கு 132 ஆவது இடம்.சுவிஸ் முதலாம் இடம்


உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் ஆய்வு நடத்தப்பட்ட 158 நாடுகளில்  இலங்கை 132 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வட பிராந்திய இ. போ.ச வன்னி, யாழ் என பிரிப்பு; ஆளும்கட்சி அரசியல்வாதியின் அதிரடி நடவடிக்கை


இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு

அங்கிங்கெனாது எங்கும் கொள்ளை அடித்த மகிந்தா .

24 ஏப்., 2015

ஆயுத களஞ்சியத்தை அகற்றுக; ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்! -ஆதாரம் இணைப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்: முல்லை. மீனவர்கள் எச்சரிக்கை


முல்லைத்தீவு, மாத்தளன் பகுதியில் கடற்றொழிலாளர் சங்கத்தின் அனுமதியில்லாமல் கடலட்டை பிடிப்பதற்காக வந்திருந்த வேறு பிரதேச

ஜூலை மாத பிற்பகுதியில் உள்நாட்டுப் பொறிமுறை உருவாக்கம்: மங்கள




இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  உள்நாட்டுப்

சுவிஸ் வங்கியில் இலங்கையரின் இரகசியக் கணக்குகள்: விசாரணைக்கு உதவ சுவிஸ் நிபுணர் வருகை


சுவிஸ் வங்கியில் இலங்கையர்களினால் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின்

புலிகளின் தேவைக்கு அமைய கோத்தபாய இலக்கு வைக்கப்படுகின்றார்!– பந்துல


தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தாருங்கள்! இளம்பெண் சென்னை போலீசில் புகார்!


நாகை மாவட்டம். மயிலாடுதுறையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர்,கடந்த புதன்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரை காதலித்தேன். அவரும் நானும், ஒன்றாக படித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எங்கள் காதலை வெளியில் சொல்லவில்லை.

ad

ad