புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

யாழ்.பல்கலைக்கு புதியபேரவை! வீட்டிற்கு போனது ஈபிடிபி கும்பல்!!


சர்ச்சைக்குரிய வகையினில் கதிரைகளினில் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபி பேரவை உறுப்பினர்கள் குழு அகற்றப்பட்டு புதிய உ

டெல்லியை ஊதித்தள்ளிய பெங்களூர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேஜிக் செய்த மலிங்கா: புகழ்ந்து தள்ளும் ரோஹித் சர்மா

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மும்பை அணித்தலைவர்

புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார்

வெள்ளவத்தையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!!

ழும்பு வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்றை வெள்ளிக்கிழமை இரவு சுற்றி

சிறையிலிருந்து பாராளுமன்றம் செல்லும் பசில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து

16 படகுகளுடன் தமிழகம் திரும்பியது மீட்புக்குழு

தமிழக மீனவர்களின் 52 படகுகள் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கையில் தடுத்து

25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு

IMAG0756
25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு – இத்தாலி கடந்த வருடங்கள் போல் 1945ம் ஆண்டு

மஹிந்தாவுடன் மீண்டும் இணைந்து அரசியல் பணியாற்றத் தாயார்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துசெயற்பட

தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்கக்கூடாது. சி. வி. விக்கினேஸ்வரன்

வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்

26 ஏப்., 2015

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் டக்ளஸ் மீண்டும்; வலியுறுத்து


தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள்

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் புதுவருட விளையாட்டுப்போட்டி

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின்
யாழ் மாவட்ட ரீதியிலான ஆண்களுக்கான உடற்கட்டழகுப் போட்டி நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்

பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.
இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.
பாரிவேந்தருடன் விஜயகாந்த் சந்திப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.   இதை தடுக்க
வைகோ - விஜயகாந்த் இணைந்து அளித்த பேட்டி

 சென்னையில் வைகோவை சந்தித்துப்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளருக்கு
வைகோ - விஜயகாந்த் இணைந்து அளித்த பேட்டி

 சென்னையில் வைகோவை சந்தித்துப்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளருக்கு

விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை
மகிந்தவுடன் இணைய மைத்திரி தயார் நிலையில்
தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக

வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் -



வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் - 
வடக்கு கிழக்கில் மூவாயிரம்

ad

ad