புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு ஞாயிறு பத்திரிகைகளில் விண்ணப்பப்படிவங்கள்


2 கோடி ரூபா மோசடி: டக்ளஸ¤க்கு எதிராக முறைப்பாடு


யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத் தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப் பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலக த்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்

ரகர் வீரர் தாஜுதீனின் மரணம் பிரேதப் பரிசோதனை, பகுப்பாய்வு அறிக்கைகளிடையே முரண்பாடு


தொலைபேசி அழைப்பு விபரங்களைத் திரட்ட உத்தரவு
ரகர் விளையாட்டு வீரர் வkம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

பாடசாலைப் பெண்களுக்கு பியரைக் கொடுத்து பாலியல் உறவு : கைதான 8 பேரில் தமிழர்களுமா

பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி ஒருவர் அக் குழந்தையை ஏற்க மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய உள்ளது – சுமந்திரன்


Sumanthiran278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் சமூகம் நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் தமிழ்த்

4 ஜூன், 2015

விமல் வீரவன்ஸ மனைவியிடம் விசாரணை


news

 
 




















நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது


தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு

ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்


யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில்  6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை

இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை


இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்

யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!


யாழ்.  நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்

பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!



‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித்

புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது

 
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்

ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி


முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை

நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)



சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)


தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே பு

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.

ad

ad