புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2015

தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : வைகோ



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பார்சிலோனா 5வது முறை சாம்பியன் வென்றது




பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலியின் யூவெண்டஸ் அணியும்

முன்னாள் சுவிஸ் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் முரளி மகன் பிருந்தன் நினைவு விளையாட்டு விழா

பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் XI கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன.

புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய ராஜகோபுர ஐக்கள் நாடு விழா


கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தின் முகப்புத் தோற்றத்தை படத்தில் காணலாம்.

வில்பத்துவின் அலங்கோலம் ஜனாதிபதி கவல

வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்க ளாலும் பார்த்ததாக ஜனா திபதி

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர சு. க. வில் எவருக்கும் அருகதை இல்லை ஐ.தே.க.,மு.கா.,ரி.என்.ஏ.,ஜே.வி.பி.


கடும் எதிர்ப்பு

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூத்து எனவும் தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தாம் தீவிரமாக இறங்கிச் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உறுதி

பிராந்திய கூட்டில் டக்ளஸின் கவனம்


எதிர்வரும் பொதுத் தேர்த லில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்

14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய்


14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய் ஒருவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம

9 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!


ஒன்பது பொலஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய அரசு - போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு


மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்

மங்கள சமரவீர - உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு


லண்டனில் உள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் முதல் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க செய்தித்தாள்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,இலங்கையின் அமைச்சர்,லண்டன் தமிழர் தரப்பு சந்திக்கிறார்கள்


இந்த வார இறுதியில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு ஊடகம்

கனிமொழி எழிலனை சரணடையுமாறும் விடுதலைக்கான முனைப்புக்கள் சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.அனந்தி


தமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை

6 ஜூன், 2015

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் வாவ்ரின்கா

S

பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார்


பிரேசிலை சேர்ந்தவர் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார்.  தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வரும்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி


மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், அ.தி.மு.க.

குடும்ப நலனைவிட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சுலோச்சனா சம்பத்: ஜெ. இரங்கல்



சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்


அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார். 

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டால், சிறுபான்மை

யாழ் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்டா சுற்றி புங்குடுதீவு நாசரேத் கழகம்

கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள்.. 06..07..08

4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது gs_2428722f-364x245பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.
பின்னர் பங்கஜ் பராக்

தமிழ் இனக்கொலையாளி சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்பீர்- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

எமது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும், தமிழ்ப்பெண்களை கற்பழித்த சிறிலங்கா அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்தும்
”வகுப்பறையில் நான் கலைஞர்!”
மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன், 'இயக்குநர் இமயம்’ பாரதி ராஜா, தான் பிறந்து வளர்ந்த அல்லிநகரம் பற்றிப் பேசுகிறார்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

தி.மு.க.வின் பலம் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே தெரிந்துவிட்டது என மு.க.அழகிரி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார்.

சர்வதேசத்தின் நேரடி கண்காணிப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை


தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை கரையோர மாவட்டம் பாராளுமன்றம் கலைப்பதற்கு முன் அங்கீகாரம் வழங்குங்கள்


பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால்

5 ஜூன், 2015

எங்கள் காணிகளில் விகாரை வேண்டாம்; உணவு தவிர்ப்பிலிருந்த மூவர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உணவு

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு


கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்தவர் கந்தையா சிவராஜா


தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுடன்,

மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் கைது


மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்த பொலிஸ் மோசடி பிரிவு


மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது: கோ.கருணாகரம் (ஜனா)

.எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை

கடடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 16 புலிகளை ஓசைபடாமல் தூக்கிய மைத்திரி அரசு!


மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் இளைஞர்களை , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஓசைபடாமல் தூக்கி வருகிறது இலங்கை

25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் வசாவிளான் மக்கள்


யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக,

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதே: நெஸ்லே நிறுவனம் விளக்கம்



 மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் ஒரே தரத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது என்றும் நெஸ்லே

வேளாங்கண்ணி அருகே பிரபாகரனுக்கு கோயில் கட்டி வழிபாடு!


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க.

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு ஞாயிறு பத்திரிகைகளில் விண்ணப்பப்படிவங்கள்


2 கோடி ரூபா மோசடி: டக்ளஸ¤க்கு எதிராக முறைப்பாடு


யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத் தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப் பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலக த்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்

ரகர் வீரர் தாஜுதீனின் மரணம் பிரேதப் பரிசோதனை, பகுப்பாய்வு அறிக்கைகளிடையே முரண்பாடு


தொலைபேசி அழைப்பு விபரங்களைத் திரட்ட உத்தரவு
ரகர் விளையாட்டு வீரர் வkம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

பாடசாலைப் பெண்களுக்கு பியரைக் கொடுத்து பாலியல் உறவு : கைதான 8 பேரில் தமிழர்களுமா

பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி ஒருவர் அக் குழந்தையை ஏற்க மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய உள்ளது – சுமந்திரன்


Sumanthiran278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் சமூகம் நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் தமிழ்த்

4 ஜூன், 2015

விமல் வீரவன்ஸ மனைவியிடம் விசாரணை


news

 
 




















நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது


தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு

ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்


யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில்  6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை

இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை


இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்

யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!


யாழ்.  நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்

பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!



‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித்

புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது

 
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்

ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி


முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை

நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)



சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)


தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே பு

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.

சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் கட்சிகள் இணக்கம்

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: சிக்குவாரா டக்ளஸ் தேவானந்தா?


ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் இன்று காலை

உலகநாடுகள் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீ

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்


* வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கு
* கட்சியின் தலைவர் : மனோகணேசன் பிரதித் தலைவர்கள்”: வி.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம்
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அதி வணக்கத்துக்குரிய பிதா கே.ஏ.யூட் ராஜ் பெர்னாண்டோ அவர்கள் திருக்கொடியை ஆசிர்வதித்தபோது பிடிக்கப்பட்ட படம்.
இந்நிகழ்வு நேற்று காலை 7.20 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற்றது

கட்டுநாயக்க கொலை விவகாரத்தில் அம்பலமாகும் கோத்தாபாய அந்தரங்கம். - See more at: http://www.canadamirror.com/canada/44026.html#sthash.BMV2PVNv.dpuf

Rosan
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டிருந்த ரொஷான் சானகவின் இறுதிக்கிரியையை,

டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக தமிழர் ஒருவர்! - See more at: http://www.canadamirror.com/canada/44022.html#sthash.VYus8hEN.dpuf

சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ர

பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!


சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி


'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?


தமது பிரதான தளமான வடக்கு - கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப்

3 ஜூன், 2015

600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார்.

சுவிஸில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதியின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் 27வது ஆண்டு நினைவினை முன்னிட்டு

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு: அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி மரணம்!


 தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளாதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மரணம் அடைந்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஊராட்சியை சேர்ந்த கன்னியாப்பட்டி அதிமுக கிளை

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்
சினிமாவை பார்ப்பதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களை அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்

பூதாகரமாக கிளம்பும் மிக் 27 ரக விமான ஒப்பந்த விவகாரம்! மர்ம வங்கி கணக்கை கண்டுபிடித்த புலனாய்வுத் துறை!


கடந்த 2006ம் ஆண்டு உக்ரைய்னிடம் இருந்து இலங்கை 4 மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விற்பனையில்

2 ஜூன், 2015

வித்தியாவைக் கொன்றவர்களுக்கு சிறைக்குள் நடப்பது தெரியுமா…?

Jaffna Kayts Couts 02










வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும்

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய படகு நடுக்கடலில் விபத்து 54 இலங்கையர்களும்


இலங்கையர்கள் அடங்கலாக 65 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு


பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில்

காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழிக்கப்படும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)



ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி கிழக்கில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீ

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட பிரான்ஸ் பிரதமர்



இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை

தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்


தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக

புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரதமராக வேண்டுமா? போட்டிக்குத் தயாராகுங்கள்; மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் ரணில்

பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி


மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை

வாக்காளர் தினத்தையொட்டி வடமாகாண வாக்காளர் தினவிழாவும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று 01.06.2015 வவுனியாவில் இடம்பெற்றது.

Tharshaanan Paramalingams Foto.

பதினான்கு வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில் சம்பவம்.

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தில் 14 வயது சிறுமியொருவர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சி

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: 8 பேர் பலி! 35 பேர் படுகாயம்




கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 35

புத்தளம் மாணவி கடத்தலில் நடந்தது என்ன?

புத்தளம் சிறுமி கடத்தல் தொடர்பான முழு விபரம் இது.
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

வித்தியா கொலை- குற்றச்சாட்டை நீதிமன்றில் மறுத்த சந்தேகநபர்; கொழும்பில் பணமெடுத்ததாக கூறினார்!

வித்தியா விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லையென்கிறார் சந்தேகநபரொருவர்.

யாழ்.சிறையில் வைத்து 9 பேரின் இரத்தமாதிரிகளும் பெறப்பட்டன



புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருடைய

1 ஜூன், 2015

16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை


தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல்

தேசிய சேமிப்பு வங்கியையே ஏப்பம் விட்ட மகிந்தவின் மோசடி 2800 கோடி பணம் எங்கே

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வீதி அபிவிருத்திக்கென பெறப்பட்ட

2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?

மஹிந்த பதிலளிக்க வேண்டும்
- பிரதமர் ரணில்
தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில்

சிறைப்படிகள் நீதிமன்றபடிகளை தேடி எம் தாய்மாரை அலைய விட்ட பாவிகள் இன்று அலைகின்றனர் விதி பழி விடுமா .மகிந்தாவின் மனைவி நீதிமன்றில்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? புங்கை மண்ணின் புதல்வன் சட்டத்தரணி கே.வி தவராசா கர்ச்சிப்பு



புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜராகிய பிரபல சட்டத்தரணி கே,வி.தவராசா, இன்று காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்தார்.

ad

ad