-
20 செப்., 2015
பல்கலை மாணவியின் சாவில் தாயார் சந்தேகம்
நெருப்பில் எரிந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சாவில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக அ
இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு
இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா
யாழ்.மத்தி காலிறுதிக்கு தகுதி
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட கூடைப் பந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
கலப்பு நீதி பொறிமுறையை உருவாக்க அமெ. அழைப்பு
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின்
மிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை எதிர்க்கட்சியிலேயே இருப்பேன் – தலைவர் இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமென்றும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்
விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத அதிமுக - பாமக
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). நேற்று முன்தினம்
ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை : சரத் பொன்சேகா
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை அறிக்கை
இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக
தனி நாட்டுக் கோரிக்கை முன்வைப்பவர்கள் பிரிந்து சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்த்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.மனோ கணேசன்
நாடு பிளவுபடுவதன் அபாயத்தை உணர்ந்தால் அது தொடர்பான கோரிக்கை தவிர்க்கப்படும்! அமைச்சர்
நாடு பிளவுபட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
19 செப்., 2015
நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்றத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதால்,
இணைய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும் பிரேரணை வட மாகாண சபையில் முன்வைப்பு
ஊடக தர்மங்கள், பொறுப்புகூறல் கடப்பாடு ஆகியவற்றை பின்பற்றாத இணைய ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும்
சிபிஐ விசாரணை கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு விஷ்ணு பிரியா தந்தை மனு
எனது மகள் மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட
அமெரிக்கா இலங்கையை கைவிடுமா .
இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா எதிர்வரும் 24ம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணையானது ஐக்கிய நாடுகள்
இதுக்கு தானா ஆசைப்பட்டாய் ஸ்ரீதரா .அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.
மிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
18 செப்., 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)