புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணம்!

உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்று குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகினர். இந்தச் சம்பவம்

D.S.P. விஷ்ணுப்பிரியா வழக்கை திசைதிருப்பவே எனது கணவர் கைது: அட்டாக் பாண்டி மனைவி பரபரப்பு பேட்டி


மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டு, இன்று காலை மதுரை கொண்டுவரப்பட்டார். அவரிடம்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஜெயலலிதா பேச்சு



டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என ஜெயலலிதா சட்டப்பேரவையில்

நரபலி புகாரில் 8 பேரின் எலும்புக்கூடுகள் சிக்கின : தோண்டும் பணி நிறைவு



கிரானைட் குவாரி  நரபலி புகாரில் நான்காவது நாளான இன்று நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு

தமது குடும்பத்தை கவனிக்கவில்லை! ஜேவிபி பொய் கூறுகிறது!- சித்திராங்கனி


தமது குடும்ப நலன்களை பாதுகாத்ததாக ஜேவிபி கூறுவதை, ஜேவிபியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் மனைவி

உள்ளூர் பொறிமுறைக்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் எதிர்பார்ப்பு


இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவு எதிர்வரும் ஓர் இரு நாட்களில்

ad

ad