புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

விஷால் அணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அறிமுகம்



தென்னிந்திய ‪நடிகர்‬ சங்கத்தில் போட்டியிடும் விஷால் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் வேட்பாளர் அறிமுக

எதிரணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக சரத்குமார் குற்றச்சாட்டு: விஷால் பதில்




தென்னிந்திய நடிகர் சங்கத்தை உடைக்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் நடிகர் கமல்ஹாசன் இருப்பதாகவும் நடிகர் சங்க த

தற்கொலை குறித்த வீடியோ: D.S.P. விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதத்தின் மேலும் 2 பக்கம் வெளியாகி பரபரப்பு


திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை

இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில்

வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும்

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை சர்வதேசத்திடம் மண்டியிடவில்லை : பிரதமர் ரணில்

ஜெனிவா விவகாரத்தில் சர்வதேசத்திடம் இலங்கை மண்டியிடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒட்டகப்புலத்தில் மாபெரும் கௌரவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச்

இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கையில் இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

தமது ஒப்புதலுடனேயே ரவிநாதவின் செயற்பாடு அமைந்தது!- வெளியுறவு அமைச்சு


இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையின் முன்னர் இடம்பெற்ற இரண்டு உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின்

யோசனையை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்!- ரவீனா


மனித உரிமைகள் ஆணையகத்தின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அமுலாக்கும் பணிகளில், இலங்கையுடன் மனித உரிமைகள்

ஜெனீவா யோசனை தொடர்பில் சர்வகட்சி மாநாடு: ஜனாதிபதி அறிவிப்பு


இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாட்டின் அரசியல் அமைப்பின்கீழ் உள்நாட்டு பொறிமுறையே

2 அக்., 2015

இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள்! ராணுவச்சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்



விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வா

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ்,

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார்.  மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார்.  மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்

வைகோ கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகல்



ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

1990 இல் புதைத்த தங்க நகையை 2015 இல் மீட்டார் பெண், யாழில் சம்பவம்

வலி வடக்குப் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் காணியில் பாதுகாப்புக்  கருதி புதைத்து வைத்த பெண்ணொருவரே கடந்த வியாழக்கிழமை

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு

புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று  நடைபெற்றது.

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : ரஜினி, கமலுக்கு நடிகை ரோஜா கோரிக்கை



நடிகை ரோஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை:
‘’ இந்தியாவின் ஹாலிவுட் என்று புகழ்

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடுக்க அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவு


தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, அதற்கான கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச

ad

ad