புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2015

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து வடக்கு முதல்வருக்கு மகஜர்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி, இரணை இலுப்பைக்குளத்தில்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது இளந்தாரகை அணி

cricket2
கிளிநொச்சி முரசுமோட்டை முரசொலி கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு

அச்சுவேலி தோப்பு வாலிபர் அணிசம்பியன்

நீர்வேலி சிறிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் “பி’ பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்

மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்

  அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்












அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால

பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம்

நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள்

சன் குழுமத்துக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி



 சன் குழுமத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புலி படத்துக்கு தடை கோரி வழக்கு



நடிகர் விஜய் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு

அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை : நடிகர் வடிவேலு விளக்கம்



 ’எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார்.   

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் கணவர் மரணம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்


யாழ்.நகரப் பகுதியில் கடந்த வாரம் காடைத்தனமான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர்

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை

அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடக அமைச்சர் கலந்துரையாடல்


நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் க

வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும்

ad

ad