புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2015

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரவுள்ளது மஹிந்த ஆதரவு அணி!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ



மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல்

மதிமுகவிலிருந்து விலகிய மாசிலாமணி திமுகவில் இணைந்தார்


மதிமுகவிலிருந்து விலகிய ம.தி.மு.க.,வின் முன்னாள் பொருளாளர் மாசிலாமணி இன்று திமுகவில் இணைந்தார்.

4 அக்., 2015

வித்யாவின் மரபணு சோதனையில் உள்ள சிக்கல்கள் என்ன? வைத்திய கலாநிதி விளக்கம்


கம்பஹா கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை இரண்டு நாட்களுக்குள் வெளியாகி கு

ஐ.எஸ்.எல். சென்னையில் தொடக்கம்: முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி! (படங்கள்)

இன்று (3ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கிய 2வது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கெல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில்

நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணி சத்யராஜ், பாக்யராஜ் ஆதரவை இழந்ததன் பின்னணி என்ன?

டிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருவதாக கூறப்படுகிறது. பொது தேர்தலின்

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தையை கொலை செய்தேன் : கொடூர தாய் வாக்குமூலம்



இன்றைய ஆட்டங்கள் 2015.10.04

download (2)
மைக்கல் வி.கழகத் தொடர்
வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்று யாழ்.மாவட்ட

நினைவுப் பரிசுடன் ரொனால்டோ

119948564DD023_REAL_MADRID__crop_north
ரியல் மட்ரிட் கழகத்தின் சார்பாக அதிக கோல்களை (323 கோல்கள்) அடித்த ரவுலை சமன் செய்திருந்தார் ரொனால்டோ. ரொனால்டோவின்

ஐ.நா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை :எதிர்க்கட்சித் தலைவர்

ஐ.நா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை'

தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை-பிரிட்டன் தூதுவர்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை மீது தனிக்கவனம் வேண்டும்-சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள்

இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்ய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள், சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி
ஐநா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை!- எதிர்க்கட்சித் தலைவர்
ஐநா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை'

ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் கருணா


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தம்மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை, முன்னாள்

இலங்கை தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளது! ஐ.நா மனித உரிமை பேரவை மதிப்பீடு 146,679 தனி நபர்கள், 90,000 போர்க்கால விதவைகள், ஆகக் குறைந்தது 25,000 அநாதைப் பிள்ளைகள், சேதமாக்கப்பட்ட 160,000 வீடுகள் என்பன ஐ.நா.வின் மதிப்பீடாகும்.


இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் ... 13 வயது..ஆட்டம் சமநிலை

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே

வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை ..இடம் மாற்றப்பட்டது மாட்டு வண்டிச் சவாரி

cow121-600x402
வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரனையுடன்

ad

ad