புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

வடமாகாண சபை அமர்வில் எதிர்க்கட்சியின் புதிய உறுப்பினராக அகிலதாஸ் சத்தியப்பிரமாணம்

வடமாகாண சபையின் 36ஆவது அமர்வுகள் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு

வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை


சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.

பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு


பாராளுமன்ற விவாதங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

7 அக்., 2015

7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்



திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும்

என் தந்தையின் புகழை சீரழிப்பது ஊடகங்கள் தான்: ஃபிபா தலைவரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு

]
இமாலய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான செப் பிளேட்டரின் புகழை கெடுப்பது ஊடகங்கள் தான் என அவரது மகள் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை

தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த  நோதிநாதன்  சீகரன் 192 புள்ளிக்களைப்

விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்

விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்


விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்

ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக்

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்-வைகோ

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின்

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்


தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத்

அத்துமீறி துருக்கிக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் இடைமறிப்பு

சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானம் ஒன்று அத்துமீறி துருக்கி வான் பரப்பிற்குள் நுழைந்ததை அடுத்து

6 அக்., 2015

பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் மோதல் உக்கிரம்! கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு


இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால

தமிழர்கள் திருந்த வேண்டும்!


ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும்

தடம்புரண்டது வடக்கு ரயில்! இரவு ரயில் சேவைகள் ரத்து




வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடபகுதிக்கான இரவு நேர ரயில் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

என் தோளில்தான் கடாபி கைபோட்டார் : மைத்திரிக்கு மஹிந்த பதிலடி

ராஜபக்‌ஷ அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெனிவா அமர்வில் நிலைமை மோசமாகி, பொருளாதாரத் தடை விதிப்பதற்கு

ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, ஸ்ரான்லிக் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 138 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

3.jpg-22_01
யாழ். மாவட்டப் பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 13வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கிடையில் நடத்தும் துடுப்பாட்டத்

மாலுசந்தி மைக்கல் கம்பன்ஸ் அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

4
மாலுசந்தி மைக்கல் விளை யாட்டுக் கழகத்தினால் அழைக்கப் பட்ட யாழ். மாவட்ட அணிகளுக் கிடையில் நடத்தப்பட்டுவரும் அணிக்கு 7

நாடகமும் அரங்கியலும் செய்முறை வகுப்புகள்

இவ்வருடம் க.பொ.த  உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்குத் தோற்றி, விரைவில் அதன் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மா

அனுமதிப்பத்திரமின்றி பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை : டெனீஸ்வரன்

வடக்கு மாகாணத்துக்குள் பல பேரூந்துகள் உரிய முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறாமல் சேவையில் ஈடுபடுவது குறித்து பல்வேறு விசனங்களும்

சர்வதேச விசாரணை வேண்டாம் : நாடாளுமன்றில் அமளிதுமளி

ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில்

இரவு நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படியிருக்கும்? படம் வெளியிட்டது நாசா!

விண்வெளியில் இருந்து பார்த்தால் இரவு நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பார்டர் பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும்

'என்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி!' - கோவை கவிதா பரபரப்பு புகார்!
















விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதால் சிலர்

வரி ஏய்ப்பு செய்தேனா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

 நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளேன் என்று நடிகர் விஜய்

ஐ.எஸ்.எல். புனே அணியிடம் மும்பை அணி தோல்வி!

ந்தியன் சூப்பர் லீக்கின் இரண்டாவது சீசனின் மூன்றாவது போட்டியில், நேற்று மாலை 7 மணிக்கு மும்பை சிட்டி அணியுடன்

எங்கள் அடிகள் மிகக் கவனமாக எடுத்து வைக்கப்படுகின்றன: திருவாரூரில் வைகோ பேட்டி



மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் 5.10.2015 திங்கள் அன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க.

மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்


தமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி

குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம் ஒப்பந்தம் செழ்சா சுவ்பிஸ் வலியுறுத்தல் இலங்கை கடுப்பில்


குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம்

5 அக்., 2015

அதிமுக, திமுகவுடன் மக்கள்நலக் கூட்டியக்கம் கூட்டணி வைக்காது: வைகோ

திருவாரூரில் மக்கள்நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனைக்கு பின் மக்கள் நலக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார்

மமக உடைகிறதா?



மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில்,  மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  நாளை தாம்பரத்தில் மமக பொதுக்

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா



தென் ஆப்பிரிக்க  அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அரசாங்கத்தினால் பல ஆயுதங்கள் தமிழ் அமைப்புக்களிடம் வழக்கப்பட்டுள்ளன!


யுத்ததின் போது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரினால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு

15 நிமிடங்களில் நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகட்டுவானை அடைய முடியும்.நெடுந்தீவுக்கான நோயாளர் காவுபடகு, ஜனாதிபதியினால் வடக்கு சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு


இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி மக்களின் பாவனைக்காக நோயாளர்

சுவிட்சர்லாந்து நலிவுற்றோர் உதவி நிறுவன விழாவில் செல்வம் அடைக்கலநாதனுடன் சுவிஸ் பாராளுமன்ற தெர்தல்வேட்பாளர் தர்சிகா

சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிசேகரிக்கும் நிகழ்வு 

தன்னிச்சையாக செயல்படும் வைகோ: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு


கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க.

முன்னாள் காதலன்தன்னோடு காதலி இருந்த முகநூலில் பதிவேற்ற இந்நாள் கணவனோடு வாழ்ந்த பெண் தற்கொலை


திருமணத்திற்கு முன்னர் காதலித்த நபருடன் எடுத்த புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால்,

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.



இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரவுள்ளது மஹிந்த ஆதரவு அணி!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ



மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல்

மதிமுகவிலிருந்து விலகிய மாசிலாமணி திமுகவில் இணைந்தார்


மதிமுகவிலிருந்து விலகிய ம.தி.மு.க.,வின் முன்னாள் பொருளாளர் மாசிலாமணி இன்று திமுகவில் இணைந்தார்.

4 அக்., 2015

வித்யாவின் மரபணு சோதனையில் உள்ள சிக்கல்கள் என்ன? வைத்திய கலாநிதி விளக்கம்


கம்பஹா கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை இரண்டு நாட்களுக்குள் வெளியாகி கு

ஐ.எஸ்.எல். சென்னையில் தொடக்கம்: முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி! (படங்கள்)

இன்று (3ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கிய 2வது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கெல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில்

நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணி சத்யராஜ், பாக்யராஜ் ஆதரவை இழந்ததன் பின்னணி என்ன?

டிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருவதாக கூறப்படுகிறது. பொது தேர்தலின்

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தையை கொலை செய்தேன் : கொடூர தாய் வாக்குமூலம்



இன்றைய ஆட்டங்கள் 2015.10.04

download (2)
மைக்கல் வி.கழகத் தொடர்
வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்று யாழ்.மாவட்ட

நினைவுப் பரிசுடன் ரொனால்டோ

119948564DD023_REAL_MADRID__crop_north
ரியல் மட்ரிட் கழகத்தின் சார்பாக அதிக கோல்களை (323 கோல்கள்) அடித்த ரவுலை சமன் செய்திருந்தார் ரொனால்டோ. ரொனால்டோவின்

ஐ.நா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை :எதிர்க்கட்சித் தலைவர்

ஐ.நா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை'

தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை-பிரிட்டன் தூதுவர்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை மீது தனிக்கவனம் வேண்டும்-சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள்

இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்ய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள், சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி
ஐநா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை!- எதிர்க்கட்சித் தலைவர்
ஐநா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை'

ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் கருணா


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தம்மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை, முன்னாள்

இலங்கை தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளது! ஐ.நா மனித உரிமை பேரவை மதிப்பீடு 146,679 தனி நபர்கள், 90,000 போர்க்கால விதவைகள், ஆகக் குறைந்தது 25,000 அநாதைப் பிள்ளைகள், சேதமாக்கப்பட்ட 160,000 வீடுகள் என்பன ஐ.நா.வின் மதிப்பீடாகும்.


இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் ... 13 வயது..ஆட்டம் சமநிலை

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே

வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை ..இடம் மாற்றப்பட்டது மாட்டு வண்டிச் சவாரி

cow121-600x402
வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரனையுடன்

மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு முதலைச்சர் திறந்து வைத்தார்

CHESTER, PA - APRIL 28: A sellout crowd watches the Philadelphia Union play the San Jose Earthquakes during the second half in a Major League Soccer game on April 28, 2012 at PPL Park in Chester, Pennsylvania. San Jose defeated the Union 2-1. (Photo by Rich Schultz/Getty Images)
மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு இன்று மு.ப. 11 மணியளவில் வடமாகாண முதலைச்சர் க.வி.

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு ..கலைமகள் ஏ, பாரதி அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த கழகத்தினால் யாழ். மாவட்ட ரீதியாக

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு ..கலைமகள் ஏ, பாரதி அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த கழகத்தினால் யாழ். மாவட்ட ரீதியாக

உண்மைகளைக் கண்டறிவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் : டேவிட் கமரூன்

மானிப்பாய், சுதுமலைப் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வீதி வலம் வரும் சில இளைஞர்கள் பொலிஸாருக்குப் பணம் கட்டவேண்டும் எனக்

ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன்

தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில்

மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : வளலாய் மக்களுக்கு உறுதியளித்தார் எதிர்க்கட்சித் தலைவர்


இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட.  வளலாய் பகுதி  மக்களை  எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையில் குறித்த பகுதி மக்கள் இனி மழைக்காலம்

வரும் சட்டமன்ற தேர்தலில் சிம்பு போட்டியிடுவாரா? :டி.ராஜேந்தர் பேட்டி



லட்சிய தி.மு.க. கட்சி தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று நிருபர்களுக்கு பேட்டி

நாமலின் 6 நிறுவனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்


சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கும் மில்லியன் கணக்கிலான பணத்தை வர்த்தகங்களுக்கு பயன்படுத்தி நிதி சந்தையில் இணைத்துகொள்ளும் கடத்தல்

தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது வழக்கு .. நிராகரித்து ரத்து செய்தார்.நீதிபதி

தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு கள் பதிவு செய்யப்பட்டு திருச்சி

விசாரணையில் தமிழக தமிழ் நீதிபதிகள் சட்டதரானிகள் இடம்பெற வேண்டும் ..கம்யூனிசகட்சி கோரிக்கை


இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணையின்போது தமிழ் நீதிபதிகளும் நியமிக்கப்படவேண்டும் என்று இந்திய

யாழ்ப்பான அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கைவிடப்படலாம்

கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இலங்கை வர்த்தகர் ஒருவரின் தலையீடுகள் குறித்து சீனா கடும் அதிருப்தியில்

3 அக்., 2015

சித்தரவதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழச் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்க


சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை

பிரான்ஸ்,இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 38 நாடுகள் இணை அனுசரணைசுவீட்ஸர்லாந்து


 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 25 நாடுகள் அனுசரணை வழங்கியதாக முன்னர் கூறப்பட்டபோது

”உலகளவில் மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்”: சுவிஸ் தீர்மானத்தை ஏற்றது ஐ.நா சபை

சர்வதேச நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள்

ஈ.பி.டி.பிக்கு ஆப்பு வைத்தது மைத்திரி

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது

கோயிலுக்கு சென்ற 90 வயது தாழ்த்தப்பட்ட முதியவரை எரித்து கொன்ற கொடூரம்!

த்தரபிரதேசத்தில் கோயிலுக்கு சென்ற 90 வயது நிரம்பிய தாழ்த்தப்பட்ட முதியவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் 

விஷால் அணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அறிமுகம்



தென்னிந்திய ‪நடிகர்‬ சங்கத்தில் போட்டியிடும் விஷால் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் வேட்பாளர் அறிமுக

எதிரணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக சரத்குமார் குற்றச்சாட்டு: விஷால் பதில்




தென்னிந்திய நடிகர் சங்கத்தை உடைக்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் நடிகர் கமல்ஹாசன் இருப்பதாகவும் நடிகர் சங்க த

தற்கொலை குறித்த வீடியோ: D.S.P. விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதத்தின் மேலும் 2 பக்கம் வெளியாகி பரபரப்பு


திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை

இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில்

வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும்

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை சர்வதேசத்திடம் மண்டியிடவில்லை : பிரதமர் ரணில்

ஜெனிவா விவகாரத்தில் சர்வதேசத்திடம் இலங்கை மண்டியிடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒட்டகப்புலத்தில் மாபெரும் கௌரவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச்

இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கையில் இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

தமது ஒப்புதலுடனேயே ரவிநாதவின் செயற்பாடு அமைந்தது!- வெளியுறவு அமைச்சு


இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையின் முன்னர் இடம்பெற்ற இரண்டு உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின்

யோசனையை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்!- ரவீனா


மனித உரிமைகள் ஆணையகத்தின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அமுலாக்கும் பணிகளில், இலங்கையுடன் மனித உரிமைகள்

ஜெனீவா யோசனை தொடர்பில் சர்வகட்சி மாநாடு: ஜனாதிபதி அறிவிப்பு


இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாட்டின் அரசியல் அமைப்பின்கீழ் உள்நாட்டு பொறிமுறையே

2 அக்., 2015

இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள்! ராணுவச்சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்



விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வா

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ்,

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார்.  மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்

நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார்.  மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்

வைகோ கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகல்



ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

1990 இல் புதைத்த தங்க நகையை 2015 இல் மீட்டார் பெண், யாழில் சம்பவம்

வலி வடக்குப் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் காணியில் பாதுகாப்புக்  கருதி புதைத்து வைத்த பெண்ணொருவரே கடந்த வியாழக்கிழமை

ad

ad