-
12 அக்., 2015
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு எதுவித தகுதியும் இல்லை
கொழும்பில் நடைபெற்ற தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ்! (பரபரப்பான வீடியோ)
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி யுவராஜ், நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று சரணடைந்தார்.
சென்னையில் பரிதவிக்கும் மு.க.முத்து!
திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான மு.க.முத்து சமீபகாலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
மாறுவேடத்தில் வந்து சரணடைந்த யுவராஜ்
சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த என் ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான
குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களுக்கு உதவிடும் திட்டம்
நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப் புவதற்காக
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகளும் அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு
உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
முன்னாள் தலைவரின் மகனின் வெளிநாட்டு வங்கி கணக்கில் 500 மில்லியன் டொலர்?
நாட்டின் பிரபல தலைவராக செயற்பட்ட ஒருவரின் மகனான இளம் அரசியல்வாதி மேற்கு ஆபிரிக்கா நாட்டில் நடத்தி செல்லும் கணக்கில் இருந்து
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 அக்., 2015
கால்பந்து நிர்வாகத்தில் முறைகேடு: செப் பிளாட்டர், பிளாட்டனி அதிரடியாக இடைநீக்கம்
முறைகேடு எதிரொலியாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர், அடுத்த தலைவராக வாய்ப்பில் இருந்த மைக்கேல்
ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று
‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ ‘வைரமுத்து சிறுகதைகள்’ புத்தகத்தை வெளியிட்டு கருணாநிதி புகழாரம்
‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ என்று ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறது 'பாண்டவர் அணி'
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான முதல்வர் ஜெயலலிதா நாங்கள் நிச்சயம் சந்தித்து வாக்கு கேட்போம் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)