-
13 அக்., 2015
பார்பர் வீதி கோவில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு
மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகாவித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம்மாதம் 22
ஒரு வார காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : கூட்டமைப்பு
குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்குள் விடுவிக்கப்பட
இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் விளாசிய இலங்கை வீரர் அசலன்கா : 2வது டெஸ்ட் போட்டி 'டிரா’
இலங்கை- பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது. |
சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக் கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிசார் |
12 அக்., 2015
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல் களப்பலியான பெண் போராளி 2வது லெப்
தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்
கைதிகளின் தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது - சிறைச்சாலைகள் ஆணையர்
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு எதுவித தகுதியும் இல்லை
கொழும்பில் நடைபெற்ற தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ்! (பரபரப்பான வீடியோ)
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி யுவராஜ், நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று சரணடைந்தார்.
சென்னையில் பரிதவிக்கும் மு.க.முத்து!
திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான மு.க.முத்து சமீபகாலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
மாறுவேடத்தில் வந்து சரணடைந்த யுவராஜ்
சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த என் ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான
குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களுக்கு உதவிடும் திட்டம்
நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப் புவதற்காக
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகளும் அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு
உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
முன்னாள் தலைவரின் மகனின் வெளிநாட்டு வங்கி கணக்கில் 500 மில்லியன் டொலர்?
நாட்டின் பிரபல தலைவராக செயற்பட்ட ஒருவரின் மகனான இளம் அரசியல்வாதி மேற்கு ஆபிரிக்கா நாட்டில் நடத்தி செல்லும் கணக்கில் இருந்து
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 அக்., 2015
கால்பந்து நிர்வாகத்தில் முறைகேடு: செப் பிளாட்டர், பிளாட்டனி அதிரடியாக இடைநீக்கம்
முறைகேடு எதிரொலியாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர், அடுத்த தலைவராக வாய்ப்பில் இருந்த மைக்கேல்
ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று
‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ ‘வைரமுத்து சிறுகதைகள்’ புத்தகத்தை வெளியிட்டு கருணாநிதி புகழாரம்
‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ என்று ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறது 'பாண்டவர் அணி'
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான முதல்வர் ஜெயலலிதா நாங்கள் நிச்சயம் சந்தித்து வாக்கு கேட்போம் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் தெரிவித்தார்.
சரத்குமாருக்கு ஆதரவு நிலை: தாணுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சரத்குமாருக்கு ஆதரவு நிலை எடுத்தது தவறான முடிவென்று படத் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.எல்.அழகப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா
சமாதான ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு : 86 பேர் சாவு
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இடம்பெற்ற சமாதான ஊர்வலமொன்றின் போது குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
11 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த பிக்குவிற்கு விளக்கமறியல்
பதினொரு வயது சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டமை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுங்கள்! புதுவை முதல்வருக்கு இயக்குநர் கௌதமன் வேண்டுகோள்
பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய புதுவை முதல்வர் மாண்புமிகு ஐயா இரங்கசாமி அவர்களுக்கு வணக்கம்.
விசால் அணியை பிரிக்கும் ராதிகாவின் தந்திரம்
நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் விஷால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக்
வேலூர் மத்திய சிறையில் நளினி –முருகன் சந்திப்பு
விடுதலையின்றி நீண்ட காலமாக சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தம்பதிகளாக சிறையில் தவிக்கும் முருகன்,
10 அக்., 2015
சுமந்திரன், மாவை ,சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க
சென்னையில்கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்
கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில்
இந்தியாவில், உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் கைது
இந்தியாவில் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் எட்டு இலங்கைத்
தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் பதவியிழக்கக்கூடிய அபாயத்தில்
தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சுப் பதவியை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரம் கைது?
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)