புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015


வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.

தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்

1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா
80க்கு முன்...

1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான்

ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடக்கிற்கு போதைப்பொருள் எப்படி வந்தது? - முதலமைச்சர் கேள்வி

சுமார் ஒன்றரைஇலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் எவ்வாறு வேகமாக பரவியது

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்படுவர்! - நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று யாழ்.வந்த நீதி அமைச்சர் யாழ்.நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்.
   
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள்

கோவன் கைதுக்கு எதிரான போராட்டம்: போலீஸ் கெடுபிடி; மண்டை உடைப்பு! ( வீடியோ)

பாடகர் கோவன் கைதை கண்டித்து  திருச்சியில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

பிரபாகரன் படம் பொறிக்கப்பட்ட காரால் பரபரப்பு- பொலிசார் தலையிடும் அளவு நிலமை

இந்­தி­யாவில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மான விடு­த­லை­பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிரபாக­ரனின் உரு­வப்­படம்

வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபனின் திருமணம் .மாவை.முதல்வர் விக்கி,சித்தார்த்தன் கலந்து வாழ்த்தினர்
















படங்கள் நன்றி தர்சனாந்த்

நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர்

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலை

யாழ்ப்பாண ரவுடிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை,

ரவிராஜ் கொலை விவகாரம் . குற்றப் பத்திரிகை தாக்கல்.சுவிட்ஸர்லாந்திலுள்ள சரண் என அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு

டக்ளசின் முகநூல் சொல்கிறது இப்படி

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு புகார் தங்கபாலுவின் இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் டெல்லி மேலிடத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து,  தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
 
இந்த மோதலின் உச்சமாக தங்கபாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு, அவருக்கு இவ்வளவு சொத்துக்கள்

வாடா கிழக்கு இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பினை வழங்குக.. சம்பந்தன் முழக்கம்

வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கனிமொழி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்



2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில்

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: விஜயகாந்த் ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவு



கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அசோகன் என்பவர் த

பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் ..தமிழ் அரசியல் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அ

தாங்கல பிரதேசத்தில் புதையுண்ட5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள்

கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது? கலைஞர் பதில்



கேள்வி  :-  திராவிட இயக்கங்களில்,  திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும்,

கட்டார் நாட்டின் செம்பிறை சங்க உதவியுடன் மன்னார் எருக்கலம்பிட்டி ,கொண்டச்சி வீடுகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக

வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வைகிறார்கள்..யோகேஸ்வரன் எம் பி







கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை முன்னெடுக்க முடியும் ..பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் . போக்குவரத்து பாதிப்பு

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில்  பாதிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் கையளிக்கவுள்ளார்.. சுமந்திரன்

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து

பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின்எதிர்ப்பு நடவடிக்கை

HNDA மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால்

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் தமிழ்ச்செல்வன்,தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு.வைகோ , மல்லை சத்தியா உரை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்

குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டு விட்டது மக்கள் நல கூட்டியக்கம்.

ஆறு ஐந்தாகி... ஐந்து நான்காகி விட்டது. இனி நான்கு என்னாகுமோ?' என பலரின் கவலையும், கிண்டலையும் கடந்து ஒரு வழியாக
வவுனியா வர்தகசங்க ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினா்கள் வரவேற்கப்பட்டபோது(02.11.2015)

வைகோ அழைப்பு: ஜி.கே.வாசன் பதில்



மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

சரியான நேரத்தில் முஸ்லிம்களை தமிழ் மக்கள் காப்பாற்றினர்- வலம்புரி


எண்பது வீதத்தை 12 வீதம் எதிர்த்தால், 12 வீதத்தை எட்டு வீதம் ஏன் எதிர்க்கக்கூடாது. இப்படிக் கேள்வி எழுப்பியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த ஆதரவு அணி தீர்மானம்


இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை

யாழ்.உடுவில் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயதான பெண் ஒருவர் கை, கால்கள் மற்றும் வாய்

உள்ளூராட்சித் தேர்தல்! பரப்புரை உத்திகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது.

2 நவ., 2015


ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.

ஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. 

           
எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று

சட்டமன்ற தேர்தல்: உருவானது முதல் கூட்டணி; பலம் சேர்க்க வருவாரா விஜயகாந்த்?

மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

சானியா - மார்ட்டினா சாதித்த கதை

சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ்

இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி எனப் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில்

மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் - வைகோ



ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் மக்கள் நலக் கூட்டியக்கம்

பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு



மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் கலை இலக்கிய மாமன்றம் சார்பில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.

புலிகளின் தலைவர் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்: கோத்தா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

1 நவ., 2015

நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள் : சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல

தமிழக காங்கிரசில் மீண்டும் நாற்காலி மோதல்?

மிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஆசை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக இளங்கோவன் வேதனை

சண்டைக் கோழிகளை சமாதானப்படுத்திய 'மருது'!

ண்மையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தரப்பு அணியினர் அமோக வெற்றி பெற்றனர். சரத்குமார் தரப்பு

இந்திய துணைத்தூதுவர் நடராஜாவிற்கும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு


இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவிற்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மன்னாரில் விசேட சந்திப்பொன்று
ன்று நடைபெற்ற  சுவிஸ் இன்டோர்  ஓபன்  டென்னிஸ்  சுற்றுபோட்டி கிண்ணத்தை  ரோஜர் பெடரர் வென்றுள்ளார்  எழாவது தடவையாக  இந்த கிண்ணத்தை  நாடலை எதிர்த்தாடி 6-3,5-7,6-3  என்ற ரீதியில் வென்றார் எனபது குறிப்பிடத்தக்கது 

ரவிராஜின் கொலை….! சந்தேகநபரை நாடு கடத்தும் சுவிஸ்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் முக்கியமானவராக சந்தேகிக்கப்படும் சரண் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகாநந்தனை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சரண் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவன் கைது விவகாரம் : ஜெ., - கலைஞர் மீது சீமான் ஆவேசம்



மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3,500 கிலோ­கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வரு­டாந்தம்  இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக புல­னாய்­வுப்­பி­ரிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக்

Braking News விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன் அறிவிக்குக :சம்பந்தனுக்கு தமிழ் கைதிகளின் பெற்றோர் கடிதம்

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
'நீதிமன்றினால்  தேடப்படும்  ##ஈபிடிபி   ####நெப்போலியன்  இவர்தான்  ! 

##புலம்பெயர்  ஒன்றியங்களின்  கவனத்திற்கு ! 

செபஸ்டியன்  ரமேஸ்  அல்லது நெப்போலியன்  என்றழைக்கப்படும்  இவர்  ஈபிடிபியின்  முக்கிய  புள்ளியாக  விளங்கியவர் .  ஊர்காவற்துறை  தொகுதி ( ##தீவகம் )  ஈபிடிபி  அமைப்பாளராக  செயற்பட்டவர்  . 1992 முதல்  தீவகத்தில்  ஈபிடிபியின்   கொடுங்கோல்  ஆட்சி  நடைபெற்றுவருவது  அனைவரும் அறிந்ததே !  1991 இல்  விடுதலைப்புலிகளிடமிருந்து   தீவகத்தினை  இராணுவம்  கைப்பற்றிய  பின்னர்   தீவுக்குள்  தனது  கூலிப்படையுடன்  நுழைந்தார்  டக்லஸ் .  நுழைந்தவுடன்  இராணுவத்தின்  ஒத்துழைப்புடன்  ஊர்காவற்துறையில்  பாரிய முகாம்  ஒன்றினை அமைத்திட்டார்     பின்னர்  அப்பகுதியின்  பல  இளைஞர்களை   பலவந்தமாக   தனது  துணை  இராணுவக் குழுவில்  ( ஈபிடிபி )  இணைத்திட்டார் . பின்னர்   தீவகமெங்கும்  ஈபிடிபி  எனும்  கூலிப்படையானது  முகாம்களை  அமைத்திட்டது . 1994  நாடாளுமன்ற  தேர்தல்  யாழ் மாவட்டத்தில்  தீவகத்தில்  மாத்திரமே நடைபெற்றது . இதன்காரணமாக  சிலநூறு  வாக்குகளையே  பெற்ற  ஈபிடிபி  10 ஆசனங்களோடு  நாடாளுமன்றம் சென்றது ,  ##சந்திரிகா  அரசில் பங்கெடுத்தது .  5 விருப்புவாக்கினை  பெற்றவனெல்லாம்  நாடாளுமன்றம்  சென்ற  கொடுமை  அத்தேர்தலில் நடைபெற்றது .                                                                                                                                                                                                                       கப்பம் பெறுதல் , ஆட்கடத்தல் , காட்டிக்கொடுத்தல் , கூட்டிக்கொடுத்தல் , கொலை , கொள்ளை , ##கற்பழிப்பு ,  அழகான  பெண்களை  பார்த்தால்  உடனே  தூக்கி  தமது  மனைவியாக்குதல் ( அது  2 , 3 , 4 வதாக கூட இருக்கலாம் ) ,  மணல்  கொள்ளை , வீதி  அபிவிருத்தி ,  பொதுகட்டிடங்கள்  அமைத்தல்  போன்ற  கொந்தராத்துக்களை  தம்  கைவசப்படுத்தி   கோடிக்கணக்கில்  கொள்ளையடித்து  கொழும்பின்  கேந்திரமுக்கியத்துவம்  வாய்ந்த இடங்களில்  சொத்துகளை  வாங்கி குவித்தமை  ,  இன்னும்  எக்ஸ்ட்ரா  எக்ச்சட்ரா >>>>>>>>>>   மேற்படி  நல்ல காரியங்களை  செய்வதற்கு  டக்ளசுக்கு  பெரிதும்  உதவியாய்  இருந்தவரே  நெப்போலியன் . 

ஒருகாலகட்டத்தில்   தீவகத்தில்  டக்ளசை  அறியாதவர்கள்  கூட  நெப்போலியன்  பெயரை  அறிந்திருந்தார்கள் . நெப்போலியனுக்கு   தீவிர  பாதுகாப்பினையும்   சிங்கள அரசு  வழங்கியிருந்தது .  நெப்போலியன்  ஒரு இடத்துக்கு வாறான்  எண்டால்  யாரையோ  தூக்க  வாறான்  என்றுதான்  அர்த்தம் .  மக்கள்  அஞ்சி  நடுங்கினார்கள் . இது  கற்பனையோ  அல்லது  சினிமாவோ  அல்ல .  யதார்த்தம் .  தீவகமக்கள்   எப்படி  வெளியுலகத்திற்கு  காட்டப்படாது   இருட்டுகுகைக்குள்   அடைக்கப்பட்டு  நசுக்கப்படிருந்தார்கள்    எனும்  கொடுமையான  விடயத்தை   இன்றைய  சந்ததி  அறிந்திருக்க  வாய்ப்பில்லை .  அதனை  ஞாபகமூட்ட வேண்டியது  எனது  கடமை . 

" நெப்போலியன்  என்றால்  பயம்  "  எனும்  தாரக  மந்திரத்தை  உருவாக்குவதற்கு  சிங்கள  கடற்படை ( நேவி )  பெரிதும்  அக்கறை காட்டியிருந்தது .  நெப்போலியன்   தனது  ஜீப் பில்  குறிகாட்டுவான்  துறைமுகத்தில்  வந்து இறங்கினால்  அங்கே  காவல்  கடமையில்  இருக்கும்  ஒரு நேவி காரன்  ஓடிச்சென்று   வாகன கதவை  திறந்துவிடுவான் . மற்றைய  நேவிக்காரர்  சல்யூட்  அடிப்பார் .  அதாவது   தமது  கட்டளை தளபதிக்கு  வழங்கும்  மரியாதையை   நெப்போலியனுக்கும்  வழங்குவது  போன்ற  மாயையினை  உருவாக்கி  மக்களிடம்  பயத்தை  உருவாக்கியிருந்தனர் . 

மேற்படி  ஒத்துழைப்பால்  நெப்போலியன்  தலை தெறித்து ஆடினான்  . கொலை செய்வது என்பது  அவனுக்கு  பிட்சா  சாப்பிடுவது மாதிரி . பிரபல  ஊடகவியலாளர்  ##நிமலராஜனை  படுகொலை செய்ததில் ( 2000 ஓக்டோபர் )   பெரும் பங்கு  நெப்போலியனுக்கு உண்டு .  சர்வதேச  நெருக்குதலால்  கைதுசெய்யப்பட்ட  நெப்போலியன்  பின்னர் பிணையில்  விடுதலை  செய்யப்பட்டான் .  

2000 ஆண்டு  நாடாளுமன்ற  தேர்தலில்   ஈபிடிபி  கள்ள வாக்குகளை  நிரப்பிதள்ளி   5 இடங்களை பெற்றது . அத்தேர்தலில்   காரைநகர்  மகேஸ்வரன்  unp  யில்  போட்டியிட்டு  கடும்  அச்சுறுத்தல்களின்  மத்தியில்  வெற்றிபெற்றார் .  புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தில்  அமைந்திருந்த  வாக்களிப்பு  நிலையத்தினுள்  அத்துமீறி  நுழைந்த  நெப்போலியன்   கள்ள வாக்குகளை  நிரப்பித்தள்ளினார் . தட்டிக்கேட்க  முனைந்த  unp முகவரை  அடித்து நொறுக்கி  இழுத்தும் சென்றுள்ளார் . இதனை  வேறுயாரும் எனக்கு கூறவில்லை  , அச்சமயம்  வாக்களிப்பு  நிலையத்தினுள்  epdp முகவராக  கடமையாற்றியிருந்த  ஒரு பெண்மணியே  எனக்கு  இவ்வாறு  நடைபெற்றதாக  கூறியிருந்தார் . 

ஆட்சி  கலைக்கப்பட்டு  2001 இல்  மீண்டும்  தேர்தல்  நடைபெற்றது . 5 - 12 - 2001  அன்று ஊர்காவற்துறை  தொகுதிக்கு  பிரச்சாரம்  செய்ய சென்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கொலைவெறித்தாக்குதலை  நடாத்தினர்  நெப்போலியன்  தலைமையிலான  குழுவினர் .  இரண்டு   TNA ஆதரவாளர்கள்  கொல்லப்பட்டனர் ,   சிவாஜிலிங்கத்தின்  கால்  பெரிதும்  பாதிப்படைந்தது . மாவை ##சேனாதிராசா , ##சுரேஷ்  பிரேமச்சந்திரன்  , ##ரவிராஜ்  போன்றோரும்  காயமடைந்தனர் . பின்னர்  ##ரணில்  தலைமையிலான  அரசு  ஆட்சியமைத்தது .  

நெப்போலியன் ,  ##ஊர்காவற்துறை  பிரதேச சபை தலைவர்  நடராசா மதனராஜா , நமசிவாயம்  கருணாமூர்த்தி , தியாகராசா  ரஞ்சன்  ( ஜீவன் ) போன்றவர்கள்   கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றில்  முன்னிறுத்தப்பட்டனர் . பலமாதங்கள்  தடுப்பில்  வைக்கப்படிருந்த  இவர்கள்  பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்தனர் .                                                                                                                                               >>>> Police informed court when the case was taken up for hearing on 14 May that the main suspect in the journalist's murder identified only by the alias 'Napoleon' who is a senior leader of the EPDP, had slipped out the country. 'Napoleon' was also implicated in the murder of a Tamil National Alliance supporter in the island of Kayts and of attacking and grievously wounding senior TNA leaders, Mr. Mavai Senathirajah and Mr. M. K Sivajilingam. At the last hearing, Police told court that the assistance of the Interpol would be sought to arrest 'Napoleon'. TNA politicians, however, dismiss the Police claim. They allege that sections of the Sri Lankan armed forces helped Napoleon leave the island clandestinely. <<<<<<

பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்த   நெப்போலியன்  வெளிநாட்டுக்கு  தப்பிச் சென்றிருந்தார் .  பிரித்தானியாவிலே  ( பிரிட்டன் )  அவன் ஒளிந்திருப்பதாக   நம்பத்தகுந்த  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன  .  

பலவருடங்களின்  கடந்த மாதம்  திருகோணமலை  நீதிமன்றில்   மேற்படி  வழக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது .  நெப்போலியனையும்  , மதனராஜாவையும் , ஜீவனையும்   எதிர்வரும்  வழக்கில்  முன்னிறுத்துமாறு   நீதிபதி  பொலிசாருக்கு  உத்தரவிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது .  உதயன்  நாளிதழில்  இவ்விடயம்  தலைப்பு  செய்தியாக  வெளிவந்தது .  

 
முக்கிய  குறிப்பு  -  மேற்படி  படத்தில்  நீல நிற  டெனிம்  சேர்ட்  அணிந்திருப்பவனே  நெப்போலியன்  ஆவான் . தீவகத்தில்  நடைபெற்ற  ஒரு பிறந்த நாள்  விழாவுக்கு  பொலிஸ்  பாதுகாப்புடன்  சென்றிருக்கிறான்  நெப்போலியன் . பல வருடங்களின்  பின்னர்  இது  எனது  கைக்கு  கிடைத்துள்ளது . 

நண்பர்களே ஏனைய  குற்றவாளிகளின்  படங்கள்  கிடைக்கப்பெற்றால்  தயவுசெய்து  பகிரங்கப்படுத்துங்கள் .  

தொட்டதுக்கெல்லாம்   ##தமிழ் தேசியக்கூட்டமைப்பு  மீது   குற்றம்  சுமத்தும்  சில  புலம்பெயர்  நண்பர்களே , அமைப்புகளே   முடிந்தால்  நெப்போலியன்  தரப்பினரை  கைதுசெய்ய  நடவடிக்கை எடுங்கள் . "  நெப்போலியன்  என்றால்  பயமாம் "   எங்கே  நாமளும்   அவர்களை   நேருக்கு நேர்  சந்திக்க  ஆவலாயுள்ளோம் . 1- 11 - 2015 .  << ##குணாளன்  கருணாகரன்  >>'
இந்த ஆல்பத்தில் 2 புதிய படங்களை Kunalan Karunagaran சேர்த்துள்ளார்: wanted criminal napoleon —K.v. Thavarasha மற்றும் 6 பேர் பேர்களுடன்
35 நிமி.
நீதிமன்றினால் தேடப்படும் ##‪#‎ஈபிடிபி‬ ##‪#‎நெப்போலியன்‬இவர்தான் !
புலம்பெயர் ஒன்றியங்களின் கவனத்திற்கு !

ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் இல்லத்தை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நாடகம் பற்றி இங்கிலாந்தில் இருந்து சிவசாமி ப்றேம்ஜிந்தின் வேண்டுகோள்

அன்பார்ந்த புங்குடுதீவுச் சமூகத்திற்கு வேதனையுடன் எழுதும் மடல் ........... அண்மையில் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் நடாத்தப்பட்ட நாடகத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நாம் தெய்வீகமாக பூசிக்கும் அந்தணர்களை கீழ்த்தரமான முறையில் அழைத்தமை குறித்து எனது தனிப்பட்ட ரீதியிலான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறான செயற்ப்பாடுகள் ஒட்டுமொத்த புங்குதீவு சமூகத்திர்க்கும் இழுக்காக அமையும் என நான் எண்ணுகிறேன் .தயவு செய்து பொறுப்பானவர்கள் இதற்க்கு பகிரங்க மன்னிப்பு கோரி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அந்த நாடகப் பதிவினை அகற்றிட ஆவன செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
சிவசாமி -பிறேம் றஜீ ந்த்
Kunalan KarunagaranKanagaratnam SubakaranSocka Karunalingam மற்றும்வேறு 23 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.

சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நாடகம் பற்றி கனடா மண்ணில் இருந்து எம் உறவின் அன்பான வேண்டுகோள்


இணையத்தளங்களில் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகளையும் உதாசீனங்களையும்
திருத்திக்கொள்வதோடு மற்றவர்களின் மனங்களை
புண்படுத்தும் சொற்பிரயோகங்களையும்
தவிர்த்துக்கொள்வது மிகவும்
அவசியமான ஒன்றாகும்
நாம் எப்படி கல்விகூடங்களையும்
கல்விமான்களையும் மதிக்கின்றோமோ அதேபோல்
ஆலயங்களையும் அந்தணபெருமக்களையும் போற்றுதல் வேண்டும்
ஊர் இழந்து நாம் வந்தாலும்
நமது வாழ்வியல் மரபையும்
கலாச்சாரங்களையும் இவர்கள்
வளர்க்க இன்றுவரை தங்களாலான பங்களிப்புகளை
செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எமது
நாட்டில் நடந்த யுத்த காலத்தில்
தங்களது உயிர்களை துச்சமென
மதித்து ஆலயங்களில் பூசை வழிபாடுகளை குருமார்கள்
நிறை வேற்றியுள்ளார்கள் என்பது
நாடறிந்த விடயமாகும்
ஆகவே அன்பு நண்பர்களே
விவாதம் வேண்டாம் மன்னிப்பு
கேட்பதால் தாங்கள் தாழ்ந்து விடப்போவதில்லை அது உங்களை
தரமுயரத்தும் தவறு விடுவது மனித
இயல்பு எமது தவறை நாம்
உணர்ந்து மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தாலே
நாம் முழு மனிதர்கள் ஆகிவிடுவோம் குருமார்கள்அனைவரும் முழுமனதோடு எமது சகோதரர்கள்
விட்ட தவறை மன்னிக்க வேண்டுகிறேன் ! நன்றி
அன்பு நிறை
கதிர் மகாத்மன்

3ஆவது முறை கிண்ணத்தை வென்று நியூஸி சாதனை

ரக்பி உலகக் கிண்ணத்தை நடப்பு சம்பிய

சிரியாவுக்கு அமெரிக்க படை ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இருந்தபோதிலும்

ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் அரசியலில் வாழ்வது எப்படி?- சீமான் சொல்லும் காரணம்

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், விஜயகாந்தும் அரசியலில்

'வருந்திய இதயங்களுக்கு நன்றி!'- நடிகர் விவேக் ட்விட்டரில் உருக்கம்!

தனது மகனின் மறைவுக்கு வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்

சசிகலா குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை: வைகோ வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம், ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள

ரஷ்ய சிறுமி உடலில் துடிக்கும் திருவாரூர் இதயம்: சென்னை மருத்துவர்கள் சாதனை!

சென்னையில் ரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளது மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு.
 
ரஷ்யாவிலுள்ள, சைபீரியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி விக்டோரியா Restrictive Cardio Myopathy என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

உலக சாம்பியன்ஷிப்: சானியா மிர்ஸா - மார்டினா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் மகளிர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்ஸா-மார்டினா

சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிரா



ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

தனியார் வகுப்புகளுக்கு எதிரான சட்டமூலம்

பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை

மீரியாபெத்தை மக்களுக்கு 4 மாதங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் : திகாம்பரம்

எனது அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் பட்சத்தில் மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு மாதங்களுக்குள் வீடுகளை அமைத்துக்

தமிழீழத்தை உருவாக்குவதே கூட்டமைப்பின் நோக்கமாம் : விமல் குற்றச்சாட்டு

தமிழீழத்தை உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே அரசு செயற்படுகின்றது.

கீழே வீழ்ந்த பின்னரும் பொலிஸார் தாக்கினர்: பல்கலைக்கழக மாணவி அதிர்ச்சி தகவல்


கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது பொலிஸார் தமக்கு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடாத்தியதாக, ஊடகங்களில் வெளியான

கொள்ளையர்களுடன் போராடி 3 லட்சம் ரூபாவைக் காப்பாற்றிய பெண்! கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சியில் நேற்றைய தினம் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி

ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய வீடியோவால் பரபரப்பு


ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும்,

31 அக்., 2015

ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: வைகோ பரபரப்பு




மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது

ஜெ.,வுக்கு வைகோ விடுத்த பகிரங்க சவால்! ( ஆடியோ

அதிரவைத்த போட்டோ - தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி




பிரபல புகைப்படக்காரர் ஜெடி பெல் என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளனர்

cri
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி தொடக்க

இராணுவத் தளபதிகளை பாதுகாக்கவே கைதிகள் தடுப்பில் உள்ளனர்

யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கும் முனைப்புடனேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக

தமிழ் கைதிகளின் விடுதலைக்காக யாழில் விசேட பிரார்த்தனை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நாடளாவிய

சரணடையும் திட்டத்துக்கு பிரபாவும்,பொட்டுவும் சம்மதிக்கவில்லை : இதுவே வெள்ளைக் கொடி மரணத்துக்கு காரணமாம்எரிக் சொல்ஹெய்ம்

மேற்குலக நாடுகளும் இந்தியாவும் முன்வைத்த சரணடையும் திட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப்

ஜே.வி.பி.யினர் அம்பலாங்கொடையில் சத்தியாக்கிரகம்


ஜே.வி.பி. கட்சியின் காலி மாவட்ட முக்கியஸ்தர்கள் அம்பலாங்கொடையில் நேற்று முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார்

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார் - Cineulagam
மெட்ராஸ், கொம்பன் நடிகர் சங்க தேர்தல் வெற்றி என உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி. இந்நிலையில் தன் குடும்பத்துடன் பிரபல பத்திரிக்கை

219 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்! (வீடியோ இணைப்பு)


எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்தவிடம் இன்றும் தொடர்ந்தது விசாரணை! என்னை பழிவாங்குகின்றனர்! மகிந்த கடும்கோபத்தில்


முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ­விடம் பாரியளவான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில்

லங்கா ஈ நியூஸ் இணைய தளத்திடம் 200 கோடி ரூபா நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம்


லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திடம் 200 கோடி ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரி மேலதிக சொலிசுட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல

40 மெற்றிக்தொன் தங்கத்தை ரகசியமான முறையில் ஜப்பான் நிறுவனத்திற்கு விற்ற மகிந்த மற்றும் கப்ரால்


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில்

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு


விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை

சுங்கத்திணைக்கள உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பியோட்டம்


பன்னிரண்டரைக் கோடி லஞ்சம் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்கத்திணைக்களத்தின் உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குத்

அவுஸ்ரேலியாவில் முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்

ஈழம் ரஞ்சன் இன் புகைப்படம்.

அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் கோட்டையான இந்த நகர மன்றத்தில், கிறீன் கட்சி முதல் முறையாக நகரமுதல்வர் பதவியைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் நகர முதல்வர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது, சமந்தா ரத்தினம்

30 அக்., 2015

சுன்னாகத்தில் கைகலப்பு: ஒருவர் சாவு

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரு உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கல்லெறியாக மாறியதில், குறித்த சம்பவத்தில் ஒருவர்

யாழ்.போதனா வைத்தியசாலை 'பாஸ்' நடைமுறை நீக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில்

முதலமைச்சர் அவர்களே முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள் : யாழில் கவனயீர்ப்பு

யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை  நினைவுகூறும் வகையில் யாழ். முஸ்லிம் மக்கள்

பரணகமவின் அறிக்கைக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு

காணாமல் போதல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையில்

நடிகர் சிவகுமாரில் கதாகலோட்சபம்

2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் - நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில் 'கம்பராமாயணம்'

தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் -சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று

வடக்கில் லஞ்சம் பெற்ற கலால்வரி ஆணையாளர் கைது


வவுனியாவிலுள்ள மதுபானசாலையொன்றில் லஞ்சம் பெற முயற்சித்த வட மாகாண உதவி கலால்வரி ஆணையாளர் கிஸ்ரி ஜோசப்,

வவுனியாவிலுள்ள நாடோடிகளுக்கு வீடமைப்புத் திட்டம்


பிறப்பிலிருந்து தமக்கான வீடொன்று இல்லாத நிலையில், வட மாகாண மாகாணத்தில் குடிசைகளில் வாழ்ந்து வரும் அனைத்து நாடோடி குடும்பங்களுக்கும்

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை டெல்லி டைனமோஸ் அணி வெற்றி




ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

அதிசயம் ஆனால் உண்மை…..! குப்பை சேகரிக்கும் பெண்ணின் மகள் அழகுராணியாக….! - See more at: http://www.canadamirror.com/canada/51588.html#sthash.yMbyPCqs.eZo5x98T.dpuf

குப்பை சேகரிக்கும் பெண்ணின் மகள் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார் – குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் தாயாரை வணங்கி மக்கள் மனதையும் வென்றார்
kuein 02

இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஃபோக்ஸ்வேகன்




ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்


அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப்

ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதும் விசாரணை நடத்தப்படவில்லை மஹிந்த விசனம்


ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம்

வவுனியாவில் சர்வதேச இணையத்தள தினம்


சர்வதேச இணையத்தள தினம் ஒக்டோபர் 29 ஆம் திகதி உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வவுனியாவிலும் தமிழ்

ad

ad