புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
புங்குடுதீவு கிராமசேவகர் பிரிவுகளும் - மக்கள் செறிவு விபரமும் ; j/22 > 180 [ பெண் ] + 159 [ ஆண் ] = 339 மக்கள் . j/23 > 138 ( பெண் ] + 132 [ ஆண் ] =• 270 மக்கள் . j/24 > 44 ( பெண் ] + 44 [ ஆண் ] = 88 மக்கள் . j/25 > 143 ( பெண் ] + 129 [ ஆண் ] = 272 மக்கள் . j/26 > 523 ( பெண் ] + 532 ( ஆண்] = 1055 மக்கள் . j/27 > 137 ( பெண் ] + 117 [ ஆண் ] = 254 மக்கள் . j/28 > 287 ( பெண் ] + 277 [ ஆண் ] = 564 மக்கள் . j/29 > 110 (பெண்] + 89 [ ஆண் ] = 199 மக்கள் . j/30 > 112 ( பெண் ] + 85 [ ஆண் ] = 197 மக்கள் . j/31 > 137 ( பெண் ] + 123 [ ஆண் ] = 260 மக்கள் . j/32 > 87 ( பெண் ) + 93 [ ஆண் ] = 180 மக்கள் . j/33 > 214 ( பெண் ] + 206 [ ஆண் ] = 420 மக்கள் .
Pungudutivu
நகரம்Pungudutivu, Sri Lanka

ரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா


சகல அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென

நாளை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசில் ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும் மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு

திருச்சி முகாமைச்சேர்ந்த 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி! எஞ்சிய ஈழத் தமிழர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரிக்கை!!-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமார் என்ற சஞ்சீவ் மாஸ்டர், சுரேஷ்குமார், மகேஸ்வரன், தங்கவேலு மகேஸ்வரன் ஆகிய 4 ஈழத்

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுப்பு !

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த

இ. பாராளுமன்ற தேர்தல்: வடக்கில் அதிகூடிய வாக்களிப்பு

வவுனியாவில்

இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே

8 நவ., 2015

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்; சூறாவளி எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

புங்குடுதீவு சனத்தொகை விபரம்

2015 september இறுதி கணக்கெடுப்பின்படி புங்குடுதீவு சனத்தொகை விபரம் : பெண்கள் - 2112 பேர் . ஆண்கள் - 1986 பேர் . மொத்தம் - 4098 ஆகும்

கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற‘ ட்வென்டி20‘!

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 'ட்வென்டி 20 'என்ற அமைப்பு சார்பில் பேட்டியில்ட்ட வேட்பாளர்கள்

பிகாரில் நரேந்திர மோடியை வீழ்த்தியது ஆயுதங்கள் எவை?

பிரதமர் மோடி இப்போது இரண்டாவது  முறையாக தேர்தலில்  தோல்வியை சந்தித்திருக்கிறார். முதல் தோல்வி டெல்லி

கமல்ஹாசன் பேச்சு அவருக்கே குழப்பமாக இல்லையா? ராமகோபாலன் கேள்வி


டிகர் கமல்ஹாசன் பேசுவது குழந்தைத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்

கயிறே, என் கதை கேள்! - முருகன் சொல்லும் கண்ணீர் தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எ

தனித்துப் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம்,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். இதில்

பீகார்: 240 தொகுதிகளின் முடிவுகள்


243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம்

243 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 

தாயார் மாரியம்மாள் உடல் அடக்கம்: வைகோ கண்ணீர்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல்


ad

ad