புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2015

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

திருமலை வதைமுகாமில் கருணா குழுவால் கொடூரமாக வதைக்கப்பட்ட தமிழ் யுவதிகள்

இறுதி யுத்தத்தில் காயமடைந்த புலிப் பெண் போராளிகள் மற்றும் சாதாரண யுவதிகள் போன்றோர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு

கனடாவில் single mother, separate or divorce ஆக இருக்கும் சில தமிழ்ப் பெண்களைக் குறிவைக்கும் தமிழ் நபர்கள்? அவர்களை பாலியல் அடிமையாகச் வைத்திருக்கும் மர்மம் என்ன? - See more at: http://www.canadamirror.com/canada/52810.html#sthash.S91G3cA7.k8yiLAFd.dpuf


தனித்த குடும்பமாக அல்லது கணவரைப் பிரிந்து இருக்கும் (single mother, separate or divorce) சில பெண்களைக் குறிவைத்து அவர்களை பலவந்தப் பாலியற்குள் உட்படுத்தும் ஒரு குழு பற்றி கனடா வாழ் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.
கனடாவில் இவ்வாறான single mother, separate or divorce குடும்பப் பிளவுகளால் மாத்திரமல்ல, மாறாக கணவர்மார் அப்பாவிகளாக இருக்கும் குடும்பப் பெண்களிடமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை தனிமையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
உணவகங்கள், அல்லது சிற்றுண்டிச்சா
Siva Raman உடன் Manivannan Srinivasan.
த்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த அந்த காமுகன் இன்று காலையில் துடிதுடித்து மாண்டான் என்னும் செய்தியை தெரிவித்து கொள்கிறேன்...
"அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று தான் கொல்லும்" என்ற முதுமொழியை எனக்கு நினைக்க தோன்றுகிறது. இதுவே மற்ற பகுத்தறிவாளி மூடர்களுக்கு ஒரு பாடம்.
ஆதாரப் பதிவுகள் தொடரும்
rankanathan

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமி









நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

23 நவ., 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்

ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.

ஊழல் குற்றம் ஶ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்!










தற்போது பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை விரைவில் அப்பதவியில்

ஜெ. கோரிக்கை உடனடி ஏற்பு: ரூ.939.63 கோடி நிதி ஒதுக்கினார் பிரதமர் மோடி

முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு ரூ. 939.63 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி

நீர் வீழ்ச்சியில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டார் புதுமுக கதாநாயகன் பலி

தமிழில் தயாராகும் ‘காகாகா போ’ என்ற படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளவர் கேசவன் (வயது 26). இதில், கதாநாயகியாக சாக்ஷி

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த எங்களுடன் பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்; ரஷ்யா வேண்டுகோள்

பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்

யாழ் பிரபல பாடசாலை அருகில் மடக்கிப் பிடிபட்ட விபச்சார விடுதி, கதறி அழுத யுவதி

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சாரங்கா நகைமாடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வந்து வந்த விபச்சார விடுதி இன்று காலை அப் பகுதி

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பேருந்து சேவை ஆரம்பம்

திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடிப் பேருந்து  சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு வருகை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 42 பேர், நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக

மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம்

யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம்


இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புழுக்கள் நிறைந்த அரிசி மா பைக்கட்! அதிர்ச்சியில் பாவனையாளர்


வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ad

ad