புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2016

அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழில் பாதாதைகள்[ படங்கள் இணைப்பு]

q1
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழ் சமூக சேவகர் எம்.நஸீர் வாழ்த்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி

மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு

வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட

8 ஜன., 2016

வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது




மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

என் வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்ததற்கு நன்றி :பிரதமருக்கு ஜெ., கடிதம்



பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில்,  ’’பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! : வைகோ வரவேற்பு



மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி

ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி தீக்கிரையான பரிதாபம் (படங்கள் இணைப்பு)

கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை

உயர்பாதுகாப்பு வலயத்தில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்: தேடியலையும் மக்கள்

இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள்

அண்ணன் தோல்வியடைந்து ஒரு வருடம்: கறுப்பு பட்டி அணியும் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி



காரைக்காலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் கேரள மாநிலம் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில்40 பயணிகள் இருந்தனர்.

 பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை-நாகர்கோவில் நான்கு

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 2 தங்கப்பதக்கம்

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர்

7 ஜன., 2016

பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்


பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,

யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 தமிழ் அரசியல் கைதிகளின்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில்

வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்

ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியது



சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக

318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்



தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்

Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
‪#‎சூழகம்‬ அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .

யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !

தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

ad

ad