இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50
-
11 ஜன., 2016
10 ஜன., 2016
சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க
சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!
சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்
பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130
2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு
2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன்
ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டியை கடத்த முயன்றவர் கைது!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்
இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய
ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக
ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி
1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால
சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி
கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
9 ஜன., 2016
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி
மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு
வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)