புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அழுத்தம் தேவை

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன.

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் உயர்மட்டக் கூட்டம்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏனைய

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனைக் கதை– பரணகம

இறுதிக் கட்ட யுத்தத்தின் பேர்து 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக்

பெப்ரவரி 04ஆம் திகதி விடுதலை வேண்டும்! இல்லையெனில் போராட்டம் தொடரும்

எதிர்வரும் பெப்ரவர் மாதம் 04ஆம் திகதி (இலங்கை சுதந்திர தினம்) தம்மை விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும் என தமிழ் அரசியல்

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: வைகோ

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா நீக்கம்


அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு

நடிகர் சங்க தேர்தல் விவகராமே என் நீக்கத்துக்கு காரணம் : எர்ணாவூர் நாரயணன் விளக்கம்


நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அசோக்நகரில் துணிகரம் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் கொள்ளை மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்றான்

சென்னை அசோக்நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பணம், நகை உள்ளிட்ட

27 ஜன., 2016

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ நீக்கம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில்

சமஸ்டியை ஏற்கச் செய்யுமாறு தலைமைகளை வலியுறுத்துங்கள்! சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஸ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து

துன்னாலையில் உயிருடன் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு – அதிர்ச்சியில் கிராமம்.

jaffna_senik
யாழ்பாணம் வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் உயிருடன் மனிதரை விழுங்கும் அனகோண்டா ஒன்று அதிர்ச்சியை

பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைக்கிறார்


ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக

ஞானசார தேரருக்கு சிறைச்சாலைக்குள் விடுதலை புலிகள் மற்றும் முஸ்லிம்களால் உயிருக்கு அச்சுறுத்தல்

எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு வெலிகடை

போலி பேஸ்புக் மூலம் பலரிடம் பணம் பறிப்பு: சந்தேகநபருக்கு வலைவீச்சு

போலியான பேஸ்புக்கின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு

தேசிய கீதம் பாடி டுவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல் ஹாசன்

குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். (@ikamalhaasan)

என்னைப் பற்றி கதைப்பதற்கு ஸ்ரீநேசனுக்கு அருகதையில்லை:- கருணா பதில்!


தமிழைப் பற்றியும் தமிழனைப் பற்றியும் கதைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு எந்த அருகதையும் இல்லையென முன்னாள்

ஞானசார தேரர் கைது விவகாரம்.. ஹோமாகம நீதிமன்றம் அருகில் கடும் பதற்றம்! கலகம் அடக்கும் பொலிசாரும் குவிப்பு!


கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வை

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மதிய விருந்தில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு



மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சு மாநாடு இன்று 26.1.2016 அன்று மாலை 5 மணி அளவில் மதுரை

சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 7ஆவது வருடமாக யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 07ஆவது வருடமாக எதிர்வரும் 29,30,31 திகதிகளில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மண்ணில்!

இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழ். இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா ஆர்வம்: சின்ஹா தெரிவிப்பு!

இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித்தள்ளமாட்டோம்; கருணாநிதி பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ளமாட்டோம் என்று திருவாரூரில்

26 ஜன., 2016

20 ஓவர் போட்டியில் இந்தியா அபாரம்: 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரடியாக மோதிக்கொண்ட கூட்டமைப்பினரின் செயலைக் கண்டித்த சக

அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால்

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால்

அரையிறுதியில் சானியா ஜோடி



ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி

சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தாய்நாடான சுவிட்சர்லாந்து நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வரும் அந்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக

கொலை குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்! நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை

இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில்

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற

பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ்

சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேச்சு



வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்தார்.

25 ஜன., 2016

மாணவிகள் மர்ம மரணம் : தீவிர புலன் விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு



விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது

ஆண்டுதோறும் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு

காணாமல் போனவர்களை வெளிப்படுத்துங்கள்; யாழில் ஆர்ப்பாட்டம்!

சம உரிமை மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிடுங்கள்! வித்தியா கொலை சந்தேகநபர்கள்







புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VideoVideo நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்.








பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

நூறாவது வயதில் ஒர் சாதனைத்தமிழனின் ஓர் அத்தியாயம்
இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில்பிரிட்டிஷ் அரச விமானப்படையில்

24 ஜன., 2016

3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

முகநூலில் மைத்திரியை முந்திய மஹிந்த

முகநூலில் இன்று தற்போதைய ஜனாதிபதியை மைத்திரிபாலவை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகம் விரும்பப்படும் ஒருவராக முன்னிலைக்கு

கூட்டமைப்பினரின் இணைத்தலைமையிலான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடமாகாணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலமையின் கீழ் நடைபெறும் முதலாவது மாவட்ட அபிவிருத்தி

தமிழர்களின் வலிகளை ஈழ மகாகாவியமாக எழுதப்போகின்றேன்”-கவிஞர் வைரமுத்து(காணொளி)

                                                                                                                                                இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமை உரையாற்றினார். விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து, “ஈழமகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/

மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும்

தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதி மூவர் ஸ்தலத்திலே சாவு

கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில்

23 ஜன., 2016

வேலூர் சிறையில் முருகன் - நளினி சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி சந்திப்பு இன்று நடைபெற்றது

ஜெயலலிதாவுடன் விஜயதாரணி சந்திப்பு


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300-வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம்

யாருக்கு வாக்கு? என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஏறத்தாழ கருத்துகணிப்பில் சம ஆதரவு


சென்னை லயோலா கல்லூரி முன்னாள்பேரா சிரியர் ராஜநாயகம் தலைமை யிலான ’மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு கருத்து கணிப்பு

5 -வது ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி




ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒரு 

நாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில்

யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்!

யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை

தெல்லிப்பழையில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை, பட்டிக்கடவை பகுதியில் வீடு ஒன்றின் திருத்த பணிகளின் போது கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு! உயர்மட்ட பதவி நிலைகளில் அதிரடி மாற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு கவிஞர் வைரமுத்து விஜயம்

கவிஞர் வைரமுத்து, வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று வருகை தந்த போது அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர் கவிஞர் அவர்களும் அவரது குழுவினரும் வடக்கு மாகாண சபை சபா மண்டபத்தினை பார்வையிட்டதுன் அவைத் தலைவருடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்கள்

சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டம் (Photos)

 கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? காரசார விவாதம்



சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? எ

சூதாட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜோகோவிச்

1
டென்னிஸ் சூதாட்ட விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் நோவாக்

22 ஜன., 2016

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (23.01.2015) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கவிப்பேரரசு வைரமுத்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்து

பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம்


விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுப்பு!பி.பி.சி


இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான

அரசியல் கைதிகள் விடயத்தில் இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் ?தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு! பேரறிவாளன் கடிதம்

ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.

21 ஜன., 2016

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றதுதாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)

.நன்றி கதிரவன் 

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா

வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின்

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! - கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர்

கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!

கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்

டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்


நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்

கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து

மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு  கிராமத்தை சேர்ந்தவர்  தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்

images (34)

லண்டனில் ஓடும் தமிழீழ பேரூந்து….

இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்!

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' விருது

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு '

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில்

20 ஜன., 2016

இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை!


தமிழீழம் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது 9) சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான

19 ஜன., 2016

‘ஆன்–லைன்’ வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் மோசடி சென்னையில் தொழில் அதிபர் கைது



சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின்

சிம்பு , அனிருத் ஆஜர் அக கோவை கோர்ட் உத்தரவு



‘பீப்’பாடல் பற்றிய வழக்கில் மார்ச் மாதம் 21ம் தேதி சிம்பு, அனிருத் ஆஜராக கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

மத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று,

கூட்டமைப்பின் ஆணைக்கேற்பவே நாடாளுமன்றம் செயற்படுகிறதாம்!

நாடாளுமன்றம் பொது மக்களின் கருத்துக

ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்,

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் : தென்னாபிரிக்க உயர்தானிகருடனான சந்திப்பில் சம்பந்தன் வலிறுயுத்து!

தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அ

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே சீமான் கைது

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின்

டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் சென்னை கொலை வழக்கின்நீதிபதி சாந்தி


இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முரண்பாடு! அவசர கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை


வட மாகாண சபை ஆளும் கட்சியினருடனான கூட்டத்தை நாளை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுமாறு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம்

18 ஜன., 2016

ரொறொன்ரோவிற்கு மீண்டும் ஒரு அதி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை? - See more at: http://www.canadamirror.com/canada/55658.html#sthash.PkglvXUg.dpuf

கனடா- ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி ஒரு அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று இரவு முழுவதும்

அவதூறு வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கலைஞர்



முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் கலைஞர் சென்னை முதன்மை அமர்வு

மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு


யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு

சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு



அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின்

புதிய அரசியல் கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவிற்கா அல்லது கோத்தாவிற்கா?


ஒன்றினைந்த எதிர் கட்சிகளின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான தலைமைத்துவம் தொடர்பான

யாழ். வேம்படி பாடசாலை உயர்தர மாணவி தற்கொலை


படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து

சவாலை ஏற்று புகையிரதத்தில் பயணித்தார் இராஜாங்க அமைச்சர் சுஜீவ


கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் விடுக்கபட்ட சவாலை சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ

ad

ad