புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை

2 மார்., 2016

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும்

டக்ளஸிடம் 5ம் திகதி சென்னை நீதிமன்றம் விசாரணை


பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 மார்., 2016

தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வதன் மூலம்துரைரத்தினம் தான் இந்த விருதுக்கு மாத்திரமன்றி இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவன் என்பதை அவர் நிலைநிறுத்த வேண்டும்..சண் தவராசா


ஊடகர் இரா துரைரெத்தினம் சமூக ஊடகத்தில் தெரிவித்த சாதிவெறிக் கருத்து தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகவும்,

சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு கண்டுபிடிப்பு


சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு


ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்கைது


புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது

29 பிப்., 2016

ஈழத்தமிழன் நமசிவாயம் லவுசான் மாநகரத்தேர்தலில் மீண்டும் வெற்றி-


பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லொசான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான

மேட் மேக்ஸ்': ஏன் 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது?

காடமி திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது ‘மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட்’ திரைப்படம்.

இந்த சிரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் போராட்ட குணம் யாருக்குத் தெரியும்?

ன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது.

இந்த காலத்தில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ : இன்ப அதிர்ச்சியில் நூலகம் கேட்ட மாணவி

ரசின் கட்டடங்கள் எப்போதுமே தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கையால் திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால்

ரம்பமானது ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கையை மறந்த அல் ஹசேன்...?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்!



அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது.  நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நகைச்சுவை நடிகரான 77 வயது குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கூட்டணிக்கு வர திமுகவுக்கு கேப்டன் போடும் அடேங்கப்பா நிபந்தனை!கேட்டது 114 தருவதோ 60



ஜவடேகர் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு பேட்டி


தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை! போராட்டத்தில் மீனவர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு!





இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு நீண்டநாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற 78 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும்

புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் அழைப்பு

புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் மிக மிக உயரிய நோக்கம். எம் தாய் மண் வளங்களை பாதுகாப்பதும் அதை வளர்ச்சிப்படுத்துவதுமே ! கிட்ட தட்ட 26 வருட இருள் காலத்தில் இருந்து எமது பிரதேசத்தையும் மற்ற பிரதேசங்கள் போல வளர்ச்சியுற்ற பிரதேசமாக மாற்றம் பெற வைக்க புறப்பட்ட இளைஞர் உலகம் நாங்கள் எமது வலுவான தூர நோக்கு திட்டங்கள் பற்றி நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றிகள் ஆகவே ஒரு 6 மாதகாலத்தில் நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை உங்கள் கண்கள்காணும் வகையில் எமது மண்ணை மாற்றி அமைப்போம் வாருங்கள் எம்மை பல படுத்துங்கள் நாங்கள் உங்கள் மண்ணின் பிள்ளைகள் எனவே எம் உடன் பிறந்த உறவுகளே! புங்குடுதீவிலும் புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அமைப்புக்களையும் தாய்மண்பற்றாளர்களையும் புங்குடுதீவு அனைத்து மக்களையும் மாணவர்கள் இளைஞர்களையும். புத்தீஜீவிகள் கலைஞர்கள் மதகுருமார்கள் அரசாங்க அமைப்புக்கள் என எல்லோரையும் இருகரம் நீட்டி எம் முயற்ச்சி வெற்றி பெற ஒன்றுபடுமாறு அழைத்து நிற்க்கின்றோம் . "வாக்கு அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே" இவ்வண்ணம் புங்குடுதீவு உலக மையத்தினர்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பீபா) புதிய தலைவராக கெய்னி இன்பென்டினோ

fifaprasidentuefa-generalsekretar-infantinokandidiert-umblatternachfolge-small
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பீபா) புதிய தலைவராக கெய்னி இன்பென்டினோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற

இன்றைய மோதல்கள்- 2016.02.29றோயல் வி.கழகத் தொடர்

றோயல் வி.கழகத் தொடர்
ஊரெழு றோயல் விளையாட் டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூ

அரசாங்கத்துக்கு தினேஸ் எச்சரிக்கை

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து

ad

ad