புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2016

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரை விடுதலை செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்ணாண்டோ எமில்தாஸ், ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2

தெற்கு சூடானில் ராணுவத்திற்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும்

“எங்களை பிரித்துவிட வேண்டாம்; சேர்ந்து வாழ விடுங்கள்” மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை உருக்கம்



திருப்பூரில் இருந்து மாணவனுடன் மீட்டு வரப்பட்ட 

ரிந்த நிலையில் மீட்கப்பட்ட 5 சடலங்கள்: வெளியிடும் பல திடுக் தகவல்கள்


தங்கொட்டுவ புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலிருந்த வான் ஒன்றிற்குள் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில்

பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து! - புலிகளிடம் கைப்பற்றிய தங்கம்: தெரியாது என்கிறார் பசில்!


முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து

முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்........... முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????

ber 30, 2015

முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்...........
முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????
மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி வங்கியில் தாலாட்டுப்பாடி உறங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

ஜடா முடியுடன் வந்த நித்யானந்தா - ரஞ்சிதா ( படங்கள் )



பெங்களூரில்  இருக்கும் நித்யானந்தா ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்தார். அவருடன் நடிகை ரஞ்சிதா உள்பட சுமார் 10 சீடர்களும் வந்தனர்

இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்: மனம் கசியும் முன்னாள் போராளி


இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு

தமிழருக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்! இரா.சம்பந்தன்


தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின்

லண்டனில் பஸ் மோதி தமிழ்ப் பெண் பரிதாபமாக பலி!


லண்டன் மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி? நிர்வாகிகளுடன் டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை

புதிய தமிழகம் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின்

11 மார்., 2016

புதிய திருப்பம் : விஜயகாந்த் அணியில் மக்கள்நல கூட்டணி?

M IST
சென்னை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.

முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம்! சொந்த இடத்தில் வாழவிடு

எமக்கு முகாம் வாழ்வு வேண்டாம். சொந்த இடத்தில் எம்மை வாழவிடு. என வலியுறுத்தி வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அடையாள உண்ணாவிரத

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் அரசியல் கைதிகள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழியால்

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்

சிறைவாழ்வு தான் தமிழருக்கு தலைவிதியா?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலி

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட

சபாஷ் சரியான போட்டி... சரத்குமாருக்கு போட்டியாக ஒரு கட்சி உதயம்

 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வாக சமகவின் தலைவர் சரத்குமாரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக துணைத் தலைவர்

அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி?

"எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும்

11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மாணவர்- ஆசிரியை பிடிபட்டனர்!


தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பணியாற்றி வந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை,

ad

ad