புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

டி20 உலக கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசீலந்தின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா .47 ஓட்டங்களால் வென்றது நியூசீலந்து

New Zealand 126/7 (20/20 ov)
India 79 (18.1/20 ov)
New Zealand won by 47 runs

15 மார்., 2016

New Zealand 126/7 (20/20 ov)
India 43/7 (10.2/20 ov)
India require another 84 runs with 3 wickets and 58 balls remaining

சிக்சரில் ஆரம்பித்து அடங்கிய நியூஸிலாந்து! பந்துவீச்சில் கெத்துகாட்டும் இந்தியா!


டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில்

விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிசல்ட்!


விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ நாளை முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

Ayai Ramamoorthy added 4 new photos.
19 hrs
ராகவா லாரன்ஸ் உதவியில் இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த குழந்தையின் தாய் முகத்தில் சந்தோஷம்.
இது ராகவா லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை.
இந்த மனிதரை பாராட்டலாமே !

நடிகர்–நடிகைகள் தற்கொலையை தடுக்க நடிகர் சங்கத்தில் மனோதத்துவ பயிற்சி



தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை


நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க

ஆலய பூஜையால் பெண் மரணம்?


அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்த நீதிக்கான பேரணி!


ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய பேரணி ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 

சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சௌவ்தமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய 

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்?

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக

14 மார்., 2016

மல்லையா

ன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000  கோடி  கடனை 

ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்

.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல்

”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.

யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை


நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில்

14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!


பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான

ad

ad