புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

புங்குடுதீவு நாசரேத் அணி கால் இறுதிக்கு தகுதி பாராடடுக்கள்

இன்று நடைபெற்ற வேலனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும்
் உதைப்பந்தாட்ட போட்டியில் எமது ஆண்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கால் இறுதிக்கு சென்றதற்கு வாழ்த்துகளை
தெரிவிக்கின்றோம் .
முதல் ஆட்டத்தில் திருவள்ளுவர் அணிக்கு 4 கோல்களையும். இரண்டாவது ஆட்டத்ததில் ஜங்கரன் அணிக்கு 3 கோல்களையும்அடித்து கால் இறுதிக்கு சென்று உள்ளனர்.

17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.


பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள்

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் - கலைஞர் ஆற்றிய உரை



தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை: 

பாலியல் லஞ்சம் கோரிய திவிநெகும அதிகாரி கைது!


உதவிகளை வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரியதாக கூறப்படும் திவிநெகும அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதானமும் இல்ல, தகுதியும் இல்ல... விஜயகாந்த்தை விளாசிய காடுவெட்டி குரு

எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ விஜயகாந்த் உளறிக்கொண்டிருக்கிறார் என்று வசைபாடிய

21 மார்., 2016

நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்- தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமா?

அடுத்த வாரம் இறுதியில் தே.மு.தி.க. நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க இருக்கிறார். அப்போது, தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் செய்வாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்ப

நாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை


கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்‌சவுக்கு கமிஷனாக 450 மில்லியன்

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு



தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88. வயோதிகத்தால்

முகமாலை சமரில் 150ற்கு மேற்பட்ட அதிகாரிகள், படையினரை இழந்தோம்! பொன்சேகா


2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையில், 150ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும்

பளையில் தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழ்ந்து பலி!


பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பளை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி


டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியக் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

.26 கோடி செலவில் புதிய கட்டிடம்: விஷால் பேட்டி - நடிகர் சங்கம் கிடைத்து விட்டது: வடிவேலு பேச்சு



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நடிகர் சங்கத்

20 மார்., 2016

கூட்டணி முறியடிப்பும், 'தூது' டெக்னிக்குகளும்! ( இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-3)



தலைநகரின் அதிகாரம் - இருவர்

சென்னை தலைநகராக இருப்பதால்,  இங்கிருந்துதான் முக்கிய ஆபரேஷன்களுக்கு கத்திகளும், கத்தியைப் பயன்படுத்தும் மீடியேட்டர்களும் அசைன்மென்ட்டை பெறுகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்தாண்டு

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் ஐந்தின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ஒருசில நிமிட இடைவெளியில் தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளித்திருந்தாலும், நேரில் பார்ப்பதற்கும் நேரலையில் பார்ப்பதற்கும்

ஓ.பன்னீர்செல்வம். அதிரடி நீக்கம்? - அதிமுகவில் பரபரப்பு



அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் வீட்டுச்சிறை வைக்கபட்டிருக்கிறார்

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்! தமிழ் மாணவர்கள் எவரும் இல்லை

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல்

மைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை

19 மார்., 2016

பரபரப்பான பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி

Pakistan 118/5 (18/20 ov)
India 119/4 (15.5/18 ov)
Match over

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி அப்துல் சலாம் காலில் சுடபட்டு உயிருடன் கைதாகினார்

பாரிசில் பயங்கர தாக்குதலை  வடிவமைத்து ஆயுத விநியோகம் செய்ததாக சந்தேகத்துடன் தேடப்படு வந்த  அப்துல் சலாம் பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார் ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி,
Pakistan 118/5 (18.0/18 ov)
India

ad

ad