புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு

விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு

வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக

உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்

உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம்

நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்

நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்

திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு

பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம்

புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்!

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே

யாழில் வன்முறைகளைக் கையில் எடுக்கும் மாணவர்கள்: மேற்குலகு போல் மாறும் அபாயம்

ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய
ஒரு அன்பானாஆனால் மக்களிடையே கோபக்கனலைஅள்ளி வீசக்கூடிய செய்தி உலகநாடுகளின் புங்குடுதீவு அமைப்புக்கள் ஏன்இதற்கு மௌனம் சாதிக்கின்றன.
..............................................................................
உலகெங்கும்வாழ்புங்குடுதீவுமக்களே.அண்மைக்காலமாக தங்களை தாங்களே மின்னியல் ஊடகங்கள் சமூக இணையங்களில் விளம்பரபடுதிக்கொண்டு வருகின்ற உலக மையம்என்னும் பெயரில்முளைத்திருக்கும் அமைப்பு எடுத்த எடுப்பிலேயே பல்லாண்டுகாலமாக பலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் உலகின் புங்குடுதீவுஅமைப்புக்களை முட்டாள்தனமாக தாக்கி விமர்சனங்களைஎழுதி பேசிவருகிறனவே ஏன் இதற்குஇந்தஅமைப்புக்கள்மௌனம்சாதிக்கின்றன உதாரணம் அந்தஅமைப்பின்ஸ்தாபகர் ஒருவர்ஆரம்பத்திலேதன்சொந்தகுரலில் ஒலிபதிவு தகவலை சொல்கிறார் . புங்குடுதீவுஅமைப்புக்கள் எல்லாம்ஊருக்கெனகாசுசேர்த்து தாங்கள்நன்றாகசாப்பிட்டுகொண்டு டான்ஸ்நடத்திக்கொண்டு வாழ்கிறார்கள் .இன்னும்ஒன்றுஅண்மையில்பல கோடிரூபாக்களை சேர்த்து தாங்களேவிழுங்கிவிட்டதாக சொல்லிஉள்ளார்கள்எவ்வளவுஅநாகரீகமான செயல்இது.வெளிநாடுகளில்வாழும்புங்குடுதீவுமக்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கச்டப்படுகிரார்களா அவர்கள் தான் தம்மை வலிந்து ஊரையும்ஊரில்வாழும் உறபுகளையும்காத்திவருகிறார்கள் அவர்களுக்கு வந்திட்டம்நல்லசுகபோகவால்வில் திளைப்போம்என்ன வா தெரியாதா இப்படி கேவலமான செயலை செய்கின்ற இந்தஅமைப்புக்கு எங்கேஇருந்துநிதிவளம்கிடைக்கபோகின்றது இந்த பல்லாண்டுகலாகாஇயங்கும்பலம்மிக்கஅமைப்புக்களை இப்படிஏலனமாகாகேவலாமாக திட்டி தீர்த்துவிட்டுஎந்தமுகத்தோடுஉலக அமைப்புக்களிடம்போகபோகிறார்கள்மக்களேஅமைப்புக்களேபதில் சொல்லுங்கள்

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து! அரையிறுதிக்கு தேர்வு


டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

வைகோ போலிமார் டி வி பேட்டியில் இடை நடப்பு


நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த சூப்பர்-10 குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின

ஆஸ்திரலியாவை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ரும் புதன்கிழமையிலிருந்து,  டி20 உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளான அரை இறுதிப் போட்டிகள் துவங்க உள்ளன. ஆனால் இந்தியாவிற்கு நாக் அவுட் சுற்று நாளையே துவங்குகிறது.

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது?விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன்



தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர்

2ஜி பின்னணியில் ஸ்டாலின் என குற்றச்சாட்டு : வைகோவுக்கு நோட்டீஸ்

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு

பாலிமர் டிவியில் கோபத்துடன் பாதியில் எழுந்துபோன விவகாரம் : வைகோ விளக்கம்


சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு வைகோ பாலிமர் நேர்காணலை பாதியில்

26 மார்., 2016

வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட

மக்கள் நலக்கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்: சீதாராம் யெச்சூரி


 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்

ad

ad