புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கொடியேற்றம் . அற்புதமாக பொழிந்த திடீர் மழை



ஆலயத்தின் இன்றைய  கொடியேற்ற விழா  சிறப்பாக  நிகழ்வுற்றது . கடும்  வெய்யில் நாளாக இருந்த  இன்று  கொடியேற்றம் நிகழ  கடும் மழை

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில் கும்ப்பபிசெக மணவாளக்கோல விழா

நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த ரகசியம்; படபடப்பு பின்னணி

‘‘என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி து£க்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

களத்தில் தனித்து இறங்காமல் கூட்டணியாக இறங்கும் நடிகர் பார்த்திபன்


திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தொருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை

அபாண்டமான குற்றச்சாட்டு: ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்



மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று

28 மார்., 2016

ரூ.1000, ரூ.500 நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைப்பு: வைகோ புகார்




முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27

விஜயகாந்துக்கு என்னாச்சு; விளக்கம் சொல்லும் சுதீஷ்

தேமுதிகவை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே பிரச்சாரக் களத்தில் தீவிரம்

எங்கே 2 எம்.எல்.ஏ.க்கள்...அறிவாலயத்தில் தேடும் கேப்டன்...

கேப்டன் கூடாரத்திலிருந்து  தேமுதிக யாரோடு கூட்டணியில் கலக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் முடிந்து ம.ந.கூ.யோடு தேமுதிக ஐக்கியமானது

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார்

தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து வைகோ பாதியில் வெளியேறியது ஏன்...செய்தியாளர் விளக்கம்!

சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான்

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்!

வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவே

ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று திறப்பு!

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று ஹம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள

தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியும்

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம்: திருமா பேச்சு


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா

விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் இளையராஜாவுக்கு தேசிய விருது சிறந்த திரைப்படமாக பாகுபலி தேர்வு



2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பலமான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

27 மார்., 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

சந்திரிக்கா, மஹிந்த , மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்­பாறையில் சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம்! கணவர் கைது


அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்­டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு

ad

ad