-
31 மார்., 2016
சாவகச்சேரி சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள் என கூறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே
சாவகச்சேரி, மறவன்குளம் பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது அடிப்படைவாதிகள் சிலரது செயலாக
தற்கொலைக்குண்டு அங்கியின் இலக்கு ஜனாதிபதியா? பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று
கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் வழங்கினார்! - கைதானவர் கூறும் காரணம் இதுதான்!
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.
ஆற்றுக்குள் கட்டுகட்டாக பணத்தை தண்ணீரில் வீசிய கடைக்காரர் போட்டிபோட்டு எடுத்த மக்கள்
பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள தெற்கு தவுலத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷியாம் குப்தா. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
துணை முதலமைச்சராகமாட்டேன் : வைகோ உறுதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும்
வைகோ துணை முதல்வரா? த.மா.கா. வருமா? -ஜி.ரா. பதில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின்
போர்வாள் அட்டகத்தி ஆன கதை
ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை,
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்?
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
30 மார்., 2016
ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!
சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம்
மைத்திரி - மகிந்த இணைய சாத்தியமில்லை!
மைத்திரி- மகிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின்
சிறுமியை தாயாக்கிய வழக்கு: முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!
தினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச்
இங்கிலாந்து அரை இறுதியில் நியூசீலந்தை வென்று இறுதியாட்டதுக்குள் நுழைகிறது
New Zealand 153/8 (20/20 ov)
England 159/3 (17.1/20 ov)
England won by 7 wickets (with 17 balls remaining)
ஈழத்துத் தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி தொடர்பான ஆவணப் படத்துக்கு இந்திய தேசிய விருது
ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது.
1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய
சில மணி நேரத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்!
தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், திமுகவில் சேர்ந்த சில மணி நேரத்தில் புதிய மாவட்ட செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)