புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? -பிரேமலதா கணிப்பு

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலே இல்லாத கூட்டணி அரசு அமையும் என்று பிரேமலதா கூறினார்.

ஜெயலலிதாவை அம்பலப்படுத்துவேன்..! கனிமொழி காட்டம்

செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது,  ''சேலத்தில் நாளை நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். சேலத்தில் தொடங்கி

விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ராதிகா சொல்லும் லொள்ளு காரணம்!

தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா

ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா- பிரகாஷ் ஜவ்டேகர்

 ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கி உள்ளார்.

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்


மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா

தேமுதிக எச்சரிக்கைக்கு சந்திரகுமார் விளக்கம்


தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து

சந்திரகுமாருக்கு தேமுதிக விடுத்த எச்சரிக்கை



தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது.  தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை

நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்குகிறார் கமல்


கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின்

சென்னையில் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது

கொலைகாரி என்று சொல்வேன் : ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு



விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். 

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: எடியூரப்பா பேட்டி


கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா

புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ,..கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக,

உடைந்தது ஈ.பி.டி.பி! சந்திரகுமார் வெளியேற்றம்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற

16 ஏப்., 2016

கிளிநொச்சியில் முதியோர்களை மகிழ்வூட்டும் புதுவருட விழாவை சுவிஸ் எஸ் கே டி நாதன் நடத்தினார்

துர்முகி புது வருட பிறப்பை முன்னிட்டு முதியோருக்கான கிராமிய விளையாட்டுப்போட்டியும் முதியோருக்கான புத்தாடை வழங்கும்

வட,கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு தேவையில்லை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படும் சாத்தியம்

ஸ்ரீலங்காவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தாக்குதல் நடாத்தப் போவதாக ISIS அறிவிப்பு

இந்தியாவில் பாரிய தாக்குலொன்றை நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் ஷாயிக் அபுஇப்ராஹிம் அல்ஹனீஃப் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை அமைச்சரவை மாற்றம் : சம்பந்தன் நிராகரிப்பு

வட மாகாண சபை அமைச்சர்களை மாற்றி அந்த இடத்துக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை தமிழ்த் தேசியக்

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்-கோவில்பட்டி - வைகோ




மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதில், சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டியில்  போட்டியிடுகிறார் வைகோ.

ad

ad