புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

மல்யுத்த வீராங்கனை சைனா மர்ம மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

உலகப் புகழ்பெற்ற ரெஸ்ட்லிங் என்ற மல்யுத்த வீராங்கனை சைனா,  அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைனாவின் இந்த மர்ம மரணம் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!' -ஜெ.வை தாக்கும் சீமான்

இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி என்று முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி ராமநாதபுரத்தில்

தேர்தல் திருவிழாவில் தொலைந்து போனதா பாஜக?

ந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதாக் கட்சி, தமிழகத்தில்

விருதுநகரில் வைகோ பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று வைகோ 9 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க

தமிழ் தலைமையை சிங்கள இனவாதிகள் பிரித்தாள சதி

சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் சாணக்கியம் அறியாதவர்கள் அல்ல என்கிறார் குமரகுருபரன் நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வ­ரனின் சிந்­த­னைக் கும் கூட்­ட­மைப்பு

விடுதலைப் புலிகளின் பாடலைக் கேட்டவருக்கு யாழில் நடந்த கொடுமை!!

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பாடல்களை செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.

சம்பந்தன், விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரலே கோத்தபாயவின் கைது கோரிக்கை

அமெரிக்காவில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழம்

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அச்சுறுத்தல் அரசாங்க அதிபரின் அடக்குமுறையா? -சிறிநேசன்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலீசாரை கொண்டு ஊடகவியலாளர் நிலாந்தனை விசாரணை செய்தமையானது இந்த நாட்டில் மீண்டும்

வடக்கு முதல்வரின் நேர்மையான தலைமைத்துவம் பலருக்கு அச்சுறுத்தலாக உள்ளது – ஐங்கரநேசன்

வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனின் நேர்மையான, கண்ணியமான, யாருக்கும் அடிபணியாத தலைமைத்துவம் பலருக்கு அச்சுறுத்தலாக

'சகாயத்தின் கேள்விக்கு கருணாநிதியின் பதில் என்ன?' - வினவுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்

 "விகடன் டாட் காமில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன.

எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும்… கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? லக லக ராமராஜன்!

 'எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும், கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா?' என்று ராணிப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில்

யாரை குறிவைக்கிறார் சீமான்? - அதிர வைக்கும் 6 வியூகங்கள்

தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு.

முன்னாள் அமைச்சர் தற்கொலை


கர்நாடக மாநில தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் குருநாத் தற்கொலை செய்து கொண்டார்.  

சிறையில் முருகன் உண்ணாவிரதம்




விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக்கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டித்தும் ராஜீவ்காந்தி கொலை

வேட்பாளர் மாற்றம் - திமுக அலுவலகத்திற்கு பூட்டு - ஆலங்குடி பரபரப்பு


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சதீஸ் அறிவிக் கப்பட்டது முதல் அதிமுக குடும்ப பின்னனி கொண்ட

21 ஏப்., 2016

சுவிசில் புதிய ஐம்பது பிராங் நோட்டுகள் அறிமுகம்


சுவிசில்  புதிய  வடிவிலான  ஐம்பது  பிராங் பண நோட்டுக்கள்  அறிமுகம் ஆகி உள்ளன 

சமஷ்டி தொடர்பில் சம்பந்தனுக்கு ஓமல்பே சோபித தேரர் பதிலடி

நாட்டிற்குள் சமஷ்டி நிர்வாகத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின்

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி! கோடரியுடன் பொலிஸில் சரண்

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில்

மஹிந்தானந்தவின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ஐந்து வங்கிகளுக்கு

வித்யா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை சமர்பிக்க தவறினால் பிடியாணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ம், 12ம் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று

20 ஏப்., 2016

நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம்

விஜயகாந்த் தோற்பார்... வைகோ வெல்வார்...! - கலங்கடிக்கும் கள நிலவரம்

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்கும் விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் இந்தத் தேர்தலில் எ

முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண்ணொருவருக்கு துபாயில் வழக்கு

தனது முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில்

காட்டுமன்னார்கோவிலில் திருமா, ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி..!- வி.சி.க வேட்பாளர் பட்டியல்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

இம்முறை 20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை

இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இ

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு

நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

பிரபல நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை

போலி முகப்புத்தகப் பொய்ப்பரப்புரைகளால் சிறீதரனை எதுவும் செய்யமுடியாது!!

பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடுகள் நிறைந்த மனிதர் சிறீதரன் என்பதனால் தமது இலக்கை-அரசியல்

19 ஏப்., 2016

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

ட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகித்துக் கொண்டிருக்கிறது. வெப்பத்தின் உச்சத்தைக்கூட பொருட்படுத்தாமல் தலைவர்கள்
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிந்தது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்

மதுரையில் இன்று நடந்தது மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரையில் இன்று மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதனை கண்டு தரிசனம் பெற்றனர்.

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினம் (19.04.2016)

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். 

அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.  குறிப்பாக கூட்டணிகள் உருவாகாத போது

வென்றது சூர்யா தலைமையிலானா சென்னை சிங்கம்ஸ் அணி!

வென்றது சூர்யா அணி! விஷாலின் கட்டிட கனவு?

           "லிபரா நட்சத்திர கிரிக்கெட்" போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17-4-2016 அன்று நடைபெற்றது.


மிழகத் தேர்தல் களம் சூடேறிவிட்டது. தி.மு.க., தே.மு.தி.க. + மக்கள் நலக் கூட்டணி + த.மா.கா. அணி, பா.ம.க. இவற்றை மிஞ்சும்

த.மா.கா. மாநிலச் செயலாளர் ராஜினாமா


த.மா.கா. மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட

வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்கிறது பாமக


உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

சுவிட்சர்லாந்தில்146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்!

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி

திமுகவினரின் வீடுகளிலும் ஜெயலலிதா வாழ்கிறார்! -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்!



விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி தொகுதியின் வேட்பாளரும்

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி




தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேமுதிக 110 தொகுதிகளில்

நடேஷ்வரா கல்லூரிக்கு மாவை சேனாதிராஜா இன்று விஜயம்


யாழ்.வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியை மீள ஆரம்பிப்பதுதொடர்பாக ஆராய்வதற்காக

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை இப்போதுதான் நிலவுகிறது! வானிலை அவதான நிலையம்

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை

500 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி

ஸ்பெயின் முதற்தர லீக்  தொடரில் வெலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 500வது கோலை அடித்து பார்சிலோனாவின் மெஸ்ஸி சாதனை

தாய்மைக்கே அவமானம்: கேரளாவில் ’காமத்திற்காக’ நடந்த கொடூரக் கொலை

கேரளாவில் ஐ.டி ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சக பெண் ஊழியருக்கு வாழ் நாள் சிறை தண்டனை

எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: பிரேமலதா விஜயகாந்த்

ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என திருச்செந்தூரில் பிரேமலதா பேசியுள்ளார்.

பழைய ஐபோன்களில் இருந்து 1,000 கிலோ தங்கத்தை உருக்கி எடுத்த அப்பிள் நிறுவனம்

உலகம் முழுவதும் பழைய அப்பிள் செல்போன்களில் இருந்து சுமார் 1,000 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அப்பிள் நிறுவனம்

சுவிஸ் விமான நிலையத்தில்3 மாதங்களில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக

18 ஏப்., 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம்விபத்தில் போதகர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக

பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா?

1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது.

கருக்கலைப்புக்கு வந்த மாணவியை ஆபாச படம் எடுத்தனர் – காதலனுடன் போலி டாக்டர் கைது


சேலம் அருகே கருக்கலைப்பு செய்ய வந்த பிளஸ்-2 மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டரும், மாணவியை

65000 வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன! (பெயர்கள் இணைப்பு)

ஊர்காவற்றுறை 478வீடுகள்  புளியங்கூடல் நாரந்தனை  பருத்தியடைப்பு  கரம்பொன்   அனலைதீவு  எழுவைதீவு  சுருவில் ஊர்காவல்துறை  ஆகிய இடங்களை

வேல்முருகன் தனித்துப் போட்டி 

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். 

கோபி தொகுதியில் குஷ்பு போட்டி: காங்கிரசார் மத்தியில் பரபரப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி அ.தி.மு.க. வின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு, ஆறு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவராக நாகலிங்கம் பாலசந்திரன்

8654550a-3cf9-4c5f-80ea-99a00ccc6006
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவராக நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசவைச் செயலர் அறிவித்துள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன்: தி.மு.க. வேட்பாளர் ஆவேசம்

கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன் என்று தி.மு.க. வேட்பாளர் கூறினார்.

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது

இன்று ஜெயலலிதா பிரசாரம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தயார் நிலையில் மருத்துவக் குழு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் வாலாஜபாத் அருகே உள்ள வாரணவாசி

17 ஏப்., 2016

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? -பிரேமலதா கணிப்பு

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலே இல்லாத கூட்டணி அரசு அமையும் என்று பிரேமலதா கூறினார்.

ஜெயலலிதாவை அம்பலப்படுத்துவேன்..! கனிமொழி காட்டம்

செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது,  ''சேலத்தில் நாளை நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். சேலத்தில் தொடங்கி

விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ராதிகா சொல்லும் லொள்ளு காரணம்!

தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா

ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா- பிரகாஷ் ஜவ்டேகர்

 ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கி உள்ளார்.

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்


மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா

தேமுதிக எச்சரிக்கைக்கு சந்திரகுமார் விளக்கம்


தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து

சந்திரகுமாருக்கு தேமுதிக விடுத்த எச்சரிக்கை



தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது.  தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை

நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்குகிறார் கமல்


கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின்

சென்னையில் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது

கொலைகாரி என்று சொல்வேன் : ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு



விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். 

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: எடியூரப்பா பேட்டி


கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா

புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ,..கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக,

உடைந்தது ஈ.பி.டி.பி! சந்திரகுமார் வெளியேற்றம்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற

16 ஏப்., 2016

கிளிநொச்சியில் முதியோர்களை மகிழ்வூட்டும் புதுவருட விழாவை சுவிஸ் எஸ் கே டி நாதன் நடத்தினார்

துர்முகி புது வருட பிறப்பை முன்னிட்டு முதியோருக்கான கிராமிய விளையாட்டுப்போட்டியும் முதியோருக்கான புத்தாடை வழங்கும்

வட,கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு தேவையில்லை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படும் சாத்தியம்

ஸ்ரீலங்காவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தாக்குதல் நடாத்தப் போவதாக ISIS அறிவிப்பு

இந்தியாவில் பாரிய தாக்குலொன்றை நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் ஷாயிக் அபுஇப்ராஹிம் அல்ஹனீஃப் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை அமைச்சரவை மாற்றம் : சம்பந்தன் நிராகரிப்பு

வட மாகாண சபை அமைச்சர்களை மாற்றி அந்த இடத்துக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை தமிழ்த் தேசியக்

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்-கோவில்பட்டி - வைகோ




மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதில், சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டியில்  போட்டியிடுகிறார் வைகோ.

15 ஏப்., 2016

234-ல் போட்டியிடும் 'அந்த' 41 வேட்பாளர்கள்...! -ஜெயலலிதாவை மிரள வைத்த வீரப்பன்

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்


ட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு

சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

முல்லைத்தீவு ஆனந்தபுரம் முற்றுகைசமர். சொல்கிறார்முனாள்போராளி காணொளிமூலம்


திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: குஷ்பு மீது வழக்குப்பதிவு

திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

இன்று தமிழகம் வரும் பிரணாப் முகர்ஜிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம்

மதிமுக விருப்பமனு வினியோகம்



சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.  பொதுத்தொகுதியில் போட்டியிட 25 ஆயிரம் கட்டணம்.  தனி தொகுதி மற்றும் மகளிருக்கு 10 ஆயிரம் கட்டணம்

ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை



சட்டமன்ற தேர்தலில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறினார்

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணிய சாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும்

14 ஏப்., 2016

இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம்,விளையாட்டு விழா

புதுவருட தினமான இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம், அம்பாள் விழையாட்டு கழக ஆண்டு விழாவையொட்டி தீவுப்பகுதி

சீட் கிடைக்காததால் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி, மேயருக்கு அடி உதை!

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை

சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: விழிபிதுங்கிய காவல்துறை

 இரவு பத்து மணியை தாண்டிய பிறகும், மைக் இல்லாமல் சைகையில் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

சரத்குமாருக்கு ஆதரவாக களமிறங்கும் ராதிகா

சரத்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா 2 நாட்கள் திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் ! புது வருட வாழ்த்துச் செய்தியில்- ஜேம்ஸ் பெர்ரி

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின்

காயங்களுக்கு சிகிற்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நியூயோர்க் கருத்தரங்கில் வைத்திய கலாநிதி வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின்

கலைஞருடன் மு.க.அழகிரி சந்திப்பு



தி.மு.க., தலைவர் கலைஞரை, மு.க. அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

பிரபலமான பலம் மிக்க மெஸ்ஸி அங்கம் வகிக்கும் பார்சலோனா ஐரோப்பிய சம்பியன் லீக்கில் வெளியேறியது

உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று  ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது

ad

ad