புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு


கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் கேள்வி




 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என

சுவிஸ் தூண் நகரசபை உறுபினராக தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தெரிவு

ஈழத்தில் புங்குடுதீவை  பிறப்பிடமாக கொண்ட  தர்சிகா வடிவேலு  கிருஸ்ணானந்தம்  தூண்  நகர சபை உறுப்பினராக  எதிர்வரும்  முப்பதாம்  திகதி முதல்  பதவி  ஏற்கிறார் என்ற  மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த  தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்

ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்

7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
புங்குடுதீவு  குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலய  வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

9 ஜூன், 2016

தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில்

​7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராவதற்கு முயற்சியா? தெரியாது என்கிறார் சீ.வி.விக்கினேஸ்வரன்

அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழ். நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில்

இலங்கையில் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவில் அளித்த வாக்குறுதிகளைள நிறைவேற்ற தவறியுள்ளது அரசு-கூட்டமைப்பு விசனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

8 ஜூன், 2016

நத்தம் ஆர்.விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பு


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து சிலரை விடுவித்தும், புதிதாக அப்பொறுப்புக்கு நியமித்தும்

சென்னை: முதல் கணவர் தொடுத்த வழக்கில் ஆஜரானபோது, 2வது கணவரும் வழக்கு தொடர்ந்தார்: நடிகை அதிர்ச்சி


தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருபவர் 33 வயதான நடிகை சுபஸ்ரீ. கடந்த 2007ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில்

14ஆம் தேதி டெல்லி செல்கிறார் ஜெயலலிதா

வரும் 14ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். தமிழக

ad

ad