புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 138 ஏக்கர் நிலம் விடுவிப்பு?

வலி,வடக்கு உயர்பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் 138 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காகவிடுவிக்கப்படவுள்ளதாக

புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி தற்கொலை! யாழ். மீசாலைப் பகுதியில் சம்பவம்

யாழ். மீசாலை பகுதியில் புகையிரத்தம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

23 ஜூன், 2016

கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தூக்கி எரிந்த கால்பந்து வீரர் ரொனால்டோ:வீடியோ

நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி உள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்

கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா உரையாற்றுகிறார்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை)

கொத்தணிக்குண்டு இராணுவத்தினருடையது என்பதை நிரூபிக்கமுடியுமா?- அரசாங்கம் கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக்கொண்டும் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் மாகாண சபை முறியடிக்கும்

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் எமது மாகாண சபை முறியடிக்கும் என

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதி

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணம் பல திருப்புமுனைகளுடன் அரைக் காலிறுதிக்குள் நுழையும் 16 நாடுகள் இனி ?


இது வரை நடந்த குழு நிலையிலான  36  போட்டிகள்  முடிவடைய  பங்குபற்றிய  24  நாடுகளில்  16  நாடுகள்

22 ஜூன், 2016

10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்



புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அரசுக்கு ஆதரவாக மோடி அரசு நடப்பது சகிக்க முடியாத அநீதி: வைகோ

கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாகவே நரேந்திர மோடி அரசும் நடந்து

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி: தொடரை வென்றது இந்தியா


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட

ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறியது - தேமுதிக தனித்து போட்டி

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக அக்கூட்ட ணியில் இருந்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை-ஐ.நா மனித உரிகைள் ஆணையாளருக்கு கடிதம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள விடயங்கள்

வடக்கின் பொருளாதார மத்தியநிலையம் குறித்து றிசாட்.ஹரிசன் மீது பாய்ந்த முதல்வர் விக்கி

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர்

வித்தியாவின் தாயாரை மிரட்டியவர்களுக்கு பிணை மறுப்பு

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

 அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் பொலிஸ்நிலையத்தில்

வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று (22) மதியமளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில்: தனிமனித முயற்சியில் தலா 2 மில்லியனில் 15 வீடுகள்

 குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு

ad

ad