புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீச இடம்பெற்ற அமெரிக்க-தமிழர் விளையாட்டு விழா

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்தால் அமைச்சினூடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை

இலங்­கையில் எதிர்­வரும் 2025ஆம் ஆண்­டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளதும் வாழ்­விட தேவைகள் பூர்த்­தி­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான

புங்கை மண்ணின் கரும்புலி மங்கை சாந்தா

“சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான வீரமறவர்களின் வீரவணக்கம்

19.04.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் “சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் .

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெ

கழுத்தை அறுத்த போலீஸ், கதையை திசை திருப்புகிறதா?' -சுவாதி கொலையின் 8 மர்மங்கள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின்

தமிழக எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்... உஷார்படுத்தும் விஜயகுமார்!

த்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ் (ஓய்வு),

மஹிந்தவுக்கு சவால் விடும் ரவி கருணாநாயக்க

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர்

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வித்தியா

சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தானா..

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மென்பொருள் பொறியாளர் சுவாதி,

சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் – கரும்புலிகள் நாள் 2016 [வீடியோ இணைப்பு]

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு

5 ஜூலை, 2016

கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு ஆணை


ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி மனுத்தாக்கல்


சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்

த்திய அமைச்சரவையில் மாற்றம்: 19 பேர் புதிதாக பதவியேற்பு: கேபினட் அமைச்சரானார் ஜவடேகர்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள்,

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! - மக்ஸ்வல் பரணகம

010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள்

மஹிந்த அணியை இணைக்கும் முயற்சி தோல்வி! - சுதந்திரக் கட்சியை பலப்படுத்த புதிய திட்டம்

மஹிந்த ஆதரவு அணியை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்றை ஒரு வார

கைது செய்யப்படவுள்ள முன்னாகைது செய்யப்படவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற பொலிஸார்

4 ஜூலை, 2016

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில்

அமைச்சர்களைக் கூண்டுக்குள் அடைத்தார் ஜனாதிபதி!

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் மற்றும் நாடாளும

கல்லூரி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி மரணம்


சேலம் மாவட்டம் கீரிப்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது-22) என்ற பெண் சேலம் AVS கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம்

ad

ad