புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின்

கேள்விக்குள்ளாகியுள்ள மாவட்ட இணைத்தலைமை பதவி -அனந்தி சசிதரன்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல்

அதிமுகவில் இணையும் மகன்? கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

 முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன்

ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி சென்னை ஐகோர்ட்டில்

சென்னை - ரயிலில் அடிப்பட்டு 3 பேர் பலி


சென்னை சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே ரயில் பாதையில் 3 பேர் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே

சுகாதாரமான திடல் கழிவு நிலநிரப்புகைத் திட்டத்தில் யாழ்ப்பாணம் தெரிவு

யாழ் கல்லுாண்டாய் திறந்தவெளியில் கழிவுகள் வீசப்படுவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக சுகாதார நிலநிரப்பி

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் நடுத்தெருவில் : அமைச்சர் விஜயகலா


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்  புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளும், நடுத்தெருவில்

விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த ஒழுக்கமுடையவர்-ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் விபரிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்தி ருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு

5 செப்., 2016

அரவக்குறிச்சியில் போட்டியிடப் போவதில்லை!' -அறிவாலயத்தை அதிர வைத்த கே.சி.பி

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னமும்

முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வெளியேற்றம்

முழங்காவில் பகுதியில் இருந்த துயிலுமில்ல 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து இராணுவம் வெளியேறும் நோக்கில் சுற்று வேலிகள் அகற்றப்படுகின்றது.

கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் இறுதிக்

உயிரிழந்த குழந்தையின் உடலுடன் கதறிய தாய் : விசாரிக்க கோர்ட் உத்தரவு

உத்திரப்பிரதேச மாநிலம், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா. இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு
நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்

பிரச்சினைகளைத் தீர்க்க ஐ.நா செயலரிடம் காலஅவகாசம் கேட்ட ஜனாதிபதி

நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாள

4 செப்., 2016

ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி

புங்குடுதீவில் இன்று ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இறுதியாட்டத்தில் நண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தை புங் நசரத் அணி பனால்டி உதை முலம் வெண்றெடுத்தது வாழ்த்துக்கள் இரு அணியினருக்கும்

போட்டிபோடும் பேருந்துகளால் அச்சத்தில் தீவக பயணிகள்


ஊர்காவற்துறை தனியார் பேருந்து மற்றும் குறிகாட்டுவான்   தனியார் பேருந்துகள்  போட்டி போட்டு வேகமாக ஓடுவதால் பேருந்து களில் பயணிப்பது

புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா!

வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.  போப்

டி.வி. நிகழ்ச்சியால் நாகப்பன் தற்கொலை….லட்சுமி ராமகிருஷ்ணன் புது விளக்கம்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒருங்கிணைக்கிறார்.

இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் …

இணுவில் பகுதியில் நேற்றைய தினம்  தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கான பெயர்ப்பலகையை பொருத்த முயன்றவர்கள் மீது

ad

ad